செய்திகள்

பேரவையில் திமுக அமளி: அமைதி காத்த எடப்பாடி பழனிசாமிக்கு சபாநாயகர் பாராட்டு!

சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டபோது, மிகவும் நிதானத்துடன் அமைதி...

“தவெக அரசுக்கு 5 ஆண்டுகள் ஆதரவு கொடுப்போம் என உறுதியாகச் சொல்ல முடியாது” – சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசுக்கு ஐந்து ஆண்டுகளும் முழுமையாக ஆதரவு...

உடற்பயிற்சியே நல்வாழ்வின் அடிப்படை: மாத்திரைகள் இல்லா வலி நிவாரணம் – டாக்டர் செல்வம் (பிசியோ தெரபிஸ்ட்) அளிக்கும் ஆலோசனைகள்!

​இன்றைய நவீன காலகட்டத்தில், மாறிவரும் வாழ்க்கை முறை, கணினி முன் நீண்ட...

20 வருட மலையாளப் பட கனவு நனவானது! – ‘என்ன விலை’ விழா மேடையில் நடிகர் கருணாஸ் நெகிழ்ச்சி!

ஒரு முழுநீள மலையாளத் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்ற எனது 20...

உத்தரப்பிரதேசத்தில் கடும் குளிருக்கு ஒரே நாளில் 25 பேர் பலி

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நிலவிவரும் கடும் குளிருக்கு ஒரே நாளில் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.உத்தரபிரதேசத்தின் பல பகுதிகளில் மக்கள் கடும் குளிரை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக நொய்டா, காசியாபாத், அயோத்தி, கான்பூர், லக்னோ,பரேலி மற்றும் மொராதாபாத்தில் கடுங்குளிர் நிலவிவருகிறது. கடந்த 24...

ஆளுநர் வரலாறு தெரியாமல் பேசுகிறார்- அமைச்சர் பொன்முடி

ஆளுநர் வரலாறு தெரியாமல் பேசுகிறார் தமிழகத்தை தமிழ்நாடு என்று அழைப்பதுதான் மிகவும் சரியானது என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட பூண்டி, காணை ஒன்றியத்திற்குட்பட்ட கஞ்சனூர், சித்தேரி, வெள்ளேரிப்பட்டு கிராமத்தில் புதியதாக கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடம்,...

ஓர் அமைச்சராகப் பதவி வகிப்பவருக்கு ஒழுக்கம் மிக மிக அவசியம்- ஓபிஎஸ்

சென்னை, சைதாப்பேட்டையில் நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில் புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்களை தரம்தாழ்ந்து சிறுமைப்படுத்தி பேசியிருக்கும் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரனுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வத்துக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில், ““எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்,...

தங்கம் விலை அதிரடி சரிவு- இல்லத்தரசிகள் மகிழ்ச்சி

சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு அதிரடியாக ரூ.304 சரிந்து ரூ.41,520க்கு விற்பனையாகிறது.சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்ற, இறக்கத்துடன் இருந்துவருகிறது. இந்நிலையில் கார்த்திகை மாதம் நிறைவடைந்து மார்கழி மாதம் தொடங்கியுள்ளது.சுப நிகழ்ச்சிகள் ஏதும் இல்லை...

தமிழ் நிலத்துக்கு ‘ தமிழ்நாடு’ என பெயர் சூட்டியது திமுக- மு.க.ஸ்டாலின்

சென்னை கோட்டூர்புரத்தில் சென்னை இலக்கியத் திருவிழா 2023-ஐ முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 6 மருத்துவப்படிப்பு நூல்களையும் 108 புத்தகங்களையும் அவர் வெளியிட்டார்.பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “திமுக ஆட்சி என்பது எப்போதும்...

பெற்றோரை வீட்டுக்குள் அடைத்து கத்தியால் மிரட்டிய மகன்

கொரட்டூரில் வீட்டின் கதவை பூட்டிக்கொண்டு குடும்பத்தினரை கத்தியால் வெட்டிவிடுவதாக மிரட்டி வந்த நபரை அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்பு துறையினர் கதவை உடைத்து மீட்டனர்.கொரட்டூர் கோபாலகிருஷ்ணன் நகரில் வசித்து வருபவர் குணசேகரன். இவருக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இவரது...

ஜெயின் ஆலயத்தை சுற்றுலா தலமாக மாற்ற எதிர்ப்பு- சென்னையில் வெடித்த போராட்டம்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் அமைந்திருக்கின்ற ஜெயின் சமூகத்தின் புனித தளம் சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை கண்டித்து சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் ஜெயின் சமூக மக்களின் " ஸ்ரீ சம்மத் ஷிகர்ஜி தீர்த்தம் "...

விமானத்தில் பெண் பயணி மீது சக பயணி சிறுநீர் கழித்த விவகாரம்

ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது போதையில் இருந்த சக பயணி சிறுநீர் கழித்த விவகாரம்; பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 10 கோடி நஷ்டஈடு வழங்க பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார்.கடந்த 2022, நவம்பர் 26ம்...

பெண் காவலரிடம் அத்துமீறிய விவகாரத்தில் சம்பவத்தன்றே வழக்கு பதிவு செய்யப்பட்டது- டிஜிபி

சென்னை புதுப்பேட்டை காவலர் பல்பொருள் அங்காடியில் மின்தூக்கி வசதியை தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு தொடங்கிவைத்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பெண் காவலரிடம் அத்துமீறிய விவகாரத்தில்,சம்பவம் நடந்த அன்றே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கைது நடவடிக்கை விசாரணைக்கு பின்னரே...

ஆட்டோ கேஸ் பங்க் ஊழியரின் நாடகம் – அம்பலம்

ஆவடி மூர்த்தி நகரில் வழிபறி செய்ததாக ஆட்டோ கேஸ் பங்க் ஊழியர் நாடகம் நடத்தியது அம்பலமானது.சிவகங்கையை சேர்ந்த ராஜா என்பவர் அந்த பங்கில் ஊழியராக பணியாற்றி வந்தார். அவர் கலெக்க்ஷன் தொகை 1,54,000 ரூபாய்யை, வங்கியில் டெபாசிட் செய்ய இருசக்கர...

━ popular

பேரவையில் திமுக அமளி: அமைதி காத்த எடப்பாடி பழனிசாமிக்கு சபாநாயகர் பாராட்டு!

சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டபோது, மிகவும் நிதானத்துடன் அமைதி காத்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியைச் சபாநாயகர் பிரபாகர் பாராட்டிப் பேசியுள்ளார்.பேரவையில் உருவான அமளி சட்டமன்ற நடவடிக்கைகளின் போது திமுக உறுப்பினர்கள்...