செய்திகள்
தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியை விட்டு குஜராத்துக்கு மாற்றம்! “ஏன் குஜராத்?” – இயக்குநர் ராகுல் தோலாக்கியா கேள்வி
இந்திய சினிமாவின் மிக முக்கியமான விருதுகளில் ஒன்றான தேசிய திரைப்பட விருது...
குஜராத்தில் புதிய திட்டங்களுக்கு தொடக்கம்! நவசாரியில் ‘நமோ கமலம்’ அலுவலகம் திறந்த பிரதமர் மோடி!
குஜராத் மாநிலம் நவசாரி நகரில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், பிரதமர் நரேந்திர...
சவுதி அரேபியாவில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கோரத் தாக்குதல்: எரிசக்தி நிலையங்கள் சேதம்; 70-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!
ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவின் முக்கிய நகரங்கள்...
ஈபிள் கோபுரம் தற்காலிகமாக மூடல்: இந்து குழு வருகையின்போது பெண் ஊழியர்கள் புறக்கணிக்கப்பட்டதாகக் கூறி ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தம்!
பிரான்ஸ் நாட்டின் உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ஈபிள் கோபுரம் (Eiffel...
பாஜகவை கண்டித்து பிப்ரவரி-28 ஆர்ப்பாட்டம் – திருமாவளவன் அறிக்கை
மக்கள் விரோத பாஜக வை கண்டித்து பிப்ரவரி-28 சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்! விசிக தலைவர் திருமாவளவன் அறிக்கை.தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கை சீர்குலைத்து கொண்டு வரும் சனாதனத்தை கண்டித்து சென்னையில் வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி கண்டன...
சிவகாசியில் குழந்தை விற்பனை விவகாரத்தில் ஈடுபட்ட 2 செவிலியர்கள் மீது நடவடிக்கை!
சிவகாசியில் சட்டவிரோத குழந்தை விற்பனை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 2 செவிலியர்கள் மீது நடவடிக்கை! சுகாதார துறை இயக்குனர் அதிரடி!!சிவகாசி அருகே மாரனேரியில் பாண்டீஸ்வரன்- பஞ்சவர்ணம் தம்பதிக்கு 4வதாக பிறந்த 30 நாட்களே ஆன பெண் குழந்தையை 40ஆயிரம் ரூபாய்க்கு...
மதிப்பெண் கல்வியாக இல்லாமல் பெண்ணின் மதிப்பை உயர்த்தக்கூடிய கல்வியாக அமைய – மு.க.ஸ்டாலின் உரை
நான் முதல்வன் திட்டம் தமிழ்நாட்டு மாணவ மாணவியரை அனைத்து திறமைகளும் கொண்டவர்களாக வளர்க்கக்கூடிய திட்டமாக அமைந்திருக்கிறது என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நான் முதல்வன் திட்டத்தின் பயன் என்பது ஓராண்டில், ஐந்தாண்டில் முடிவடைய கூடியதல்ல. தலைமுறை தலைமுறைக்கு நம் மாநிலத்திற்கும் நம்...
தமிழில் இல்லாத பெயர் பலகைகளை அழிக்க வேண்டும் – டாக்டர் ராமதாஸ்
தமிழ் மொழி அனைத்து துறைகள் மற்றும் தளங்களிலும் புறக்கணிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் தமிழ் ஆட்சி செய்ய வேண்டும்.
அதற்கான நடவடிக்கைகளை அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில், பாட்டாளி...
விரைவில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்- கே.பி.முனுசாமி
கடந்த 2022 ஜூலை 11ல் நடந்த பொதுக்குழுவில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.ஓபிஎஸ், அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கி ஜூலை 11ல் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜூலை 11 பொதுக்குழுவை செல்லாது என்று அறிவிக்க...
அப்பா விட்டுச் சென்ற பணிகளை தொடர்வோம்! – அன்பு, யுவன்
அப்பா விட்டுச் சென்ற பணிகளை தொடரவிருப்பதாகவும், அவரது மரணம் குறித்து தவறான தகவல்களை பரப்புவோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க தயார் நிலையில் உள்ளதாகவும் மறைந்த நடிகர் மயில்சாமியின் மகன்கள் கூறியுள்ளனர்.
மறைந்த நடிகர் மயில்சாமியின் மூத்த மகன் அன்பு மற்றும்...
அதிமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து அதிமுகவினர் மாநிலம் முழுவதும் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.அதிமுக தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுடைய தலைமையிலான நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றும், ஓபிஎஸ்...
அமைந்தகரையில் போக்குவரத்து காவலர் மீது தாக்குதல்
அமைந்தகரையில் போக்குவரத்து காவலர் மீது தாக்குதல் நடத்திய கண்ணன் மீது நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு.கண்ணன் என்பவர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு. போலீசார் விசாரணையில் கண்ணன் சட்டவிரோதமாக பார் நடத்தி வருபவர் என தெரியவந்துள்ளது.தாக்குதல் நடத்தியவருக்கு...
பாமக வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு
பாட்டாளி மக்கள் கட்சி தமிழக மக்கள் மாமன்றத்தில் முன்வைக்கும் தமிழக அரசிற்கான 2023 - 2024 ஆம் ஆண்டின் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.இதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள், 1. 2023-24ஆம் ஆண்டிற்கான பாட்டாளி மக்கள் கட்சியின் பதினாறாவது...
தீர்மானங்களை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்!-வைத்திலிங்கம்
அதிமுக வழக்கு- மேல்முறையீடு செய்யப்போவதாக
ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் பேட்டி!
சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் நீதி அரசர்கள் சொன்னது போல சுப்ரீம் கோர்ட் சொல்லி இருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூட்டப்பட்ட பொதுக்குழு கூட்டியது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்பளித்துள்ளது.ஆனால் சிவில் கோர்ட்டில்...
━ popular
சினிமா
தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியை விட்டு குஜராத்துக்கு மாற்றம்! “ஏன் குஜராத்?” – இயக்குநர் ராகுல் தோலாக்கியா கேள்வி
N K Moorthi - 0
இந்திய சினிமாவின் மிக முக்கியமான விருதுகளில் ஒன்றான தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவின் இடம் இந்த ஆண்டு திடீரென மாற்றப்பட்டுள்ளது. வழக்கமாக டெல்லியில் நடைபெற்று வந்த இந்த விழா, தற்போது முதல்...
