செய்திகள்
தாம்பரத்தில் பர்தா அணிந்து கைவரிசை: வடமாநிலத் திருட்டுக் கும்பல் 2 நாளில் சிறையில் அடைப்பு!
News365 -
தாம்பரம் பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பெண்களிடம் நகைப் பறிப்பில்...
பீகார், உபி மாநிலங்களில் கங்கை ஆற்றில் பெருக்கெடுக்கும் வெள்ளம்: 27 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிப்பு!
பீகார் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில் பெய்து வரும் கனமழை மற்றும் கங்கை...
சட்டப்பேரவையில் உச்சகட்டப் பரபரப்பு: திமுக உறுப்பினர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம்; சபாநாயகர் முற்றுகையால் அமளி!
முதல்வர் விஜய்யின் பதிலுரையை நீக்க சபாநாயகர் மறுப்பு; அவையின் தரைதளத்தில் அமர்ந்து...
சென்னை சென்ட்ரலில் பர்தா அணிந்து கைவரிசை: மூதாட்டியிடம் 3 சவரன் நகை திருடிய மகாராஷ்டிர பெண்கள் 2 பேர் கைது!
News365 -
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி மூதாட்டியிடம் 3...
தமிழக பாஜகவிற்கு ஒரு மாநிலத் தலைவர் போதும்! ஆளுநருக்கு டி.ஆர். பாலு பதில்
தமிழக பா.ஜ.க.விற்கு ஒரு மாநிலத் தலைவர் போதும், ஆளுநர் ரவி அவர்கள் பா.ஜ.க. மாநிலத் தலைவராக செயல்பட வேண்டாம் என திமுக பொருளாளரும் நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவருமான திரு. டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டி.ஆர். பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
காதலியை உயிரோடு எரித்துக் கொன்ற காதலன்!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காதலனால் தீவைத்து எரிக்கப்பட்ட இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.திருப்பூர் மாவட்டம் பெத்தாம்பாளையம் அருகே தீக்காயங்களுடன் புதர் பகுதியில் துடிதுடித்துக்கொண்டிருந்த பெண்ணை மீட்ட அப்பகுதி மக்கள் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை...
வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுப்பட்டவரை ஆவடி போலீசார் கைது
மத்திய பாதுகாப்பு துறைக்கு சொந்தமான விமானப்படையில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி 70 லட்சம் வரை மோசடியில் ஈடுபட்ட நபரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.வேலூர் மாவட்டம் புது தெரு, அலமேலு...
மூடப்படுகிறதா அம்மா உணவகம்! ஆட்குறைப்பால் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரியில் அம்மா உணவக ஊழியர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட சந்தைப்பேட்டை 1வது கிராஸ் மற்றும் காந்தி ரோட்டில் அம்மா உணவகம் இயங்கி வருகிறது. இந்த இரு அம்மா உணவகங்களிலும் தலா 12 பேர் என மொத்தம் 24 பேர்...
இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் சத்யபிரதா சாகு
திருத்தம் செய்யப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டார்.அதன்படி தமிழ்நாட்டில் மொத்தம் 6.20 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அதில் 3.15 கோடி பெண் வாக்காளர்கள், 3.04 கோடி ஆண் வாக்காளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுளது. மேலும்...
பொன்னியின் செல்வன் திரைப்பட கதாபாத்திரங்களுடன் “நாம் காலண்டர்”
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் அச்சிடப்பட்ட 2023 ஆம் ஆண்டின் "நாம் காலண்டர்" வெளியிடப்பட்டது.சென்னை தி.நகரில் சுகாசினி மணிரத்தினம் அவர்களால் நடத்தப்படும் "நாம் தொண்டு நிறுவனம்" சார்பாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் அச்சிடப்பட்ட நாம் காலண்டர் வெளியிடப்பட்டது.இதன் முதல்...
எம்.இ. பட்டதாரியின் நாட்டுக்கோழி பண்ணையில் மெகா சைஸ் கோழி முட்டை- கின்னஸ் சாதனை
அன்னூர்- குரும்பபாளையம், விவேகானந்தா நகர் பகுதியை சேர்ந்த அபுவின் மனைவி ஷாமிளா. எம்.இ.,பட்டதாரி.இந்த தம்பதியினருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளது. இவர்கள் தங்களது குழந்தைகளுக்கு சத்தான உணவை வழங்க வேண்டும் என்பதை முடிவு செய்து கோழி வளர்ப்பில் ஆர்வம் காட்டினர்....
“வரும் 2024 ஆம் ஆண்டு தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும்”
வருகிற 2024 ஆம் ஆண்டு தெலுங்கானாவில் தனி பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சி பிடிக்கும் என விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.மதுரை மாவட்டம் திருநகரில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் எம்பி மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய...
பொங்கல் பண்டிகையையொட்டி 16,932 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு திட்டம்
பொங்கல் பண்டிகையையொட்டி வரும் ஜனவரி 12, 13, 14 ஆகிய தேதிகளில் 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.இது குறித்து தமிழக போக்குவரத்து துறை வெளியிட்ட அறிக்கையில்,பொங்கல் திருவிழரவை முன்னிட்டு பொதுமக்கள் தங்கலது சொந்த ஊர்களுக்கு செல்ல...
ரத்தின சபையில் ஆருத்ரா தரிசனம்
ராமனுக்கு ஜென்ம நட்சத்திரம் புனர்பூசம், கிருஷ்ணருக்கு ரோகிணி, முருகனுக்கு விசாகம், பெருமாலுக்கு திருவோணம் என இவை யாவும் இறைவன் பூமியில் அவதரித்த நட்சத்திரங்கள்.அப்படி இருக்க பிறப்பே இல்லாத ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளான, சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரம் திருவாதிரை.'பிறவா யாக்கைப்...
━ popular
க்ரைம்
தாம்பரத்தில் பர்தா அணிந்து கைவரிசை: வடமாநிலத் திருட்டுக் கும்பல் 2 நாளில் சிறையில் அடைப்பு!
தாம்பரம் பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பெண்களிடம் நகைப் பறிப்பில் ஈடுபட்டு வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த 3 பெண்கள் கொண்ட 'பர்தா கும்பலை' தாம்பரம் குற்றப்பிரிவு போலீசார் இரண்டே நாளில் கைது...
