செய்திகள்

6ஜி தொழில்நுட்பத் துறையில் புதிய மைல்கல்: அமெரிக்கா தலைமையிலான சர்வதேசக் கூட்டமைப்பில் இணைந்தது இந்தியா!

அடுத்த தலைமுறை தொலைத்தொடர்புத் தொழில்நுட்பமான 6ஜி (6G) நெட்வொர்க்கை சர்வதேச அளவில்...

அதிர்ச்சி சம்பவம்: இளம்பெண்ணின் வயிற்றில் இருந்து 13 பேனாக்கள், 5 ஸ்பூன்கள் அகற்றம்!

ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம், நரசராவ்பேட் நகரைச் சேர்ந்த 33 வயது...

பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டா கொட்டைப் பாக்குக்கு தான் பதில் சொன்னாரு!” – சர்க்காரியா கமிஷன் குறித்து பேரவையில் எ.வ.வேலு காரசாரம்!

சட்டப்பேரவையில் சர்க்காரியா கமிஷன் குறித்து முதலமைச்சர் விஜய் பேசியதற்குப் பதிலடி கொடுக்கும்...

கோவையில் பயங்கரம்: பாரில் வெடித்த மோதல் – நாற்காலிகளால் தாக்கி கொண்ட மதுப்பிரியர்கள்!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிரபல தனியார் பாரில் மதுப்பிரியர்களுக்கு இடையே...

செம்மரம் கடத்தல் வழக்கில் சசிகலா உறவினர் பாஸ்கரன் கைது

செம்மரக் கடத்தல் விவகாரத்தில் சசிகலாவின் உறவினர் பாஸ்கரனிடம் மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் நள்ளிரவில் தொடர் விசாரணை நடத்தினர். இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.சென்னை, அண்ணா நகரில் சசிகலாவின் உறவினர் பாஸ்கர் வசித்து வருகிறார். இவர் ஜெயா தொலைக்காட்சியின்...

போகி நாளில் எரிப்பதை தவிர்க்கவும்.. – சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்..

போகிப் பண்டிகையை முன்னிட்டு தேவையில்லாத பொருட்களை எரிப்பதைத் தவிர்த்து தூய்மை பணியாளர்களிடன் ஒப்படைக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “போகிப் பண்டிகையை முன்னிட்டு, சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் பொதுமக்கள் தங்களிடம்...

தங்கம் எனக்கூறி குண்டுமணி மாலைகளை விற்று மோசடி- இருவர் கைது

மயிலாடுதுறையில் குண்டுமணி மாலைகளை தங்கம் எனக்கூறி பொதுமக்களிடம் நூதன முறையில் விற்பனை செய்து பண மோசடியில் ஈடுபட்ட 2 கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.மயிலாடுதுறை பகுதிகளில் வேறுமாநிலத்தை சேர்ந்த 3 பேர் நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டு...

6 அடிக்கும் குறைவான கரும்புகளையும் கொள்முதல் செய்க- ராமதாஸ்

பொங்கல் பரிசுத்தொகுப்பில் ரூபாய் 1000 பணம், பச்சரிசி மற்றும் சர்க்கரையுடன் முழு கரும்பும் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஒரு முழு கரும்பு விவசாயிகளிடம் இருந்து ரூ.33-க்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் 6 அடிக்கும் குறைவான கரும்புகளையும் கொள்முதல் செய்ய...

சென்னையில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை

புளியந்தோப்பில் ரவுடி மனோ மனைவி கண் முன்னே வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரம் எம்.எஸ். முத்து நகரை சேர்ந்தவர் ஆகாஷ்(20). இவர் திருப்பதியில் LLB மூன்றாமாண்டு படித்து வருகிறார். நேற்று ஆகாஷ் தனது இருசக்கர...

செவிலியர்களை போராட தூண்டுகின்றனர்- அமைச்சர் மா.சு. குற்றச்சாட்டு

செவிலியர்களுக்கு பணி பாதிப்பு ஏதும் ஏற்படாமல் அரசு பாதுகாக்கும் எனவும், செவிலியர்கள் விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் சுமூக சூழலை ஏற்படுத்த அரசு முயன்று வருவதாகவும் அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் பெருநகர காவல்துறை சார்பில் பள்ளி மாணவர்களை...

காவல்நிலையத்துக்கு நடிகர் பிரபு திடீர் விசிட்

ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ் பெற்ற பூக்கடை காவல்நிலையத்துக்கு திடீர் விசிட் அடித்த நடிகர் பிரபு, காவல்துறையினருடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.சென்னை பூக்கடை காவல் நிலையம் 1867- ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கப்பட்ட இந்த காவல் நிலையத்தின் கட்டிடம்...

பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத உள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இ-மெயில் முகவரி கட்டாயம்

உயர் கல்விக்கு விண்ணப்பித்தல் கல்லூரியில் சேர்க்கை பெறுதல் ஆகியவற்றிற்கு மின்னஞ்சல் கட்டாயம் என்பதால் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் அனைத்து அரசு பள்ளிகளிலும் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரியை(E-Mail ID) உருவாக்க வேண்டும் என அனைத்து பள்ளி தலைமை...

50 அடி உயரத்தில் பிரமாண்ட கட் அவுட்- அசத்தும் அஜித் ரசிகர்கள்

புதுச்சேரியில் அஜித் ரசிகர்கள் 50 அடி மற்றும் 55 அடி கட் அவுட் நகரப் பகுதியில் வைத்து உள்ளனர். இதற்கு பட்டாசு வெடித்து, பால் அபிஷேகம் செய்தனர்.தமிழ்த் திரையுலகில் நாயகர்கள் இடையே போட்டி இயல்பானது. அக்காலத்தில் தியாகராஜ பாகவதர் -...

வாரிசு, துணிவு படங்களின் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு திரைப்படங்கள் வரும் 11-ம் தேதி திரைக்கு வருகின்றன. சமீபத்தில் இரு படங்களின் டிரெய்லரும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.கடந்த 2 மாதங்களுக்கு முன் தமிழ்நாட்டில் துணிவு படத்துக்கு...

━ popular

6ஜி தொழில்நுட்பத் துறையில் புதிய மைல்கல்: அமெரிக்கா தலைமையிலான சர்வதேசக் கூட்டமைப்பில் இணைந்தது இந்தியா!

அடுத்த தலைமுறை தொலைத்தொடர்புத் தொழில்நுட்பமான 6ஜி (6G) நெட்வொர்க்கை சர்வதேச அளவில் மேம்படுத்தவும், பாதுகாப்பான வழியில் அமல்படுத்தவும் அமெரிக்கா உருவாக்கியுள்ள உலகளாவிய கூட்டமைப்பில் இந்தியா அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது.அமெரிக்கா மற்றும் 24 உலக நாடுகளுடன்...