செய்திகள்
குஜராத்தில் புதிய திட்டங்களுக்கு தொடக்கம்! நவசாரியில் ‘நமோ கமலம்’ அலுவலகம் திறந்த பிரதமர் மோடி!
குஜராத் மாநிலம் நவசாரி நகரில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், பிரதமர் நரேந்திர...
சவுதி அரேபியாவில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கோரத் தாக்குதல்: எரிசக்தி நிலையங்கள் சேதம்; 70-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!
ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவின் முக்கிய நகரங்கள்...
ஈபிள் கோபுரம் தற்காலிகமாக மூடல்: இந்து குழு வருகையின்போது பெண் ஊழியர்கள் புறக்கணிக்கப்பட்டதாகக் கூறி ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தம்!
பிரான்ஸ் நாட்டின் உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ஈபிள் கோபுரம் (Eiffel...
5 வருஷத்துக்கு பட்டா போட்டுத் தரல!” – விஜய் அரசுக்கு செக் வைத்த இடதுசாரிகள்… தவேக அரசுக்கு இறங்குமுகம்… கவுண்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்! – செந்தில்வேல் அதிரடி!
தமிழக சட்டமன்றத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழல் மற்றும் தமிழக...
உச்சநீதிமன்ற தீர்ப்பை நினைத்து இரவு தூக்கமே வரவில்லை- ஈபிஎஸ்
உச்சநீதிமன்ற தீர்ப்பை நினைத்து இரவு தூக்கமே வரவில்லை, தீர்ப்பு எப்படி இருக்குமோ என பயந்தேன் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.மதுரையில் நடைபெற்ற திருமண விழாவில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “தீர்ப்பு எவ்வாறு வரும் என எண்ணி...
டிராக்டர் மீது பேருந்து மோதி விபத்து- 5 பேர் பலி
கிருஷ்ணகிரி அருகே டிராக்டரில் ஆந்திராவுக்கு கூலி வேலைக்கு சென்றவர்களின் மீது சொகுசு பேருந்து மோதியதில் ஐந்து பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அடுத்த எர்ரஹள்ளி பகுதியில் டிராக்டர் மீது சொகுசு பேருந்து மோதியதில் மூன்று மாத...
அரசியலில் ஓபிஎஸ் எதிர்காலம் பூஜ்ஜியம்- ஜெயக்குமார்
பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.கடந்த 2022 ஜூலை 11ல் நடந்த பொதுக்குழுவில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். ஓபிஎஸ், அவரது ஆதரவாளர்களை...
சாலையில் நடந்துச் சென்றவர் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து
கும்மிடிப்பூண்டி ஜிஎன்டி சாலையில் நடத்துச் சென்றவர் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து.
கும்மிடிப்பூண்டி ஜி என் டி சாலையில் பெரிய ஓபுளாபுரம் கிராமத்தைச் சேர்ந்த விநாயகம் வயது 50 என்பவர் பணி நிமித்தமாக நடந்து சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.அப்போது அவருக்கு...
அதிமுக ஒற்றை தலைவர் ஆனார் எடப்பாடி பழனிசாமி
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.2022 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு. இந்தக் கூட்டத்தை செல்லாது என அறிவிக்கக்...
நெல்லின் ஈரப்பதம் அளவை 20% ஆக உயர்த்தி மத்திய அரசு அனுமதி
20 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்யலாம் என தமிழக அரசுக்கு மத்திய அரசு அனுமதி தந்துள்ளது.டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவை 20 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மார்ச்...
காசநோய் எதிர்த்து விழிப்புணர்வு பேரணி
காசநோய் எதிர்ப்பு வாரம் கடைபிடிப்பதை ஒட்டி, ஊத்துக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது. போலீஸ் ஆய்வாளர் ஏழுமலை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
நாடு முழுவதும் காசநோய் எதிர்ப்பு வாரத்தை முன்னிட்டு மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்...
சீமான் பரப்புரைக்கு அனுமதி மறுப்பு
ஈரோடு கிழக்கு தொகுதியில் சீமான் இன்று பரப்புரை மேற்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற 27ம் தேதி நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தல் பிரச்சாரம் வருகின்ற 25ம் தேதி மாலை ஐந்து மணியுடன் நிறைவடைய உள்ளதை அடுத்து...
அதிரடியாக குறைந்த தங்கம் விலை!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து இருக்கிறது.2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்கத்தின் தேவை 11 சதவீதம் உயர்ந்து 4,741 டன்களாக அதிகரித்துள்ளதாக உலக தங்க கவுன்சில் அறிவித்துள்ளது. 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு நாட்டில் தங்கத்தின் தேவை 4,741 டன்களாக அதிகரித்தது கடந்த...
”ஆளுநரே திரும்பிப் போ”-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்
மார்க்சியம் குறித்த ஆளுநரின் பேச்சு. சிதம்பரத்தில் ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில் 25 பேர் கைது.
மார்க்சியம் குறித்தும் அதன் தலைவர்கள் குறித்தும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி...
━ popular
இந்தியா
குஜராத்தில் புதிய திட்டங்களுக்கு தொடக்கம்! நவசாரியில் ‘நமோ கமலம்’ அலுவலகம் திறந்த பிரதமர் மோடி!
N K Moorthi - 0
குஜராத் மாநிலம் நவசாரி நகரில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பாரதிய ஜனதா கட்சியின் புதிய மாநிலத் தலைமை அலுவலகமான 'நமோ கமலம்' (Namo Kamalam) கட்டடத்தைத் திறந்து...
