செய்திகள்

இசைக்குயில் எஸ்.ஜானகி உடல் 30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தகனம்: ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி!

தென்னிந்தியத் திரையுலகில் தனது கானக் குரலால் 'இசைக்குயில்' என்று அழைக்கப்பட்டு, ஆறு...

வியட்நாமில் படகு விபத்து: 10 தமிழர்கள் உட்பட 15 இந்தியர்கள் பரிதாப பலி! நிறுவன ஊக்கச் சுற்றுலாவில் நேர்ந்த பெருஞ்சோகம்!

விற்பனை இலக்கை எட்டியதற்காகத் தனியார் மொபைல் நிறுவனம் சார்பில் வியட்நாமுக்கு ஊக்கச்...

“விசிகவை பலவீனப்படுத்த முடியும் எனக் காட்டவே அவரை இணைத்துக் கொண்டனர்!” – திமுக மீது திருமாவளவன் தருமபுரியில் பகிரங்கக் குற்றச்சாட்டு!

"விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை எங்களாலும் பலவீனப்படுத்த முடியும் என்ற நோக்கில், விசிகவிலிருந்து...

புத்தாண்டில் துன்பங்கள் துடைத்தெறியப்படட்டும்… மகிழ்ச்சி மட்டும் மலரட்டும்-ராமதாஸ்

மகிழ்ச்சியை வழங்கும் என்ற நம்பிக்கையுடன் 2023-ஆம் ஆண்டை வரவேற்று கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “ஒவ்வொரு புத்தாண்டும் எல்லையில்லாத...

முன்னாள் எம்பி மஸ்தான் உயிரிழந்த வழக்கில் திடுக்கிடும் திருப்பம்! பகீர் பின்னணி

சென்னை சேப்பாக்கத்தை சேர்ந்தவர் மஸ்தான் தஸ்தகீர் (66). இவர் அதிமுகவில் கடந்த 1995-முதல் 2001-வரை ராஜ்யசபா உறுப்பினராக இருந்து வந்தார். இதனிடையே கட்சியில் இருந்து விலகிய அவர் திமுகவில் இணைந்து மாநில சிறுபான்மையினர் நல செயலாளராக இருந்து வந்தார்.இவர் கடந்த...

3500 சவரன் நகைகள் துணிகர மோசடி – போலீசார் விசாரணை

3500 சவரன் நகைகள் துணிகர மோசடி நடைபெற்றிருக்கிறது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி காவல் நிலையத்தில் காலை முதல் பரபரப்பாக கூட்டம் காணப்பட்டது. அதனை தெடர்ந்து விசாரணை செய்ததில், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, மயிலாடுதுறை உள்ளிட்ட சுற்றுவட்டாரமா பகுதி மக்கள் மற்றும் ...

இணைய வழி பண மோசடிகள் அதிகரிப்பு – ரிசர்வ் வங்கி

இணையவழி பண பரிவர்த்தனை தொடர்பான மோசடிகள் முந்தைய ஆண்டுகளை காட்டிலும் இந்த ஆண்டு அதிகரித்திருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.2022 - 2023 ஆம் நிதி ஆண்டு செப்டம்பர் மாதம் வரையில் வழக்கு பதிவு செய்யப்பட்ட வங்கி பரிவர்த்தனை மோசடிகள் பண...

நடிகை த்ரிஷாவை நான் போட்டியாளராக கருதவில்லை – ஐஸ்வர்யா ராஜேஷ்

பி.கின்ஸ்லின் இயக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இன்று உலகம் முழுவதும் வெளியிடப்பட்டிருக்கும் திரைப்படம் "டிரைவர் ஜமுனா". இப்படத்தின் முதல் காட்சியை சென்னை போரூரில் உள்ள தனியார் திரையரங்கில் ரசிகர்களுடன் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கண்டுகளித்தார்.பின்னர் செய்தியாளர்களிடம்...

கடம்பூரில் ரூபாய் 300 கோடியில் தாவரவியல் பூங்கா – அரசாணை

செங்கல்பட்டு மாவட்டம் கடம்பூரில் ரூபாய் 300 கோடி மதிப்பீட்டில் தாவரவியல் பூங்கா அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த தாவரவியல் பூங்காவனது 138 ஹெக்டேர் பரப்பளவில் அமைக்கப்பட இருக்கின்றது. அதற்கான அரசாணை தமிழ்நாடு அரசு வெளியிட்டது.2022 - 2023 ஆம் நிதி...

சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் இரட்டை ஊதிய முறையை ரத்து செய்யவேண்டும்- விஜயகாந்த்

சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் இரட்டை ஊதிய முறையை ரத்து செய்யவேண்டும் தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் சர்க்கரைத் துறையின் கட்டுப்பாட்டில் 16 கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகள்...

“கஸ்டடி” திரைப்படம் மே மாதம் ரிலீஸ்

வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நாயகனாக நடிக்கும் "கஸ்டடி"என்ற திரைப்படம் வரும் 2023 ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் தேதி வெளியிடப்படும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.‘மாநாடு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் வெங்கட் பிரபு தெலுங்கு...

இன்று லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.நாளை முதல் ஜனவரி 3 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம்...

குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.470 மதிப்புள்ள பரிசுப் பொருட்கள்- ரங்கசாமி

ஜனவரி முதல் ஏழை குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, “புதுச்சேரியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 470 மதிப்புள்ள பரிசுப்...

━ popular

இசைக்குயில் எஸ்.ஜானகி உடல் 30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தகனம்: ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி!

தென்னிந்தியத் திரையுலகில் தனது கானக் குரலால் 'இசைக்குயில்' என்று அழைக்கப்பட்டு, ஆறு தலைமுறைகளாக ரசிகர்களின் மனங்களைக் கட்டிப்போட்டிருந்த பழம்பெரும் பின்னணி பாடகி எஸ்.ஜானகி (88) அவர்களின் உடல், 30 குண்டுகள் முழங்க முழு...