செய்திகள்

சூடுபிடித்துள்ள தேர்தல் களம்…ஏப்ரல் 3 தமிழகம் வரும் பிரதமர் மோடி…

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் வேட்பு மனுக்கள் பெறும்...

மதுரை: இன்டக்ஷன் அடுப்பு ஸ்டாக் இல்லை…விறகு அடுப்புகளை தேடும் பெண்கள்…

மதுரையில் வீட்டு உபயோக சமையல் எாிவாயு சிலிண்டர்களின் வரத்து குறைவால், பெண்கள்...

வெளியானது திமுக தேர்தல் அறிக்கை… மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 முதல் வாஷிங் மெஷின் கூப்பன் வரை!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தி.மு.க. தலைவர் மற்றும் முதல்வர்...

காங்கிரஸில் இணைந்த ஜி.கே.எம். தமிழ்க்குமரன்: பாமகவிலிருந்து அதிரடி நீக்கம் – ராமதாஸ் அறிவிப்பு

பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இளைஞர் சங்கத் தலைவராகப் பணியாற்றி வந்த...

தண்ணீர் தொட்டியில் விழுந்து 4 வயது குழந்தை பலி

திருப்பரங்குன்றம் அருகே வில்லாபுரம் மீனாட்சி நகரில் 4 வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வில்லாபுரம் மீனாட்சி நகர் ராமமூர்த்தி தெருவை சேர்ந்தவர் முத்துராஜ். இவரது மனைவி நித்யா ....

என்எல்சியை வெளியேற்ற வலியுறுத்தி நாளை முதல் இரு நாட்கள் நடைபயணம்- அன்புமணி ராமதாஸ்

25,000 ஏக்கர் விளைநிலங்களை காக்கவும், என்எல்சியை வெளியேற்றவும் வலியுறுத்தி நாளை முதல் இரு நாட்கள் நடைபயணம் மேற்கொள்ளவுள்ளதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடலூர் மாவட்டத்தின் விளைநிலங்களையும், விவசாயிகளையும் என்.எல்.சி நிறுவனத்தின் நிலப்பறிப்பு முயற்சியிலிருந்து காப்பாற்ற...

எடப்பாடி பழனிசாமி குறுக்குவழியில் பொதுச்செயலாளர் ஆனார் .. – ஓபிஎஸ் தரப்பு குற்றச்சாட்டு

எடப்பாடி பழனிசாமி குறித்து,  அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பான 2வது நாள் விசாரணையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், பி.வைரமுத்து ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்த மேல்முறையீட்டு...

அண்ணாமலை திருந்தவில்லை.. பாஜக அவரை திருத்துமா?? – கே.பாலகிருஷ்ணன்..

அண்ணாமலை திருந்தவில்லை என்றால் அவர் சார்ந்த கட்சியாவது அவரை திருத்துமா என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளார் கே.பாலகிருஷ்ணன் கேள்வியெழுப்பியுள்ளார்.இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பத்திரிகையாளர்களிடம் முதிர்ச்சியற்று நடந்துகொண்டதை பார்த்தேன்....

துபாயிலிருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட ரூ.1.1 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்

துபாயிலிருந்து சென்னைக்கு விமானங்களில் கடத்தி வரப்பட்ட ரூபாய் ஒரு கோடியே 10 லட்சம் மதிப்புடைய, இரண்டே கால் கிலோ தங்கம் மற்றும் தங்கம் பசையை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.துபாயிலிருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான...

கொரோனா காலத்தில் இரவு, பகலாக உழைத்த செவிலியர்களுக்கு மீண்டும் பணி வழங்குக

கொரோனா காலத்தில் களத்தில் சிறப்பாக பணியாற்றிய செவிலியர்களுக்கு மீண்டும் பணி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.பணி நிரந்தரக் கோரிக்கையை வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கொரோனா பேரிடர் காலத்தில் நியமிக்கப்பட்ட...

அஜித்தின் துணிவு திரைப்படம் 30 கோடி ரூபாய் வசூலிக்குமா?…..

அஜித்தின் துணிவு திரைப்படம் முதல் நாளில் 30 கோடி ரூபாய் வசூலாகும் என்று எதிர்பார்ப்பு.அஜித் நடித்த வலிமை திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வசூல் சாதனை அடைந்தது. 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரான அந்தபடம், ரூபாய் 200...

“அண்ணாமலை தலைமையில் இருக்கிற பாஜகவில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை”

தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றது முதற்கொண்டு செய்தியாளர்கள் சந்திப்பின் மூலம் நாள்தோறும் அவதூறுகளையும், அபத்தங்களையும் கருத்துகளாக வெளியிட்டுவருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றஞ்சாட்டியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றது முதற்கொண்டு...

பொங்கல் பரிசுத் தொகுப்பில் தேங்காய் வழங்கக்கோரி பாஜக ஆர்ப்பாட்டம்

பொங்கல் பரிசுத் தொகுப்பில் தேங்காய், நியாய விலைக்கடைகளில் சலுகை விலையில் தேங்காய் வழங்க வலியுறுத்தி பாஜக விவசாய அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தமிழ்நாடு அரசின் சார்பில் பொங்கல் பரிசுத்தொகுப்பில் 1000 ரூபாய் ரொக்க பணம், பச்சரிசி, சர்க்கரை மற்றும் முழு...

காவலர் மீது தாக்குதல்- தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகி கைது

சென்னை அயனாவரத்தில் குடிபோதையில் காவலர் மீது தாக்குதல் நடத்திய தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகி கைது செய்யப்பட்டார்.சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் பணியாற்றுபவர் பிரகாஷ்(35). நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அயனாவரம் P.E...

━ popular

சூடுபிடித்துள்ள தேர்தல் களம்…ஏப்ரல் 3 தமிழகம் வரும் பிரதமர் மோடி…

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் வேட்பு மனுக்கள் பெறும் பணி இன்று தொடங்கியுள்ளது. இந்நிலையில் வருகின்ற ஏப்ரல் 4 ஆம் தேதி பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளாா் பிரதமர்...