செய்திகள்
இசைக்குயில் எஸ்.ஜானகி உடல் 30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தகனம்: ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி!
தென்னிந்தியத் திரையுலகில் தனது கானக் குரலால் 'இசைக்குயில்' என்று அழைக்கப்பட்டு, ஆறு...
அதிரும் அயோத்தி! ராமர் கோயில் காணிக்கை மோசடி விவகாரம்: 50% ஊழியர்கள் திடீர் ராஜினாமா – அனல் பறக்கும் எஸ்பிஐ மற்றும் எஸ்ஐடி விசாரணை!
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ராமர் கோயிலில்,...
வியட்நாமில் படகு விபத்து: 10 தமிழர்கள் உட்பட 15 இந்தியர்கள் பரிதாப பலி! நிறுவன ஊக்கச் சுற்றுலாவில் நேர்ந்த பெருஞ்சோகம்!
விற்பனை இலக்கை எட்டியதற்காகத் தனியார் மொபைல் நிறுவனம் சார்பில் வியட்நாமுக்கு ஊக்கச்...
“விசிகவை பலவீனப்படுத்த முடியும் எனக் காட்டவே அவரை இணைத்துக் கொண்டனர்!” – திமுக மீது திருமாவளவன் தருமபுரியில் பகிரங்கக் குற்றச்சாட்டு!
"விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை எங்களாலும் பலவீனப்படுத்த முடியும் என்ற நோக்கில், விசிகவிலிருந்து...
நான் யாருக்கும் போட்டியில்லை – நடிகை த்ரிஷா
சென்னை கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் இன்று வெளியாகி உள்ள ''ராங்கி" திரைப்படத்தின் முதல் காட்சியை பார்த்தார் நடிகை திரிஷா.எம்.சரவணன் இயக்கத்தில் நடிகை த்ரிஷா நடிப்பில் இன்று வெளிவந்துள்ள "ராங்கி" திரைப்படத்தின் சிறப்பு காட்சியை சென்னை கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் படத்தின்...
திமுக முன்னாள் எம்பி மஸ்தான் கொலை- 5 பேர் கைது
சென்னை அருகே முன்னாள் எம்பி மஸ்தான் உயிரிழந்த வழக்கில் அவரது கார் ஓட்டுநர் உட்பட 5 பேர் கைது செய்துள்ளனர்.சென்னை சேப்பாக்கத்தை சேர்ந்தவர் மஸ்தான் தஸ்தகீர் (66). இவர் அதிமுகவில் கடந்த 1995-முதல் 2001-வரை ராஜ்யசபா உறுப்பினராக இருந்து வந்தார்....
வாகன விபத்தில் சிக்கியவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் தலைமை செயலாளர் இறை அன்பு
வாகன விபத்தில் கால் முறிவு ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த நபரை தலைமை செயலாளர் இறை அன்பு ஐஏஎஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.இன்று காலை நேப்பியர் பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் ஒருவரை ஆட்டோ இடித்து...
‘இரட்டை தலைமைக்கு’ தேர்தல் ஆணையம் அழைப்பு
ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த செயல்முறை விளக்கம் தொடர்பாக அதிமுகவுக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கடிதம் எழுதியுள்ளார்.அதிமுக ஏற்கெனவே ஈபிஎஸ் அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக பிரிந்து...
பிரதமரின் தாயார் ஹீராபென் மோடி இறப்பு – தலைவர்கள் இரங்கல்
வயது முதிர்வு காரணமாக இன்று அதிகாலை 3.30 மணிக்கு உயிரிழந்தார் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி.பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் 100 வயதான ஹீராபென் மோடி நேற்றைய முன்தினம் பிற்பகலில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மேதா என்ற...
தொடர்ந்து உயரும் தங்கம் விலை!
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரித்து 40 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனையாகிறது.சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்ற, இறக்கத்துடன் இருந்துவருகிறது. இந்நிலையில் கார்த்திகை மாதம் நிறைவடைந்து மார்கழி மாதம் தொடங்கியுள்ளது.சுப நிகழ்ச்சிகள்...
ஆசிரியர்கள் போராட்டம்- திமுக அரசின் மெத்தனப் போக்கு: அண்ணாமலை
சென்னை டிபிஐ வளாகத்தில் உண்ணாவிரதம் போராட்டம் நடத்திவரும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பாஜக ஆதரவு தெரிவிக்கும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.அரசுப் பள்ளிகளில் 2009 ஆம் ஆண்டுக்கு முன்பு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களைவிட அதன்பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு...
விசைப்படகுகளுக்கு ட்ரான்ஸ்பாண்டர்கள் பொருத்தும் திட்டம் – முதல்வர் தொடக்கம்
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலமாக மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை சார்பில் அவசர காலங்களில் தகவல்களை பரிமாறிக் கொள்ளும் டிரான்ஸ்பான்டர்கள் பொருத்தும் பணிகள் உள்ளிட்ட நான்கு திட்டங்களை துவக்கி வைத்தார்.சென்னை தலைமை செயலகத்தில் மொத்தம் நான்கு நிகழ்ச்சிகள்...
பொங்கல் பரிசு- மாவட்ட ஆட்சியர்களே பொறுப்பு
பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்க பணம் மக்களை சென்றடைவதற்கு மாவட்ட ஆட்சியர்களே பொறுப்பு என தமிழக அரசு தெரிவித்துள்ளது.தமிழகத்தில் பொங்கல் பண்டிகை நெருங்கவுள்ள நிலையில், பொதுமக்கள் பொங்கல் பரிசு தொகுப்பை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். இதற்கான டோக்கன் டிச.30ம்...
சிலிண்டர் ஒன்றுக்கு ரூ. 100 மானியத்தை திமுக அரசு வழங்க வேண்டும்- அண்ணாமலை
சிலிண்டருக்கான மானியத்தை வழங்கி திமுக அரசின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் மத்திய அரசு ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் 5 கிலோ...
━ popular
சினிமா
இசைக்குயில் எஸ்.ஜானகி உடல் 30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தகனம்: ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி!
N K Moorthi - 0
தென்னிந்தியத் திரையுலகில் தனது கானக் குரலால் 'இசைக்குயில்' என்று அழைக்கப்பட்டு, ஆறு தலைமுறைகளாக ரசிகர்களின் மனங்களைக் கட்டிப்போட்டிருந்த பழம்பெரும் பின்னணி பாடகி எஸ்.ஜானகி (88) அவர்களின் உடல், 30 குண்டுகள் முழங்க முழு...
