செய்திகள்
எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுடன் அதிமுக இல்லாமல் போய்விட்டது, தற்போது இருப்பது பாஜகவின் அடிமை அதிமுக – ஆர். வைத்திலிங்கம்
News365 -
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியில் 2026 தேர்தலை முன்னிட்டு, திமுக...
மகளிர் இடஒதுக்கீடு, தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் – 6 மணிக்கு பிறகே வாக்கெடுப்பு
மக்களவையில் விவாதிக்கப்பட்டு வரும் மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுசீரமைப்பு திருத்த...
ராகுல்காந்தி பயன்படுத்திய அந்த வார்த்தை – நாடாளுமன்றம் அதிர்ந்தது
News365 -
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "16" (Sixteen) என்ற...
சட்டமன்றத் தேர்தல் – கல்வி சவால்கள் குறித்து பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அறிக்கை
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய கல்வித்துறை...
மேற்குவங்கம் மாநிலத்திற்கு புதிய ஆளுநர் பதவியேற்பு New Governer Sworn in for West Bengal
மேற்குவங்க மாநிலத்தின் ஆளுநராக சி.வி. ஆனந்த் போஸ் பதவியேற்றுக்கொண்டார். மேற்குவங்க ஆளுநராக இருந்த ஜெகதீப் தன்கர் குடியரசு துணைத் தலைவரானதால் ஆளுநர் பதவி காலியாக இருந்தது.இந்நிலையில் காலியான மேற்குவங்க மாநில ஆளுநர் பதவியில் சி.வி ஆனந்த் போஸ் நியமிக்கப்பட்டார்....
ஆவின் நிர்வாகம் புத்தாண்டு கேக் தயாரிப்பு Aavin administration is planning to manufacture cakes for NEW YEAR EVE
கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை முன்னிட்டு ஆவின் நிர்வாகம் புதிய வகையான கேக் தயாரிப்பில் இறங்குகிறது.ஆவின் நிர்வாகம் பால், இனிப்பு வகைகளைத் தொடர்ந்து கேக் வகைகளும் விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தள்ளனர்.கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு பண்டிகைகள் இன்னும் ஒரு...
திருநின்றவூர் ஏஞ்சல் மெட்ரிகுலேஷன் பள்ளியில் போராட்டம் Protest at Angel Matriculation School Tiruninravur
சென்னை திருநின்றவூர் ஏஞ்சல் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக பள்ளி தாளாளர் வினோத் ஜெயராமன் மீது புகார் கூறி மாணவ மாணவிகள் போராட்டம்.சென்னை திருநின்றவூர் ஏஞ்சல் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவ மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு...
பெண்களின் பெயருக்குப் பின்னால் பட்டம் இருப்பது கெளரவம் மட்டுமல்ல-அவர்களின் உரிமை The degree behind a Women’s is not a mere honor but a basic right.
நான் முதல்வன் திட்டம் மூலம் பல பெண்கள் வேலை வாய்ப்புகளை பெற்றுள்ளதாகவும், மாணவிகள் இத்திட்டத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டுமெனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னை ராணி மேரி கல்லூரியின் 104வது பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு...
நடிகை காயத்திரி ரகுராம் பாஜகவில் இருந்து நீக்கம்…. அண்ணாமலை அதிரடி நடவடிக்கை. Actress Gayathri Raguram has been dismissed from BJP… Annmalai has taken aggressive action
சமூக வலைத்தளங்களில் தன்னை அண்ணாமலை ஆதரவாளர்கள் கேலியும், கிண்டலும் செய்வதாக காயத்திரி ரகுராம் புகார் கூறியிருந்தார்.புகார் கூறிய நடிகை காயத்ரி ரகுராமை பாஜகவில் இருந்து அண்ணாமலை நீக்கியுள்ளார். தமிழ்நாடு பாஜக வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி...
விளை நிலங்களில் புகுந்த காட்டு யானைகள்…. அச்சமடைந்த கிராம மக்கள் Wild Elephants encroached on the Farmlands… Scared villagers
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே காடுகளை விட்டு வெளியே வந்த நான்கு காட்டு யானைகள் சீரியம்பட்டி கிராமத்திலுள்ள விளைநிலங்களுக்குள் புகுந்ததால் கிராம மக்கள் அச்சமடைந்தனர்.சீரியம்பட்டி கிராமத்தில் புகுந்த நான்கு காட்டு யானைகளும் தற்போது ஈச்சம்பள்ளம் காட்டுக்குள் புகுந்திருக்கிறது.யானைகள் வனப்பகுதியிலிருந்து மீண்டும...
ஆவடியில் செல்போனால் உயிரிழந்த மத்தியரசு ஊழியர்… Central Govt. employee electrocuted using mobile phone and died at Avadi…
சென்னை அடுத்த ஆவடியில் மத்தியரசு ஊழியர் செல்போனை சார்ஜரில் போட்ட படியே பேசியதால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.ஆவடி கௌரிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பால்பாண்டி வயது 59. இவர் ஆவடியில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான சி.வி.ஆர்.டி.இ தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார்.கௌரிப்பேட்டையை...
தமிழறிஞர் ஔவை நடராஜன் மறைவு.. Tamil Scholar Avvai Natarajan passed away…
உடல் நலக் குறைவு காரணமாக, தமிழறிஞர் ஔவை நடராஜன் காலமானார். அவராது உடல் இன்று மயிலாப்பூர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.முதுமை மற்றும் உடல் நலக் குறைவு காரணமாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தனியார்...
சென்னை அம்பத்தூரில் கஞ்சா விற்பனை செய்து வந்த வடமாநில வாலிபர் கைது… அவரிடம் இருந்து 12 கிலோ கஞ்சா பறிமுதல் Youth arrested for selling Ganja at Ambattur
சென்னை அம்பத்தூரில் கஞ்சா விற்பனை செய்து வந்த வடமாநில வாலிபர் கைது… அவரிடம் இருந்து 12 கிலோ கஞ்சா பரிமுதல்.போதையில்லா தமிழகம் என்ற இலக்கின் அடிப்படையில் ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் ஆணைப்படி பல்வேறு போதைப்...
மெட்ராஸ் -ஐ பாதிப்பு குறித்து அச்சப்பட வேண்டிய அவசியமில்லை – அமைச்சர் மா. சுப்பிரமணியன் There is no need to fear against Madras eye – Ma. Subramanian
மெட்ராஸ் -ஐ பாதிப்பு குறித்து அச்சப்பட வேண்டிய அவசியமில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மெட்ராஸ்-ஐ பாதிப்புக்கு பயன்படுத்தும் கண் மருந்து என்பது போதுமான அளவு கையிருப்பில் உள்ளதென்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.சென்னையில் மெட்ராஸ்-ஐ பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில்...
━ popular
அரசியல்
எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுடன் அதிமுக இல்லாமல் போய்விட்டது, தற்போது இருப்பது பாஜகவின் அடிமை அதிமுக – ஆர். வைத்திலிங்கம்
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியில் 2026 தேர்தலை முன்னிட்டு, திமுக வேட்பாளராகக் களமிறங்கியுள்ள ஆர்.வைத்திலிங்கம் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.தஞ்சாவூர்: ஒரத்தநாட்டில் திமுக வேட்பாளரான வைத்திலிங்கத்திடம், நான்கு கட்ட போட்டியை...
