செய்திகள்

“குறுக்கிட்டுக் கேள்வி கேட்க முதல்வருக்குத் திராணி இல்லை!” – சட்டமன்ற மோதலில் ‘துக்ளக்’ ரமேஷ் அதிரடி சாடல்!

தமிழக சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம், முதலமைச்சர் விஜய்யின்...

உதயநிதி எழுப்பிய 15 கேள்விகள்… மழுப்பிய விஜய்? – சட்டமன்ற விவாதமும் தராசு ஷ்யாமின் பகீர் அலசலும்!

தமிழக சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள், முதலமைச்சர் விஜய்யின்...

“பேசுவது ஒன்று… செய்வது வேறு!” – விஜய்யின் அரசியல் நகர்வுகளைத் தோலுரிக்கும் பத்திரிகையாளர் கோடீஸ்வரன்!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய...

‘டாடா’ திரைப்படத்தின் வெற்றியைத் தடுக்காதீர்கள்! – பேரரசு

'டாடா' திரைப்படத்தின் வெற்றியைத் தடுக்காதீர்கள்! இயக்குனர் பேரரசு வேண்டுகோள்!இதயத்தில் பூகம்பத்தை ஏற்படுத்துகிற, காதுக்குள் சரவெடி சத்தத்தை ஏற்படுத்துகிற திரைப்படங்களின் மத்தியில் உணர்வுபூர்வமான இதயத்தில் பூவை வைக்கிற மாதிரி ஒரு படமாக 'டாடா' திரைப்படம் அமைந்திருக்கிறது.தற்பொழுது தரமான படங்கள், முக்கியமாக குடும்பத்தோடு...

தமிழ்நாடு மாநில தலைமை தகவல் ஆணையர் நியமணப்பணி தீவிரம்

தமிழ்நாடு மாநில தலைமை தகவல் ஆணையராக தலைமைச் செயலாளர் இறையன்பு ஓய்விற்கு பின் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மாநில தகவல் ஆணைய தலைமை ஆணையர் மற்றும் 4 ஆணையர்களை தேர்வு செய்யும் பணியில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தலைமைச்...

ஆவடி காவல் ஆணையர் எல்லையில் திருடப்பட்ட பொருட்கள் மீட்பு

ஆவடி காவல் ஆணையர் எல்லையில் கடந்த ஆறு மாதக் காலத்தில் திருடப்பட்ட 3 கோடியே 67 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான தங்கம், வெள்ளி, செல்போன் போன்ற பொருட்களை மீட்டு உரியவரிடம் காவல் ஆணையர் சந்திப்ராய் ரத்தோர் ஒப்படைத்தார்.அதில் 174...

மதுபாட்டிலில் ஊசி மூலம் விஷம்கலந்த மனைவி

மதுபாட்டிலில் ஊசி மூலம் விஷம் கலந்து கொடுத்து மனைவியே கணவனை கொலை செய்த சம்பவம் மதுராந்தகம் அருகே அரங்கேறியுள்ளது. நட்புக்காக குடித்த நண்பனும் உயிரிழந்த சோகம்.செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள நடராஜபுரத்தை சேர்ந்தவர்கள் சுகுமார் - கவிதா தம்பதி....

முன்பகை அருகே இளைஞர் கழுத்தறுத்துக் கொலை

திண்டுக்கல் அருகே முன்பகை காரணமாக இளைஞர் கழுத்து அறுத்து படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள சீவல் சரகை சேர்ந்தவர் கருப்புச்சாமி (வயது 35). இவர் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். திண்டுக்கல் - கரூர்...

பிபிசி அலுவலகங்களில் வருமானவரி சோதனை

டெல்லி, மும்பையின் பிபிசி செய்தி அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.டெல்லியில் உள்ள பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். பிபிசி ஊழியர்களின் செல்போன்களை பறிமுதல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குஜராத் கலவரம் குறித்த...

மாணவர்கள்- வடமாநில தொழிலாளர்கள் இடையே மோதல்! கல்லூரியில் பதற்றம்

கோவை சூலூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவர்களுக்கும் கேண்டினில் பணிபுரியும் வடமாநிலத் தொழிலாளர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கோவை சூலூர் அருகே உள்ள ஆர்விஎஸ் கல்வி நிறுவனங்களின் கேண்டினில் நேற்று இரவு இன்ஜினியரிங் மாணவர்களுக்கும்...

கவிஞர் வைரமுத்துவின் காதலர் தின வாழ்த்து

பிப்ரவரி 14 – ம் தேதியை காதலர் தினம் என உலகம் முழுவதும் கொண்டாடுகின்றனர். இந்த நாளை கொண்டாடுவதில் அனைத்து வயதினரும் ஆர்வமாக உள்ளனர்.இன்று மனிதன் படிப்பு, வேலை, கனவு, லட்சியம் என ஓடிக் கொண்டு இருக்கும் கால கட்டமாக...

உள்ளாடையுடன் வீட்டுக்குள் புகுந்து திருட முயற்சித்த வடமாநில நபரை அடித்துக் கொன்ற மக்கள்

உள்ளாடையுடன் குடியிப்பு பகுதிக்குள் புகுந்து, திருட முயர்சித்த வடமாநில நபரை பொதுமக்கள் அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னை அடுத்த தாழம்பூர் அருகே காரணை நேரு தெருவில் நேற்று அதிகாலையில் மர்ம நபர் ஒருவர் உள்ளாடையுடன் வீட்டுக்குள் புகுந்து திருட முயற்சித்துள்ளார்....

தியாகிகளின் சிலைகளை திறந்து வைத்தார் முதலமைச்சர்

சென்னை காந்தி மண்டபம் வளாகத்தில் சுதந்திர போராட்ட வீரர்களான வ.உ.சிதம்பரனார், வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் மருது பாண்டியர்களின் சிலைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.சுதந்திர போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளின் வரலாற்றை தற்போதைய தலைமுறையினரும் அறிந்தக் கொள்ளும் நோக்கில், தமிழ்நாடு...

━ popular

5 வருஷத்துக்கு பட்டா போட்டுத் தரல!” – விஜய் அரசுக்கு செக் வைத்த இடதுசாரிகள்… தவேக அரசுக்கு இறங்குமுகம்… கவுண்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்! – செந்தில்வேல் அதிரடி!

தமிழக சட்டமன்றத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழல் மற்றும் தமிழக வெற்றிக் கழக (தவேக) அரசின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து ஊடகவியலாளரும் மூத்த அரசியல் விமர்சகருமான செந்தில்வேல் வெளியிட்டுள்ள கருத்துக்கள் சமூக...