செய்திகள்

தாராபுரம் இடைத்தேர்தல்: திருப்பூர் மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமல் – அனைத்துக் கட்சி கூட்டத்தைப் புறக்கணித்த அதிமுக, தவெக!

தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் முழுவதும் தேர்தல்...

தெலுங்கானா சட்டமன்றத்தில் சோகம்: அதிகாரிக்கு அமைச்சர் முதலுதவி அளித்தும் பலனின்றி மாரடைப்பால் மரணம்!

சிபிஆர் (CPR) சிகிச்சை அளித்த அமைச்சர் வாகிடி ஸ்ரீஹரி; அரசு அதிகாரிகள்...

தமிழக மாணவர்களுக்கு முக்கிய அப்டேட்! செப்.9 முதல் NEET UG Counselling Round 2 Choice Filling – முழு அட்டவணை வெளியீடு!

தமிழகத்தில் MBBS, BDS மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான NEET UG Counselling...

விஜய்யின் லண்டன் பயணம் திடீர் ஒத்திவைப்பு? – மலேசிய பிரதமர் சென்னை வருகையால் புதிய முடிவு!

தமிழக முதல்வர் விஜய் திட்டமிட்டிருந்த தனது முதல் வெளிநாட்டு பயணத்தில் திடீர்...

பேட்டரி வாகனங்களுக்கு 100% வரிச்சலுகை – அரசாணை வெளியீடு

இந்தியாவில் பேட்டரி மூலம் இயக்கப்படும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் போக்குவரத்து அல்லாத வாகனங்களின் நான்கு சக்கர வாகனங்களுக்கு 50% வரி சலுகை வழங்குவதற்கான அரசாணை ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தது.இந்த நிலையில் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அல்லாத வாகனங்கள் என பயன்படுத்தப்படும்...

‘துணிவு’ திரைப்படத்தை தமிழ் ரசிகர்களுடன் பார்க்க விரும்பும் நடிகை மஞ்சு வாரியர்

தமிழ் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக வெளியாகி இருக்கும் அஜித்தின் 'துணிவு' திரைப்படத்தை, தமிழ் ரசிகர்களுடன் திரையரங்கில் பார்க்க விரும்புகிறேன் என அப்படத்தின் நாயகியான நடிகை மஞ்சு வாரியர் தெரிவித்திருக்கிறார்.இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான, அஜித் குமார் மற்றும்...

ஹீரோக்களால் விமர்சிக்கப்படும் சாய் பல்லவி

பொதுவாக, ஒரு நடிகை என்றால் அவரைப் பற்றிய விமர்சனங்கள் வந்து கொண்டே இருக்கும் இது இயல்பான ஒன்று.நடிகைகளை பத்திரிகைகள் விமர்சித்து எழுதும் அல்லது இயக்குனர்களோ தயாரிப்பாளர்களோ யாராவது ஒரு வரால் விமர்சனம் ஒரு நடிகைக்கு வரும்.ஆனால், இதில் நடிகை சாய்...

இந்தியில் விஜய் பாட்ஷா பலிக்கவில்லை!

வம்சி இயக்கத்தில் விஜய், ரஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் உருவான வாரிசு படம் தமிழில் இரண்டு நாட்களுக்கு முன்னர் ஜனவரி 11-ம் தேதி வெளியானது.இப்படத்தை பற்றி கலவையான விமர்சனங்கள் வந்தாலும் இரண்டு நாட்களாக படம் நன்றாக வசூலித்து வருவதாக...

தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்க நினைக்கும் மத்திய அரசு

தமிழ்நாடு அரசு சார்பில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஸ்டேட் வங்கியின் தலைமை செயலகத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர்.நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.பி.ஐ வங்கியின் பொது மேலாளர் ராதாகிருஷ்ணன் அறையில் அமர்ந்து கோரிக்கை வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.பொங்கல் திருநாளன்று...

ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தில் திருமாவளவன் கைது

சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு ஆளுநர் மாளிகையை முற்றுகையிட சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “ஆளுநர் சட்டப்பேரவையில் நடந்துக் கொண்டது மட்டும் தான் பிரச்சனையா? இல்லை அவர் வந்த...

பொங்கல் திருநாள் அனைவருக்கும் மகிழ்ச்சியை தரட்டும்- எடப்பாடி பழனிசாமி

உலக தமிழர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிறருக்கு உணவு வழங்கி உண்ண நினைப்பது தெய்வப் பண்பாகும். அனைத்து மக்களுக்கும் உணவு கிடைத்திட அல்லும் பகலும் அயராது...

மனைவியின் குடும்பத்தினரை மிரட்டிய திருவாரூர் மருத்துவர் கைது

சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த பெண் மருத்துவருக்கும், திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த சாஜித் அகமது வயது 27 என்ற மருத்துவருக்கும்(MBBS) கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.திருமணத்தின் போது நூறு சவரன் நகை மற்றும் பல லட்ச ரூபாய்  மதிப்பிலான...

அண்ணாமலைக்கு Z பிரிவு பாதுகாப்பு- மத்திய அரசு

பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு Z பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.அண்ணாமலையின் பாதுகாப்பை Y பிரிவில் இருந்து Z பிரிவாக உயர்த்தி வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. மாவோயிஸ்ட் மற்றும் மதவாத அடிப்படைவாதிகளின்...

ஜன.31 முதல் ஏப்.6 வரை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்

ஜனவரி 31ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறுகையில், “ஜனவரி 31ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி...

━ popular

தாராபுரம் இடைத்தேர்தல்: திருப்பூர் மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமல் – அனைத்துக் கட்சி கூட்டத்தைப் புறக்கணித்த அதிமுக, தவெக!

தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் மனிஷ் அறிவித்துள்ளார்.இடைத்தேர்தல் பின்னணி தாராபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு...