செய்திகள்

பேத்தியை வளர்த்ததற்கு ரூ.45 லட்சம் இழப்பீடு கோரி மகனுக்கு எதிராக வழக்கு: சீன மூதாட்டியின் அதிரடி நடவடிக்கையால் பரபரப்பு!

பேத்தியைப் பராமரித்து வளர்த்ததற்காகத் தனது சொந்த மகனிடமே ரூ.45 லட்சம் இழப்பீடு...

ஹோர்முஸ் நீரிணையில் உச்சகட்ட பதற்றம்! அமெரிக்காவின் ஆளில்லா நீர்மூழ்கி வாகனத்தை ஈரான் கைப்பற்றியதாக தகவல்!

ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) பகுதியில் உளவு மற்றும் கண்காணிப்புப்...

இடைத்தேர்தல் களம்: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தமிழ்நாட்டில் விரைவில் நடைபெறவுள்ள மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) ஆகிய...

“ஆடுற வரைக்கும் ஆடுங்க விஜய்!” இடைத்தேர்தலில் ஆட்டம் காணும் தவெக அரசு? அதிர வைக்கும் ஐயன்நாதன்!

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைத்து 100 நாட்களைக் கடந்துள்ள நிலையில், தற்போதைய...

கும்பகோணத்தில் பெண்ணிடம் செயின் பறிப்பு

கும்பகோணத்தில் பெண்ணிடம் செயின் பறிப்பு: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் செயின் பறித்த ஆசாமியை பொதுமக்கள் விரட்டிபிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். நாச்சியார் கோவில் அருகே உள்ள மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சாலையில் நடந்து...

பெண்களுக்கு ஆண்கள் உறுதுணையாக இருகிறார்களா? இல்லையா?

பெண்களுக்கு ஆண்கள் உறுதுணையாக இருகிறார்களா? இல்லையா? பல துறைகளில் பணிபுரிந்து முன்னேறிக் கொண்டிருக்கும்  பெண்களின் கருத்து. முதலாவதாக  தரணி  என்ற பெண் தொழில்  முனைவரின் (women entrepreneur)  கருத்து.தரணி சென்னையில் உள்ள  Direct Nutri என்னும் இரசாயனம்அற்ற புதிய தானியங்கள், பருப்பு வகைகள்,...

டிஜிட்டல் நாணயத்தில் இந்தியா முன்னேற்றம்

டிஜிட்டல் நாணயத்தில் இந்தியா முன்னேற்றம் டிஜிட்டல் நாணயத்தில் இந்தியா முன்னேறி வருவதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.பட்ஜெட்டுக்கு பிந்தைய இணைய வழி கருத்தரங்கில் உரையாற்றி வரும் அவர் நேற்று 10-வது அமர்வில் 'வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்குவதற்கான நிதி சேவைகளின் செயல் திறனை...

வீட்டில் 3 அடி நீள பாம்பு: வனத்துறையினர் மீட்டனர்!

வீட்டில் 3 அடி நீள பாம்பு: வனத்துறையினர் மீட்டனர்! திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் வீட்டில் பதுங்கியிருந்த 3 அடி நீள பாம்பை தீயணைப்புத் துறையினர் பிடித்தனர்.சின்னாளப்பட்டி தேவி நகர் விரிவாக்க பகுதியை சேர்ந்தவர் கணேசன். இந்நிலையில் மாலை நேரத்தில் வீட்டின் பின்புறத்தில்...

வடகொரிய அதிபரின் சகோதரி மிரட்டல்

வடகொரிய அதிபரின் சகோதரி மிரட்டல் அமெரிக்காவும், அதன் கைப்பாவையாக செயல்படும் தென்கொரியா மீதும் உடனடி தாக்குதல் நடத்த தயார் என்று வடகொரியா எச்சரித்துள்ளதுவடகொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையே நீடித்து வரும் எல்லைப் பிரச்சனையில், வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி கொரிய தீபகற்பத்தை...

கிருஷ்ணகிரியில் இயற்கை விவசாய விழிப்புணர்வு

கிருஷ்ணகிரியில் இயற்கை விவசாய விழிப்புணர்வு கிருஷ்ணகிரி அருகே வேளாண்மை கல்லூரி மாணவிகள் நடத்திய இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு பேரணியில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்து பயிற்சி அளிக்க அதியமான் வேளாண்மை கல்லூரி மாணவிகள், கிருஷ்ணகிரி...

கும்கி யானை கலீமுக்கு ஓய்வு

கும்கி யானை கலீமுக்கு ஓய்வு தமிழ்நாட்டில் பல்வேறு கும்கி ஆப்ரேஷன்களில் செயல்பட்டு வெற்றி பெற்ற கும்கி யானை கலீமுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது60 வயது பூர்த்தி அடைந்த கலீமுக்கு வனத்துறை மரியாதை பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட டாப்ஸ்லிப் அருகே...

ரெயிலில் கடத்தப்பட்ட ரேஷன் அரிசி பறிமுதல்

ரெயிலில் கடத்தப்பட்ட ரேஷன் அரிசி பறிமுதல் காட்பாடி ரெயில் நிலையத்தில் ரெயிலில் கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி ரெயில்களில் கடத்தப்படுவதாக வேலூர் ஆட்சியர் குமரவேல் பாண்டியனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது....

மூளை ரத்தநாள அடைப்பு – அதிகரிக்கும் பாதிப்புகள்

மூளை ரத்தநாள அடைப்பு - அதிகரிக்கும் பாதிப்புகள் முதியவர்கள் மட்டுமின்றி இளம் வயதினர் கூட மூளை ரத்த நாள அடைப்பு ஏற்பட்டு பாதிக்கப்படுவது அதிகரித்து வரும் நிலையில், இதற்கான காரணங்கள் குறித்து காணலாம்.முன்பெல்லாம் முதியவர்களுக்கு மட்டுமே மாரடைப்பு, brain stroke எனப்படும்...

தேனியில் முளைப்பாரி சுமந்து பெண்கள் வழிபாடு!

தேனி திருவிழா: முளைப்பாரி சுமந்து பெண்கள் வழிபாடு! தேனி மாவட்டத்தில் பகவதி அம்மன் கோவில் திருவிழாவின் முதல்நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து வீதி உலா வந்து வழிபாடு நடத்தினர்.பெரியகுளம் வடகரை பகுதியில் அருள்மிகு பகவதி அம்மன் கோவில் திருவிழா...

━ popular

பேத்தியை வளர்த்ததற்கு ரூ.45 லட்சம் இழப்பீடு கோரி மகனுக்கு எதிராக வழக்கு: சீன மூதாட்டியின் அதிரடி நடவடிக்கையால் பரபரப்பு!

பேத்தியைப் பராமரித்து வளர்த்ததற்காகத் தனது சொந்த மகனிடமே ரூ.45 லட்சம் இழப்பீடு கேட்டு 60 வயது மூதாட்டி ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சம்பவம் சீனாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.குடும்பப் பின்னணியும் விவாகரத்தும் சீனாவின்...