செய்திகள்

சட்டப்பேரவையின் மாண்பு கேள்விக்குறியாகிவிட்டது! – அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

சட்டப்பேரவையின் மாண்பு மற்றும் ஜனநாயகம் கேள்விக்குள்ளாகும் வகையில் தற்போதைய அவ நடவடிக்கைகள்...

‘அன்பில் அவன்’ பட ரிலீஸ் டேட் ஃபிக்ஸ்! அசோக் செல்வன் கூட்டணியின் அடுத்த அதிரடி வேட்டை!

தமிழ் திரையுலகில் கதைகளைத் தேர்வு செய்து நடிப்பதில் கவனம் செலுத்தி வரும்...

தீபாவளி ரயில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன! முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே SOLD OUT

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்ல திட்டமிட்டுள்ள ரயில் பயணிகளுக்கு...

நெல்லையில் +2 மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: முக்கிய குற்றவாளிக்கு தூக்கு தண்டனை – போக்ஸோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

திருநெல்வேலியில் கடந்த 2022-ஆம் ஆண்டு பிளஸ்-2 மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை...

தமிழ்நாட்டில் விரைவில் மின்சார பேருந்துகள்- ஆளுநர் ஆர்.என்.ரவி

ஆளுநர் உரையுடன் இந்தாண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது.ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழில் உரையை தொடங்கினார். ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகள் அமலியில் ஈடுபட்டன. ஆளுநரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக,...

தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 312 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.312 உயர்ந்துள்ளது. ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.5260-க்கும் சவரன் ரூ.42,080-க்கும் விற்கப்படுகிறது.சென்னையில் சில்லரை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ. 74.90 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே...

“இந்தியாவில் சிறந்த மாநிலம் தமிழகம்”- கடும் அமளிக்கு மத்தியில் ஆளுநர் உரை

ஆளுநர் உரையுடன் இந்தாண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது.ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழில் உரையை தொடங்கினார். ஆனால் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகள் அமலியில் ஈடுபட்டன. ஆளுநரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட்,...

2023ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் – ஆளுநர் உரை

2023ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை வளாக கூட்டரங்கில் இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது.ஒவ்வொரு, ஆண்டும் அந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கும். அதன்படி, தமிழக ஆளுநர்...

2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு – முதல்வர் தொடக்கம்

தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை முன்னிட்டு கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் அரிசி குடும்பத்தினர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.தமிழர் திருநாள் திருநாளான பொங்கல் பண்டிகையை...

இரும்பு கேட் சரிந்து விழுந்து 10 வயது சிறுவன் பலி

பெரியபாளையத்தில் தனியார் விடுதியில் தங்கியிருந்த போது இரும்பு கேட் சரிந்து விழுந்ததில் 10 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியில் பிரசித்தி பெற்ற பவானி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. பக்தர்கள் சனிக்கிழமைகளில் இங்கு வந்து...

நான்கு மணி நேரம் மேக்கப் போடும் நடிகர் விக்ரம் – இயக்குனர் பா. ரஞ்சித்

தங்கலான் படத்திற்கு நான்கு மணி நேரம் மேக்கப் போடுகிறார் நடிகர் விக்ரம். நடிகர்கள் சிவாஜிகணேசன், கமலஹாசன் இவர்களுக்குப் பிறகு கதாபாத்திரத்திற்காக உடலை வருத்தி நடிப்பவர் என்ற பெருமைக்குரியவர் நடிகர் விக்ரம்.நடிகர் விக்ரம் சேது, காசி ஆகிய படங்களில் மனநலம் பாதிக்கப்பட்டவராகவும் பார்வை...

ரஜினியும் மோகன்லாலும் இணைவார்களா?

ரஜினிகாந்த் நடித்து தமிழ் புத்தாண்டுக்கு வெளிவரும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கும் ஜெயிலர் படம். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.நெல்சன் திலிப் குமார் இயக்கும் இப்படத்தின் 65 சதவீதம் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தை...

மூன்றாவது முறையாக இணைந்த கூட்டணி – துணிவு

தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குனர் H. வினோத், நடிகர் அஜித்குமார் கூட்டணியில் ”நேர்கொண்ட பார்வை”, ”வலிமை” ஆகிய திரைப்படங்கள் வசூல் சாதனை படைத்தது.தற்போது, இந்தக் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்து உருவாக்கி உள்ள ”துணிவு” திரைப்படம் வரும் 11ம் தேதி...

டிப்டாப்பாக வந்து பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளை

விருகம்பாக்கத்தில் டிப்டாப்பாக வந்து பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளை.வீட்டின் உரிமையாளரின் மனைவி வந்ததும் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, அங்கிருந்து தப்பிய கொள்ளையனால் விருகம்பாக்கம் பகுதியே பெரும் அதிர்ச்சியில் உள்ளது.செல்போன் பேசியப்படியே முகத்தை மறைத்துகொண்டு கொள்ளையன் வரும் காட்சியும், கொள்ளை...

━ popular

சட்டப்பேரவையின் மாண்பு கேள்விக்குறியாகிவிட்டது! – அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

சட்டப்பேரவையின் மாண்பு மற்றும் ஜனநாயகம் கேள்விக்குள்ளாகும் வகையில் தற்போதைய அவ நடவடிக்கைகள் மாறிவிட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாகச் சாடியுள்ளார்.சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.அப்போது...