செய்திகள்
பெண்கள் அவசியம் கடைப்பிடிக்க ஆன்மீக குறிப்புகள்…
News365 -
தினசரி வாழ்வில் பெண்கள் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய சில ஆன்மீக குறிப்புகளை...
ரயில் பயணிகளுக்கான ஓர் முக்கிய அறிவிப்பு!
News365 -
ரயில்களில் மிடில் பெர்த் (Middle Berth) பயன்படுத்துவதில் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்க...
கைநிறைய சம்பாதிக்க ஆசையா? பெண்களுக்கான குறைந்த முதலீட்டு பிசினஸ் வாய்ப்புகள்
இன்றைய உலகில் பெண்கள் தங்களின் திறமைகளையும் ஆர்வங்களையும் பயன்படுத்தி நிதி சுதந்திரத்தை...
தேர்தல் பரப்புரை அனுமதி மறுப்பு – த.வெ.க சார்பில் புகார் மனு
News365 -
தமிழ்நாட்டில் காவல் துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படுவதாக...
கார் தீப்பிடித்து எரிந்ததில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் படுகாயம்
உத்தர்கண்ட் மாநிலத்தில் சாலை தடுப்பு மீது கார் மோதி தீப்பிடித்து எரிந்த விபத்தில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் படுகாயம் அடைந்தார்.டெல்லியில் இருந்து உத்தர்கண்ட் மாநிலத்திற்கு கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் காரில் சென்ற்கொண்டிருந்தார். அப்போது, திடீரென தடுப்பு மீது...
கால்பந்து ஜாம்பவான் பீலே காலமானார்
கால்பந்து ஜாம்பவான் பீலே காலமானார். அவருக்கு வயது 82. பீலேவின் சிறுநீரகத்தில் இருந்த கற்களை அகற்ற 'ஆப்பரேஷன்' செய்யப்பட்டது. அப்போது பெருங்குடலின் வலது பக்கத்தில் 'கேன்சர்' கட்டி இருந்தது கண்டறியப்பட்டது.உடனடியாக ஆப்பரேஷன் செய்து கட்டி அகற்றப்பட்ட நிலையில் கொரோனா பாதிப்பு...
பிரதமர் மோடியின் தாயார் காலமானார்; உடல் நல்லடக்கம்
குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள மேத்தா இதய சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நரேந்திரமோடியின் தாயார் திருமதி. ஹீராபென், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 100. இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி,...
அம்பத்தூரில் வரிபாக்கி செலுத்தாத கடைகளுக்கு சீல்
சென்னை மாநகராட்சியில் சொத்துவரி மற்றும் புதிய தொழில் உரிமம் மற்றும் புதுப்பிக்கப்படாமல் கடந்த இரண்டு ஆண்டுகளாக 15.5 லட்சம் வரிபாக்கியுடன் செயல்பட்ட 6 கடைகளுக்கு மாநகராட்சி மண்டலம் 7 வருவாய் துறை அதிகாரிகள் இன்று சீல்வைத்து வருகின்றனர்.அம்பத்தூரில் சுமார் 3700...
இடைத்தரகர்கள் தலையீடு இல்லாமல் பொங்கல் கரும்பு கொள்முதல் – வேளாண் துறை அமைச்சர்
இடைத்தரகர்கள் தலையீடு இல்லாமல் பொங்கல் கரும்பு கொள்முதல் செய்யப்படும் என்று வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.கடலூரில் இன்று மகளிர் சுய உதவி குழுவிற்கு கடன் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,...
மார்கழியில் மக்களிசை விழாவில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா
மார்கழியில் மக்களிசை விழாவில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா கலந்து கொண்டு பா.ரஞ்சித்துடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள்.1.2.3.4.
தகுதி தேர்வு அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ்
அரசாணை 149-ஐ ரத்து செய்துவிட்டு, தகுதித்தேர்வு அடிப்படையில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.சென்னை, பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-தமிழ்நாட்டில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள்...
குஷ்பு நீங்கள் எந்த ஷாம்பு யூஸ் பண்ணுறீங்க?-மார்க்கண்டேய கட்ஜு
குஷ்பு நீங்கள் எந்த ஷாம்பு யூஸ் பண்ணுறீங்க? உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கேள்வி ?நடிகை குஷ்புவிடன் நீங்கள் எந்த ஷாம்பு பயன்படுகிறீர்கள் என உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சமுக வலைதளத்தில் கேள்வி எழுப்பி உள்ளது நெட்டிசன்கள் பார்வையை...
அரசு மதசார்பு இல்லாமல் இயங்கவேண்டும் – சுப.வீரபாண்டியன்
மக்கள் எந்த மதத்தை வேண்டுமானாலும் பின்பற்றலாம். ஆனால் ஒரு அரசு எந்த ஒரு மதத்தையும் பாதுகாக்க கூடிய அதனை பின்பற்றுகிற அரசாக இருக்ககூடாது என்பதுதான் மதச்சார்பின்மை என்றார் சுப.வீரபாண்டியன்.சென்னை அம்பத்தூரில் திமுக சார்பில் "சுயமரியாதையின் கிழக்கு" என்கிற தலைப்பில், இனமான...
ஆந்திராவில் போர் மற்றும் ராணுவ விமானங்களை தரையிறக்கி ஒத்திகை
ஆந்திராவில் தேசிய நெடுஞ்சாலையில் அவசர அவசரமாக தரையிறங்கிய போர் விமானங்கள்.ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அவசர அவசரமாக ராணுவ விமாங்கள் தரையிறக்கபட்டது.நாடு முழுவதும் அவசர காலங்களில் போர் மற்றும் ராணுவ விமானங்களை தேசிய நெடுஞ்சாலைகளில் தரையிறக்குவது போன்ற...
━ popular
ஆன்மீகம்
பெண்கள் அவசியம் கடைப்பிடிக்க ஆன்மீக குறிப்புகள்…
தினசரி வாழ்வில் பெண்கள் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய சில ஆன்மீக குறிப்புகளை இப்பதிவில் பார்க்கலாம்.கோலமிடும் போது தெற்கே பார்த்து நின்றுக்கொண்டு கோலமிடக் கூடாது. வடக்கு பாா்த்து சூரியனை வரவேற்று கோலமிடுதல் சிறப்பானதாகும்....
