செய்திகள்

இந்தோனேசியாவில் ‘அனக் கிரகடாவ்’ எரிமலை சீற்றம்: 1,500க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து! 1.7 லட்சம் பயணிகள் தவிப்பு!

இந்தோனேசியாவில் உள்ள 'அனக் கிரகடாவ்' எரிமலை சக்திவாய்ந்த முறையில் வெடித்து தொடர்ந்து...

திரைவிமர்சனம்: ஜி.வி.பிரகாஷின் ஃபேண்டஸி காதல் த்ரில்லர் – ரசிகர்களைக் கவர்ந்ததா?

சமீபகாலமாக வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார்,...

தமிழ்நாட்டில் ஊழல் என்ற புற்றுநோயை உருவாக்கியதே திமுகதான்! – சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிரடி பேச்சு

தமிழ்நாட்டில் ஊழல் என்ற புற்றுநோயை உருவாக்கியதே திமுகதான் என்பதைத்தான் முதலமைச்சர் நேற்றைய...

முதலமைச்சர் விதிகளுக்கு உட்பட்டே பேசினார்: பேரவையில் சபாநாயகர் 

சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜயின் பேச்சு குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய புகார்களுக்கு விளக்கம்...

தொழில் நிறுவனங்களில் 80 விழுக்காடு தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு – தொழில் துறை அமைச்சர்

அமைச்சரவை கூட்டத்தில் 15,610 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதாக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். சென்னை தலைமைச்செயலகத்தில் அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, அமைச்சரவை கூட்டத்தில் 15,610 கோடி...

அண்ணாமலை செய்தியாளர்களிடம் வாக்குவாதம்

சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜக நிர்வாகியான முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ஹெச்.வி.ஹண்டே ஏற்பாட்டில் 30க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்தனர்.அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, விருகம்பாக்கத்தில் திமுக...

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. மாரடைப்பால் மரணம்

ஈ.வி.கே.எஸின் மகனும் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவும் மான திருமகன் ஈவெரா மாரடைப்பால் உயிரிழந்தார்.தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மகன் திருமகன் ஈவெரா(46). தற்போது தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்து வருகிறார். கடந்த...

புரொஃபஷனல் கூரியர் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை

சென்னையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள புரொஃபஷனல் கூரியர் தலைமை அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.சென்னையில் 10 -த்தில் இருந்து 30 - க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளிட்ட வருமான வரித்துறையில் சோதனை நடைபெற்று வருகிறது.தமிழகத்தில் சுமார் 25-...

சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழாவுக்கு அனைவரும் வருக: மு.க.ஸ்டாலின்

பறையாட்டம் - கரகாட்டம் – மலைவாழ் மக்களின் கலைகள், இலக்கியத் திருவிழா - உணவுத் திருவிழா என உலகமே வியந்து பார்க்கும் நம்ம ஊரு திருவிழாவுக்கு அனைவரும் வாருங்கள்! சந்திப்போம்! என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.“சென்னை சங்கமம் – நம்ம...

மின்சாரம் தாக்கி 7ஆம் வகுப்பு மாணவன் பலி

மேலூர் அருகே வீட்டில் மின்சாரம் தாக்கி 7 ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது முத்தம்பட்டி. இங்கு வசித்து வரும் ஜெயபிரகாஷ் என்பவரது மகன் அரவிந்தன் (13) குறிச்சிபட்டியில் உள்ள அரசு...

தமிழக- கேரளா எல்லையில் பாஜகவினர் திடீர் மறியல்

தென்காசி மாவட்டம் தமிழக கேரள எல்லை பகுதியான கோட்டைவாசல் பகுதியில் பாஜகவினர் திடீர் சாலை மறியல் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து தடைப்பட்டது. இது தொடர்பாக 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.தென்காசி மாவட்டத்திலிருந்து கனிம வளங்களை...

இருமலுக்கு ஆவி பிடித்த சிறுமி மூச்சுத்திணறி பலி

துறையூர் அருகே இருமலுக்கு ஆவி பிடித்த சிறுமி மூச்சு திணறி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த கொப்பம்பட்டியை சேர்ந்தவர் குமார் லாரி டிரைவர். இவரது மகள் துர்கா ஸ்ரீ (4) இவர் அருகில் உள்ள தனியார்...

பணமதிப்பிழப்பு மக்கள் விரோத பேரழிவு நடவடிக்கை- கே.எஸ்.அழகிரி

பண மதிப்பிழப்பு நடவடிக்கை அப்பட்டமான மக்கள் விரோத போக்கு என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி மத்திய அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்று...

சிதம்பரம் நடராஜர் கோயிலை கையகப்படுத்த எண்ணம் இல்லை- சேகர்பாபு

இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நுங்கம்பாக்கம் ஆணையர் அலுவலகத்தில் கோயில் தொடர்பான ஆலோசனைகள் மற்றும் குறைகளை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் சேவை, 24 மணி நேர உதவி மையத்தை தொடங்கி வைத்தார்.அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “கோயிலுக்கு...

━ popular

இந்தோனேசியாவில் ‘அனக் கிரகடாவ்’ எரிமலை சீற்றம்: 1,500க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து! 1.7 லட்சம் பயணிகள் தவிப்பு!

இந்தோனேசியாவில் உள்ள 'அனக் கிரகடாவ்' எரிமலை சக்திவாய்ந்த முறையில் வெடித்து தொடர்ந்து தீப்பிழம்பை கக்கி வருகிறது.விமான சேவைகள் கடும் பாதிப்பு: தலைநகர் ஜகார்தாவின் சுகர்னோ-ஹட்டா மற்றும் ஹலீம் பெர்தானாக்குசுமா உள்ளிட்ட 8 முக்கிய...