செய்திகள்

சிறுவர்கள் சமூக வலைத்தளம் பயன்படுத்த பெற்றோர் அனுமதி கட்டாயமா? மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

சிறுவர்கள் 18 வயதுக்குட்பட்டவர்களாக இருப்பதால், பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாப்பாளரின் அனுமதியின்றி...

சிறப்பு சட்டமன்றத்தைக் கூட்டி ‘I am Sorry’ எனச் சொல்ல வேண்டும்: முதல்வர் விஜய்க்கு ஜவாஹிருல்லா வலியுறுத்தல்!

முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை உடல்மொழியால் கொச்சைப்படுத்தியதாக மனிதநேய மக்கள் கட்சி தலைவர்...

காரை ஸ்டார்ட் செய்ய முயன்ற உரிமையாளர்: என்ஜினுக்குள் சுருண்டு கிடந்த 4 அடி நீளப் பாம்பு – அதிர்ச்சி சம்பவம்!

கார் உரிமையாளர்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு பெரும் அதிர்ச்சியளிக்கும் வகையில், காரின்...

இத்தாலி விமான நிலையத்தில் பரபரப்பு: சூட்கேஸில் முதலை தலையைக் கடத்தி வந்த நபர் கைது!

குற்றம் நிரூபிக்கப்பட்டால் ₹2.20 கோடி அபராதம் அல்லது ஓராண்டு சிறை தண்டனை...

ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்கள்

ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்கள் ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட 22 ஆயிரம் பேருக்கு அந்நாட்டு நீதிமன்றம் பொது மன்னிப்பு வழங்கியுள்ளது.ஹிஜாப்-க்கு எதிராக போராடி கைதான 22,000 பேருக்கு மன்னிப்பு ஈரானில் ஹிஜாபை சரியாக அணியவில்லை என கூறி...

கிழக்கு ஆப்ரிக்க நாட்டை புரட்டிப்போட்ட புயல் மழை

கிழக்கு ஆப்ரிக்க நாட்டை புரட்டிப்போட்ட புயல் மழை கிழக்கு ஆப்ரிக்க நாடான மாலவியில் (Malawi) புயல் மழையில் சிக்கி 100பேர் உயிரிழந்து உள்ளனர்.மழையில் சிக்கி 100 பேர் உயிரிழந்ததாக தகவல் மாலவி நாட்டில் ஃபிரெட்டி புயல் கோரத் தாண்டவமாடி வருகிறது. சூறாவளிக் காற்றுடன்...

ஆஸ்கர் விருது பெற்ற நாவல்னி மீது விமர்சனம்

ஆஸ்கர் விருது பெற்ற நாவல்னி மீது விமர்சனம் ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நாவல்னி வாழ்க்கை வரலாறு குறித்த படத்திற்கு, விருது கொடுக்கப்பட்டதை அதிபர் விளாடிமிர் புதின் ஆதரவாளர்கள் விமர்சித்துள்ளனர்.  ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நாவல்னியை மையப்படுத்தி ஆவணப்படம் அதிபர் புதின் மீது விமர்சனங்களை...

யானைகளை 2.5 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த பெள்ளி

யானைகளை 2.5 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த பெள்ளி இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு தான் வளர்த்த இரண்டு யானைகளையும் கண்ட பெள்ளியம்மாள் ஆனந்தக் கண்ணீர் வடித்து நெகிழ்ந்தார்.முதுமலை புலிகள் காப்பகத்தில் பொம்மி, ரகு ஆகிய இரண்டு யானைகள் பெள்ளியம்மாள் மற்றும் அவரது கணவர்...

சென்னை விமான நிலையத்தில் ரூ.78.2 லட்சம் மதிப்பிலான 1.6 கிலோ தங்கம் பறிமுதல்

துபாயில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா விமானத்தில், பயணிகள் இருக்கைக்கு கீழே மறைத்து வைத்திருந்த, ரூ.78.2 லட்சம் மதிப்பிலான 1.6 கிலோ தங்கப்பசையை, சென்னை விமான நிலையத்தில், சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்து, தப்பி ஓடிய கடத்தல் ஆசாமியை...

ஹார்ட்அட்டாக் – பெண்கள் பாதுகாத்துக் கொள்வது எப்படி?

ஹார்ட் அட்டாக் - பெண்கள் பாதுகாத்துக் கொள்வது எப்படி? ஹார்ட் அட்டாக் என்பது அண்மைக்காலங்களாக அதிகம் கேட்கும் வார்த்தையாகி விட்டது. முன்பெல்லாம் 40,  50 வயதைக் கடந்தவர்களுக்குத் தான் மாரடைப்பு ஏற்படும் என்று கேள்விப்பட்டிருப்போம்.அதிலும் ஆண்கள் தான் அதிகம் மாரடைப்பு ஏற்பட்டு...

திருநின்றவூர் மின்வாரிய அதிகாரி வீட்டில் கொள்ளை

ஆவடி அருகே மின்வாரிய அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 20சவரண் தங்க நகைகள், 2லட்சம் ரொக்கம் கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்கள், சத்தம் கேட்டு வீட்டின் அருகாமையில் இருப்பவர்கள் வந்ததை அடுத்து தப்பி ஓடிய திருடர்களால் பரபரப்பு. ஆவடி அடுத்த...

பெண்களை அதிகம் கவரும் லைட் வெயிட் நகைகள்

பெண்களை அதிகம் கவரும் லைட் வெயிட் நகைகள் பெண்கள் இயற்கையாகவே அழகானவர்கள் தான் என்றாலும், அவர்களது அழகை மெருகேற்றுவதில் நகைகளுக்கு முக்கிய பங்குண்டு. நகைகள் மீது பெண்களுக்கு தீராத ஆசை உண்டு என்பதை மறுக்கவும் முடியாது. அதனால் தான் தங்க நகை பயனாளர்...

நியூயார்க்கில் எலிகளுக்கு கொரோனா தொற்று

நியூயார்க்கில் எலிகளுக்கு கொரோனா தொற்று அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் எலிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.கடந்த மூன்று ஆண்டுகளாக உலகையும், மனிதர்களை மிரட்டும் கொரோனா விலங்குகளையும் விட்டு வைக்கவில்லை. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சுற்றி திரியும் எலிகளுக்கு கொரோனோ பரிசோதனை...

டெல்லி விமானம் கராச்சியில் தரையிறக்கம்

டெல்லி விமானம் கராச்சியில் தரையிறக்கம்டெல்லியில் இருந்து கத்தாரில் உள்ள தோகாவிற்கு பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது. நடுவானில் சென்று கொண்டிருந்தபோது விமானத்தில் பயணித்த பயணி ஒருவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.அவரது நிலைமை மிகவும் மோசம் அடைந்ததால் அவசரமாக சிகிச்சை...

━ popular

சிறுவர்கள் சமூக வலைத்தளம் பயன்படுத்த பெற்றோர் அனுமதி கட்டாயமா? மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

சிறுவர்கள் 18 வயதுக்குட்பட்டவர்களாக இருப்பதால், பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாப்பாளரின் அனுமதியின்றி நேரடியாக சமூக வலைத்தளங்களில் கணக்குத் தொடங்குவதைத் தடுக்கவும், அவற்றுக்கு உரிய கட்டுப்பாடுகளை விதிக்கக் கோரியும் தொடரப்பட்ட பொதுநல வழக்கில், மத்திய...