செய்திகள்
72-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா: டெல்லியில் இருந்து குஜராத்திற்கு மாற்றம்! – செப். 22-ல் குடியரசுத் தலைவர் தலைமையில் நடைபெறுகிறது
இந்தியத் திரைத்துறையின் மிக உயரிய கௌரவமாகக் கருதப்படும் தேசிய திரைப்பட விருதுகள்...
“சட்டமன்றத்துல மாஸ் காட்டும் தவெக… பின்டவுன் பண்ண முடியாம திணறும் திமுக! மூத்த பத்திரிகையாளர் மணி அதிரடி!”
தமிழகச் சட்டமன்றத்தில் தற்போதைய அரசியல் சூழல், புது எதிரியான தமிழக வெற்றிக்...
த.வெ.க. இடைத்தேர்தல் வேட்பாளர்கள் தேர்வு: தலைமை தீவிர ஆலோசனை!
News365 -
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,...
பேத்தியை வளர்த்ததற்கு ரூ.45 லட்சம் இழப்பீடு கோரி மகனுக்கு எதிராக வழக்கு: சீன மூதாட்டியின் அதிரடி நடவடிக்கையால் பரபரப்பு!
பேத்தியைப் பராமரித்து வளர்த்ததற்காகத் தனது சொந்த மகனிடமே ரூ.45 லட்சம் இழப்பீடு...
டாஸ்மாக் ஊழியர்களின் போராட்டம் வாபஸ்
பூந்தமல்லி அருகே திருமழிசையில் உள்ள டாஸ்மாக் குடோனில் மதுபானம் ஏற்றிச்செல்லும் 60க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தம்.
டாஸ்மாக் நிறுவனம் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்திற்கு கடந்த நான்கரை மாதங்களாக செலுத்த வேண்டிய சுமார் நாலே முக்கால் கோடி ரூபாய் பணம் செலுத்தாததால் ட்ரான்ஸ்போர்ட் நிர்வாகம்...
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும்- ஈபிஎஸ்
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும்- ஈபிஎஸ்
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் மாவட்டச் செயலாளர்கள் தயாராக இருக்குமாறும் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள்...
ஆன்லைன் தடை மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது அதிர்ச்சி அளிக்கிறது- டிடிவி தினகரன்
ஆன்லைன் தடை மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது அதிர்ச்சி அளிக்கிறது- டிடிவி தினகரன்
ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதானை திருப்பி அனுப்பியது அதிர்ச்சி அளிப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆன்லைன் சூதாட்டத்...
ஆவடியில் மீண்டும் அதே பகுதியில் திருடர்கள் கைவரிசை
ஆவடி- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நள்ளிரவில் 8 கடைகளை உடைத்து ரூபாய் 56 ஆயிரம் ரொக்கப்பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
ஆவடி - பூந்தமல்லி சாலை, வசந்தம் நகரில் தனியார் வணிக வளாகம் உள்ளது. இங்கு ஆலோசனை...
இந்திய நிலையை எண்ணி வேதனை – மாலினி நெஹ்ரா
இந்திய நிலையை எண்ணி வேதனை - ராகுலிடம் மாலினி நெஹ்ரா வேதனை.
லண்டனில் இளம் தலைவர் ராகுல் காந்தியோடு உரையாடிய ஆர்எஸ்எஸ் பிரமுகரின் மகளான மாலினி நெஹ்ரா என்பவர், இந்தியாவின் நிலை குறித்து பரிதாபமாக உணர்வதாக தெரிவித்துள்ளார்.லண்டனில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று...
அமெரிக்க நீதிமன்றத்தில் நீதிபதியாக இந்தியர் நியமனம்
இந்திய வம்சாவளியான அருண் சுப்பிரமணியனின் நியமனத்துக்கு செனட்சபை ஒப்புதல் வழங்கியது. செனட்சபை ஓட்டெடுப்பில் 58 பேர் ஆதரவு அளித்தனர்.
அமெரிக்காவில் நியூயார்க்கின் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த மூத்த வக்கீல் அருண் சுப்பிரமணியன் என்பவரை அமெரிக்கா ஜனாதிபதி...
100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும் – செந்தில் பாலாஜி
100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும் - செந்தில் பாலாஜி
67 ஆயிரம் பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்கவில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “கடந்த அதிமுக ஆட்சியில் 9...
பெங்களூர்-மைசூர் – புதிய சாலையை மோடி திறப்பு
பெங்களூர்-மைசூர் இடையேயான புதிய விரைவுச்சாலையின் மூலம் வெறும் 90 நிமிடங்களுக்கு உள்ளாகவே 2 நகரங்களில் ஒன்றில் இருந்து மற்றொன்றிற்கு சென்றுவிட முடியும். ரூபாய். 9000 கோடி முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய விரைவுச் சாலையை மார்ச் 12-ந்தேதி பிரதமர் நரேந்திர...
ரூ.100 குவாட்டர் தராததால் டாஸ்மாக் மீது பெட்ரோல் குண்டுவீச்சு
ரூ.100 குவாட்டர் தராததால் டாஸ்மாக் மீது பெட்ரோல் குண்டுவீச்சுரூ.100 குவாட்டர் தராததால் ஆத்திரமடைந்த மதுபிரியர் டாஸ்மாக் மீது பெட்ரோல் குண்டுவீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை வளசரவாக்கம், ஆற்காடு சாலையில் அரசு மதுபான கடை உள்ளது. நேற்று இரவு 10மணி அளவில்...
பாஜக வளர்ந்தால் ஆபத்து- எச்சரிக்கும் திருமா
பாஜக வளர்ந்தால் ஆபத்து- எச்சரிக்கும் திருமா
பாஜக வளர்ந்தால் அம்பேத்கார் அரசியல் அமைப்பு சட்டத்திர்க்கு ஆபத்து என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே மாத்தூர் பகுதியில் கட்சி மாவட்ட செயற்குழு நிர்வாகி சம்பத் தாயார்...
━ popular
சினிமா
72-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா: டெல்லியில் இருந்து குஜராத்திற்கு மாற்றம்! – செப். 22-ல் குடியரசுத் தலைவர் தலைமையில் நடைபெறுகிறது
இந்தியத் திரைத்துறையின் மிக உயரிய கௌரவமாகக் கருதப்படும் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா, வழக்கமாக நடைபெறும் டெல்லியிலிருந்து மாற்றப்பட்டு, இந்த முறை குஜராத் மாநிலத்தில் நடத்தப்படவுள்ளது.தேசிய விருதுகளின் பாரம்பரியம்
இந்திய அரசு சார்பில்...
