செய்திகள்

“ஆடம்பர பில்டிங் எதுக்கு?.. டாக்டர்கள், டீச்சர்ஸ் போஸ்டிங் போடுங்க!”.. அரசுக்கு மூத்த பத்திரிகையாளர் அதிரடி அட்வைஸ்!

சென்னையை அடுத்த பட்டினப்பாக்கத்தில் சுமார் ₹2,000 கோடி மதிப்பீட்டில், 20 லட்சம்...

“திமுக கைக்குப்போன புதிய அஸ்திரம்!” தேமுதிக வருகையால் மாறிய தேர்தல் களம்.. இந்திரகுமார் தேரடி ஓபன் டாக்!

தமிழகத்தில் புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலக வளாகம் அமைக்கும் திட்டம்,...

“தவெக வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படுமா?” தவெகவுக்கு காத்திருக்கும் ‘லீகல்’ செக்..தராசு ஷ்யாம் கிளப்பிய புதுப் புயல்!

தமிழகத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல் களம், வேட்பாளர்களின் தகுதி நிலைப்பாடு மற்றும் தமிழக...

3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி

3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 21 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்து தொடரையும் இழந்தது.டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்தது....

கூர்நோக்கு இல்லத்திலிருந்து 6 சிறார் தப்பியோட்டம்

கூர்நோக்கு இல்லத்திலிருந்து 6 சிறார் தப்பியோட்டம் கடலூர் அரசு கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பிச்சென்ற ஆறு சிறார்களில் இருவர் மீட்கப்பட்டுள்ளனர்.கடலூர் சாவடி பகுதியில் அரசின் கூர்நோக்கு இல்லம் செயல்பட்டு வருகிறது. குற்றச் செயல்களில் ஈடுபட்ட 18 வயதிற்கு கீழ் உள்ள சிறார்கள் இங்கு...

ஆளுநர் மனைவிகளை வைத்து சூது ஆடுங்கள் என்றார்- திண்டுக்கல் ஐ.லியோனி

ஆளுநர் மனைவிகளை வைத்து சூது ஆடுங்கள் என்றார்- திண்டுக்கல் ஐ.லியோனி ஆன்லைன் ரம்மியை தடை செய்ய தமிழக அரசு கொடுத்திருந்த சட்ட மசோதாவுக்கு அனுமதி தராமல் அது சூதாட்டம் இல்லை என்றும் மகாபாரத்தில் தர்மர் சூதாட்டம் விளையாடி இருப்பதாகவும் அதனால் சூதாட்டம்...

பிரபல தொழிலதிபர் நிறுவனத்தில் விடிய விடிய ஐடி ரெய்டு

பிரபல தொழிலதிபர் நிறுவனத்தில் விடிய விடிய ஐடி ரெய்டு சென்னையில் தொழிலதிபர் பாரிஸ் அபூபக்கருக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரி அதிகாரிகள் மூன்றாவது நாளாக சோதனை நடத்தினர்.பிரபல தொழிலதிபரான பாரிஸ் அபூபக்கர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். முக்கியமாக கேரளா,...

பத்து தல – விடுதலை வெற்றி யாருக்கு?

பத்து தல - விடுதலை வெற்றி யாருக்கு? - ரசிகர்கள் எதிர்பார்ப்பு! இயக்குநர் கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் சிம்பு, கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்து தல’.இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமிபத்தில் நடைப்பெற்றதை...

மனைவிக்கு கோயில் கட்டி வழிபடும் கணவன்

மனைவிக்கு கோயில் கட்டி வழிபடும் கணவன் திருப்பத்தூர் அருகே தனது மனைவிக்காக அவரது கணவர் 15 லட்சம் ரூபாய் மதிப்பில் கோயிலை கட்டி எழுப்பிருப்பது பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.திருப்பத்தூர் அடுத்த மான்கானுர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மனைவி ஈஸ்வரி. இவர்களுக்கு...

பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடி ஆவாரா நயன்தாரா!

விக்னேஷ் சிவன் இயக்கும் அடுத்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடி ஆவாரா நயன்தாரா! தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்னுநர்களில் ஒருவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். போடா போடி என்னும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார்.பின்னர், நானும் ரவுடி...

ரியோ-டி-ஜெனீரோ: குவானபாரா விரிகுடாவை பசுமையாக்க முயற்சி

ரியோ-டி-ஜெனீரோ: குவானபாரா விரிகுடாவை பசுமையாக்க முயற்சி பிரேசிலின் ரியோ-டி-ஜெனீரோவில் குவானபாரா விரிகுடா பகுதியில் அலையாத்தி காடுகளை உருவாக்கி அதனை மீண்டும் பசுமை வனமாக்கும் முயற்சியில் தன்னார்வ அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.  ரியோ-டி-ஜெனீரோவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள விரிகுடாவை மீண்டும் பசுமையாக்குவதற்காக மார்...

காதலித்து திருமணம்! மணமகன் கொலை!

கிருஷ்ணகிரி அருகே காதலித்து திருமணம் செய்த கணவரை கொன்ற சங்கரின் வீட்டை சூறையாடிய ஜெகனின் உறவினர்கள். கிருஷ்ணகிரி அருகே உள்ள கிட்டம்பட்டியை சேர்ந்தவர் ஜெகன். டைல்ஸ் ஒட்டும் தொழிலாளரான இவரும், கிருஷ்ணகிரி அவதானப்பட்டி அருகே உள்ள புழுக்கான் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவரின்...

அமெரிக்க முன்னாள் அதிபர் கைது செய்யப்பட வாய்ப்பு

அமெரிக்க முன்னாள் அதிபர் கைது செய்யப்பட வாய்ப்பு அமெரிக்க முன்னால் அதிபர் டொனால்ட் டிரம்ப் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுவதால் நியூயார்க், வாஷிங்டன் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.தொழில் அதிபரான அவர் 2006 ஆம் ஆண்டு ஸ்டோர்மி டேனியல்ஸ் என்ற...

━ popular

“ஆடம்பர பில்டிங் எதுக்கு?.. டாக்டர்கள், டீச்சர்ஸ் போஸ்டிங் போடுங்க!”.. அரசுக்கு மூத்த பத்திரிகையாளர் அதிரடி அட்வைஸ்!

சென்னையை அடுத்த பட்டினப்பாக்கத்தில் சுமார் ₹2,000 கோடி மதிப்பீட்டில், 20 லட்சம் சதுர அடியில் புதிய சட்டமன்றத்துடன் கூடிய தலைமைச் செயலகம் அமைப்பதற்குத் தமிழக அரசு திட்டமிட்டு வருவதற்கு மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன்...