செய்திகள்

ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் புதிய...

ஜோதிடருக்கு அரசுப்பதவி – தவெக அரசின் நடவடிக்கைக்கு பெருகும் எதிர்ப்பு

ஜோதிடருக்கு அரசுப்பதவி வழங்கிய தமிழக வெற்றிக் கழக அரசின் நடவடிக்கைக்கு தமிழ்நாடு...

​சூர்யாவின் ‘கருப்பு’: 2 நாட்களுக்கு சிறப்புக் காட்சிகளுக்கு அரசு அதிரடி அனுமதி!

நடிகர் சூர்யா நடித்துள்ள 'கருப்பு' (Karuppu) திரைப்படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழ்நாடு...

அதிமுகவில் அதிரடிப் பிளவு: எடப்பாடி பழனிசாமியைப் புறக்கணித்து முதலமைச்சர் விஜய்க்கு ஆதரவு – பரபரப்பான அரசியல் திருப்பம்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவில் நிலவி வந்த புகைச்சல்...

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க சிறப்பு முகாம் – அமைச்சர் செந்தில் பாலாஜி Special camp to link Aadhaar number with electricity connection – minister Senthil...

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதில் பொதுமக்களுக்கு அச்சம் தேவையில்லை என்றும், டிசம்பர் 31ம் தேதி வரை சிறப்பு முகாமை பயன்படுத்தி பொதுமக்கள் இணைத்துக்கொள்ளலாம் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.தமிழகம் முழுவதும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க...

மூன்று நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயிலை இயக்க முடிவு – சென்னை மெட்ரோ நிர்வாகம் Decision to run one metro train every three minutes – Chennai Metro...

மெட்ரோ ரயில் சேவையின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்களின் வசதிக்காக, கூட்ட நெரிசல் நேரங்களில், ஒவ்வொரு மூன்று நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயிலை இயக்க சென்னை மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.கடந்த சில நாட்களாக சோதனை ஓட்டம் நடைபெறும் நிலையில்,...

விடுதலை புலிகள் பெயரில் கொலை மிரட்டல் – முன்னாள் காவல்துறை பெண் அதிகாரி Death Threats in the name of LTTE – Former Police Women

விடுதலை புலிகள் என்ற பெயரில் தனக்கு கொலை மிரட்டல் வருவதாக, ராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்தில் காயமடைந்த பெண் அதிகாரி காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.ராஜீவ் காந்தியை தாங்கள் தான் கொன்றதாக கூறிவரும் சீமான், ஆட்களை வைத்து தனக்கு கொலை...

ஆவடியில் கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை College student commits suicide in Avadi

ஆவடியில் சரிவர கல்லூரிக்கு செல்லாத மாணவியை தாய் கண்டித்ததால் மனம் உடைந்த மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்துள்ளது.ஆவடி அடுத்த கோயில் பாதகை மசூதி தெருவில் வசித்து வருபவர் பூபதி வயது 45. இவர்...

கௌதம் கார்த்திக் மஞ்சிமா மோகன் திருமணம் செய்து கொண்டனர் Gautham Karthik Manjima Mohan got Married

கடந்த 2012 ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் மணிரத்னத்தின் “கடல்” திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் கௌதம் கார்த்திக். நவரச நாயகனின் மகன் தான் கௌதம் கார்த்திக். ரங்கூன், இவன் தந்திரன், தேவராட்டம் போன்ற பல படங்களில் கௌதம் கார்த்திக் ...

ஆன்லைன் ரம்மி விளையாட்டினால் இனி உயிரிழப்பு ஏற்பட்டால் ஆளுநரே பொறுப்பு – அன்புமணி ராமதாஸ் If there is any loss of life by playing online rummy, the...

ஆன்லைன் ரம்மி தடை மசோதவிற்க்கு ஆளுநர் இன்றுக்குள் கையெழுத்திட வேண்டும். இனி தமிழகத்தில் ஒரு தற்கொலை நடந்தாலும் ஆளுநர்தான் காரணம் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் தாக்கு.நாகை மாவட்டத்தில் கட்சி நிர்வாகிகளை சந்தித்த அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை...

தாடை வளர்ச்சி குறைபாடு உள்ள குழந்தை சிகிச்சை பலனின்றி இறப்பு – இயக்குநர் விளக்கம் Mortality without treatment in children with malformation – Explanation by The Director

தாடை வளர்ச்சி குறைபாடு (பியர் ராபின் நோய்க்குறி) காரணமாக அனுமதிக்கப்பட்ட மூன்றரை வயது குழந்தை இறப்பு. மருத்துவர்களின் கவனக்குறைவால் குழந்தை இறந்துவிட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு. இது குறித்து மருத்துவரின் விளக்கம்.தாடை வளர்ச்சி குறைபாடு (பியர் ராபின் நோய்க்குறி)...

தமிழகத்தில் மருந்து தட்டுபாடா? எடப்பாடியாருக்கு மா.சுப்பிரமணியன் பதில் Is drug shortage in Tamil Nadu? – M.Subramaniam’s reply

மருந்து தட்டுபாடு இருப்பதாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கவர்னரிடம் மனு அளித்து தவரான தகவலை பரப்பி வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.தமிழகம் முழுவதும் 32 மருத்துவ கிடங்குகளில் இருப்பு அறிக்கையை ஆய்வு செய்யலாம் என்று எடப்பாடி...

ஆன்லைன் தடை சட்டம் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்த தமிழ்நாடு அரசு Tamil nadu Govt. responds to Queries on online Prohibition Act

ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் தொடர்பாக ஆளுநர் அனுப்பிய சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்து தமிழ்நாடு அரசு கடிதம் அனுப்பியுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலமாக ஆன்லைன் ரம்மி தடை மசோதா தொடர்பான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி தமிழ்நாடு...

பால் விலை உயர்வை கண்டித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

உயர்த்திய பால் விலையைத் திரும்ப பெற வலியுறுத்தியும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே வாசன் தலைமையில் சென்னை ராஜாஜி சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட தமிழ் மாநில...

━ popular

ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் புதிய முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, முக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நிர்வாக அமைப்பில்...