செய்திகள்

‘மொத ராத்திரி’ படத்திற்கு இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி பாராட்டு: “அறிவுப்பூர்வமான சிரிப்பு விருந்து!”

திரையுலகில் வெற்றி இயக்குநராகவும் நடிகராகவும் வலம் வரும் ஆர்.ஜே.பாலாஜி, புதிதாக உருவாகியுள்ள...

‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது

சூர்யா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படத்தின்...

சட்டப்பேரவையின் மாண்பு கேள்விக்குறியாகிவிட்டது! – அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

சட்டப்பேரவையின் மாண்பு மற்றும் ஜனநாயகம் கேள்விக்குள்ளாகும் வகையில் தற்போதைய அவ நடவடிக்கைகள்...

‘அன்பில் அவன்’ பட ரிலீஸ் டேட் ஃபிக்ஸ்! அசோக் செல்வன் கூட்டணியின் அடுத்த அதிரடி வேட்டை!

தமிழ் திரையுலகில் கதைகளைத் தேர்வு செய்து நடிப்பதில் கவனம் செலுத்தி வரும்...

பிரேசில் முன்னாள் ஜனாதிபதியை கண்டித்து ஆதரவாளர்கள் முற்றுகை

புதிய ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவின் "ஆதாரமற்ற" குற்றச்சாட்டுகளை அவர் பிரேசிலியாவில் அதிகாரத்தின் இருக்கை மீது படையெடுப்பைத் தூண்டினார் என்று அவர் அழைத்ததை போல்சனாரோ நிராகரித்தார்.பிரேசிலின் தீவிர வலதுசாரி முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ திங்களன்று அவரது...

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டில் சிறப்பு சந்தை

 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில், இந்து சமய அறநிலை துறை அமைச்சர் மற்றும் சென்னை பெருநகர் வளர்ச்சி குழும தலைவருமான சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.அப்போது, பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் சிறப்பு சந்தை செயல்பட்ட உள்ளது என அமைச்சர்...

ஆளுநர் நாட்டையே அவமானப்படுத்திவிட்டார்- சபாநாயகர் அப்பாவு

ஜனவரி 13 ஆம் தேதிவரை சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறும் என அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.அலுவல் ஆய்வு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, “நாளை இரங்கல் தீர்மான நிறைவேற்றி பேரவை ஒத்திவைக்கப்படுகிறது. கூட்டத்தொடரின் கடைசி நாளில்...

டெல்லியில் குளிர் அலை ஆக்கிரமித்துள்ளதால் மீண்டும் அடர்ந்த மூடுபனி

டெல்லியில் குளிர் அலை தொடர்ந்து நகரத்தை ஆக்கிரமித்துள்ளதால் மீண்டும் அடர்ந்த மூடுபனி ஏற்பட்டுள்ளது.திங்கள்கிழமை காலை நகரம் அடர்த்தியான மூடுபனியால் மூடப்பட்டிருந்ததால், டெல்லியில் பார்வைத் திறன் தொடர்ந்து குறைவாகவே இருந்தது. இந்திய வானிலை ஆய்வு படி, டெல்லியின் சப்தர்ஜங் பகுதியில் 25...

தேசிய கீதத்தை ஆளுநர் அவமதித்தார்- அமைச்சர் தங்கம் தென்னரசு

தமிழ்நாடு அரசு தயாரித்து அச்சிட்ட உரையை முறையாக படிக்காதது, அச்சிடாத வாசகங்களை சேர்த்து வாசித்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார்.சென்னை சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “தமிழ்நாடு அரசு தயாரித்து...

ஆளுநர் உரைக்கு எதிராக முதலமைச்சர் தீர்மானம் நிறைவேற்றம்!

ஆளுநர் உரையில் அச்சிடப்பட்டதற்கு மாறாக ஆளுநர் பேசிய வார்த்தைகள் அவை குறிப்பில் இடம்பெறாது என்று முதலமைச்சர் கொண்டுவந்த தீர்மானத்தில் நிறைவேற்றப்பட்டது.சட்டப்பேரவை உரையில் இருந்த அமைதி பூங்கா என்ற வார்த்தையை ஆளுநர் ஆர்.என். ரவி தவிர்த்தார். 46 ஆம் பக்கத்தில் இருந்த,...

ஆளுநர் முன் முதலமைச்சர் இவ்வாறு செயல்படுவது அநாகரீகமானது- ஈபிஎஸ்

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 13 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.சட்டப்பேரவையில் முதலமைச்சர் உரையின்போது அதிமுக எம்.எல்.ஏக்கள் பாதியில் வெளியேறினர். ஆளுநரின் செயலை கண்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்தபோது அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளியேறினர். முதலில் எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் வெளியேறிய...

ஆவடியில் ரூ. 3 கோடி பதிப்பிலான திட்டங்களை அமைச்சர் நாசர் தொடக்கம்

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி திருமுல்லைவாயிலில் தூய்மை இந்தியா திட்ட சமுதாய கழிப்பிடம் திட்டத்தின் கீழ் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட தண்டுரை மார்க்கெட்      (வார்டு எண்- 20), எம்ஜிஆர் நகர் (வார்டு எண் 22), திருமுல்லைவாயில் (வார்டு எண்- ...

என்ஜிடி உத்தரவை ஆவடி மாநகராட்சி புறக்கணிக்கிறது

புதிதாக உருவான ஆவடி மாநகராட்சியில் ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியானது கலைந்ததாக தெரிகிறது என தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.குடிமை அமைப்பு அதன் அதிகார எல்லைக்குள் 12 ஏரிகளைக் கொண்டுள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயம் (என்ஜிடி) வெள்ளத்தைத் தவிர்க்க...

Infosys Off Campus Drive 2023 for Freshers

Infosys Off Campus Drive 2023 Freshers | 2020/2021/2022 Batch | இந்தியா முழுவதும் | கடைசி தேதி: 13 ஜனவரி 2023Infosys Off Campus Drive 2023 Freshers BE/B.Tech/ME/M.Tech/MCA/M.Sc. க்காக Specialist Programmer மற்றும் Digital...

━ popular

‘மொத ராத்திரி’ படத்திற்கு இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி பாராட்டு: “அறிவுப்பூர்வமான சிரிப்பு விருந்து!”

திரையுலகில் வெற்றி இயக்குநராகவும் நடிகராகவும் வலம் வரும் ஆர்.ஜே.பாலாஜி, புதிதாக உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படத்தைப் பார்த்துவிட்டுப் படக்குழுவினரைப் வெகுவாகப் பாராட்டியுள்ளார்."அறிவுப்பூர்வமான சிரிப்பு விருந்து" இத்திரைப்படத்தைப் பார்த்த பிறகு ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளதாவது, "'மொத ராத்திரி' திரைப்படம்...