செய்திகள்
ஹோர்முஸ் நீரிணையில் உச்சகட்ட பதற்றம்! அமெரிக்காவின் ஆளில்லா நீர்மூழ்கி வாகனத்தை ஈரான் கைப்பற்றியதாக தகவல்!
ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) பகுதியில் உளவு மற்றும் கண்காணிப்புப்...
இடைத்தேர்தல் களம்: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
News365 -
தமிழ்நாட்டில் விரைவில் நடைபெறவுள்ள மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) ஆகிய...
“ஆடுற வரைக்கும் ஆடுங்க விஜய்!” இடைத்தேர்தலில் ஆட்டம் காணும் தவெக அரசு? அதிர வைக்கும் ஐயன்நாதன்!
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைத்து 100 நாட்களைக் கடந்துள்ள நிலையில், தற்போதைய...
‘டாக்ஸிக்’ திரைப்படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள்: ஓடிடி உரிம விலையில் பெரும் சரிவு — தயாரிப்பாளர்களுக்கு ரூ.150 கோடி இழப்பு?
‘கே.ஜி.எஃப்’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் பெரும்...
சீனாவில் பிறப்பு விகிதம் சரிவு
சீனாவில் பிறப்பு விகிதம் சரிவு
சீனாவில் பிறப்பு விகிதம் வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ள நிலையில், குழந்தைகள் பராமரிப்பு மகளிர் காப்பாளர் பயிற்சி மையங்களுக்கு வரவேற்பு பெருகியுள்ளது.சீன அரசு வெளியிட்டுள்ள தரவுகள் அடிப்படையில், நடப்பாண்டில் ஆயிரம் பேருக்கு 6.72 சதவிகிதத்துக்கும் கீழ்,...
மு.க.ஸ்டாலின் புகைப்படக் கண்காட்சி-விஜயதாரணி பார்வை
மு.க.ஸ்டாலின் புகைப்படக் கண்காட்சி-விஜயதாரணி பார்வையிட்டார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்பட கண்காட்சியை விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி பார்வையிட்டார்.முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் ‘எங்கள் முதல்வர் எங்கள் பெருமை’ என்ற தலைப்பில் புகைப்பட கண்காட்சி நடைபெறுகிறது.இக்கண்காட்சியை மக்கள்...
திருவள்ளூர் நெடுஞ்சாலை பணி – ஜெயகுமார் ஆய்வு!
திருவள்ளூர் நெடுஞ்சாலை பணி: எம்.பி. ஜெயகுமார் ஆய்வு!
திருவள்ளூர் முதல் ஸ்ரீபெரும்புதூர் வரை நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளை திருவள்ளூர் எம்.பி.யும் காங்கிரஸ் செயல் தலைவருமான ஜெயகுமார் ஆய்வு செய்தார். திருவள்ளூர் முதல் ஸ்ரீபெரும்புதூர் வரை நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில்...
தாம்பரம்-திருநெல்வேலி சிறப்பு ரெயில்கள்
தாம்பரம்-திருநெல்வேலி சிறப்பு ரெயில்கள்
தாம்பரம்- திருநெல்வேலி இடையே வாராந்திர சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தென்னக ரெயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.ஏப்ரல் 2ம் தேதி முதல் ஜூன் 25ம் தேதி வரையிலான ஞாயிற்றுக்கிழமைகளில் வாராந்திர சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. திருநெல்வேலியில்...
பகவதி அம்மன் கோயில் பொங்கல் வைத்து வழிபாடு
உலகப் புகழ்பெற்ற பகவதி அம்மன் கோயில் விழா, பொங்கல் வைத்து வழிபாடு
கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் வழிபாடு செய்ய லட்சக்கணக்கில் பெண்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில்...
மகளிர் தினம்- டூடுல் வெளியிட்டு சிறப்பித்த கூகுள்
மகளிர் தினம்- டூடுல் வெளியிட்டு சிறப்பித்த கூகுள்
ஆண்டுதோறும் மார்ச் 8-ம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் பெண்களை போற்றி வரும் இந்த நேரத்தில் கூகுள் நிறுவனம் பெண்களை போற்றும் வகையில் டூடுல் வெளியிட்டு சிறப்பித்துள்ளது.டெக்னாலஜி உலகின்...
ராஜஸ்தானில் 2 இதயம், 4 கைகள், 4 கால்களுடன் பிறந்த அதிசய குழந்தை.
ராஜஸ்தானில் 2 இதயம், 4 கைகள், 4 கால்களுடன் பிறந்த அதிசய குழந்தை.
ராஜஸ்தானில் 2 இதயம், 4 கைகள் மற்றும் 4 கால்களோடு பிறந்த அதிசய குழந்தை 20 நிமிடங்களில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ரத்தங்கத்தில்...
சர்வதேச மகளிர் தினம்; பல்வேறு நிகழ்ச்சிகள்
சர்வதேச மகளிர் தினம்; பல்வேறு நிகழ்ச்சிகள்
நாடு முழுவதும் இன்று சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.பெண்களுக்கு இலவச தொழில்முறை பயிற்சிகள் வழங்கும் திட்டம்
மராட்டிய மாநிலம் நாக்பூர் குடும்ப நீதிமன்றம் சார்பில் 2017ம் ஆண்டு முதல் பெண்களுக்கு இலவச தொழில்முறை...
புதிய சட்டத்திற்கு எதிராக ஜார்ஜியாவில் போராட்டம்
புதிய சட்டத்திற்கு எதிராக ஜார்ஜியாவில் போராட்டம்
ஜார்ஜியாவில் தனியார் நிறுவனங்கள் வௌி நாடுகளில் இருந்து நிதி பெறுவது தொடர்பான புதிய சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டில் போராட்டங்கள் வெடித்துள்ளன.வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவதற்கு எதிரான சட்டம்
ஜார்ஜியாவில் உள்ள நிறுவனங்கள், வௌி நாடுகளில்...
வங்கதேசம் தலைநகர் டாக்காவில் பயங்கர வெடி விபத்து
வங்கதேசம் தலைநகர் டாக்காவில் பயங்கர வெடி விபத்து
வங்க தேச தலைநகர் டாக்காவில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.ஏழு அடுக்கு வணிக கட்டடத்தில் வெடி விபத்து ஏற்பட்டது
குலிஸ்தான் பகுதியில்...
━ popular
உலகம்
ஹோர்முஸ் நீரிணையில் உச்சகட்ட பதற்றம்! அமெரிக்காவின் ஆளில்லா நீர்மூழ்கி வாகனத்தை ஈரான் கைப்பற்றியதாக தகவல்!
N K Moorthi - 0
ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) பகுதியில் உளவு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் சிறிய ரக ஆளில்லா நீர்மூழ்கி வாகனத்தை (Unmanned Underwater Vehicle) ஈரானியப் படைகள் கைப்பற்றியுள்ளன.ஈரான் உளவுத்துறை...
