அரசியல்
அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு…யார் யாருக்கு எந்த தொகுதி?
23 பேர் கொண்ட அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.அதிமுக முதற்கட்ட...
திமுக கூட்டணியில் வி.சி.கவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு…
News365 -
திமுக கூட்டணயில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என விசிக...
அதிமுக கூட்டணி இறுதிப் பட்டியல் – யார் யாருக்கு எவ்வவளவு தொகுதிகள்?
அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளுக்கான தொகுதி...
“மாம்பழம் சின்னம்” விவகாரம்…நீங்கள் போட்டு அழுத்தும் அழுத்தத்தில் மாம்பழம் ஜூஸ் ஆகி விடக்கூடாது – நீதிபதி நகைச்சுவை
News365 -
"மாம்பழம் சின்னம்" யாருக்கு? - ராமதாஸ் மற்றும் அன்புமணி இருவரும் 2...
இலங்கை அதிபர் ஹரிணிக்கும் இந்தியாவுக்கும் இவ்வளவு பந்தமா..?
இலங்கையின் 16வது பிரதமராக பொறுப்பேற்ற ஹரிணிக்கு வயது 54. டெல்லி பல்கலைக்கழகத்தில் தனது ஆரம்பக் கல்வியை முடித்தார். 1988-89ஆம் ஆண்டு காலகட்டத்தில் இலங்கையில் தமிழ் ஈழப்பிரச்னை வலுவாக எழுந்து இருந்தது. இதனால் இலங்கையில் நிலைமை வன்முறையாக மாறி இருந்தது. இந்த...
‘திராவிட கட்சிகள் இருக்காது…’விஜயை வைத்து சொன்னதை செய்கிறதா பாஜக? அண்ணாமலை சந்திப்பு உண்மையா?
விஜய் மாநாட்டில் யார் எதிரி என்பதை தெளிவாகக் கூறிவிட்டார். அடுத்து அதிமுகவுடன் கூட்டணியா? என்கிற பேச்சு கிளம்பி வந்த நிலையில் அதிமுக தலைவர்களோ தங்கள் தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி என அறிவுறுத்தி வந்தபிறகு விஜய் கட்சியும் அதிமுகவுடன்...
திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு ஆலோசனைக் கூட்டம் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது
திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு ஆலோசனைக் கூட்டம் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இக்கூட்டம் நடைபெற உள்ளது.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுகவின் பொதுச்செயலாளர்,பொருளாளர், முதன்மைச் செயலாளர்,துணை...
நீதிபதி மனைவி ஆதரவு: கஸ்தூரி பிக்பாஸுக்கு செல்லும்போது ஆட்டிஸம் பாதித்த குழந்தை கண்ணுக்குத் தெரியவில்லையா?
தெலுங்கர் பற்றி சர்ச்சையாகப் பேசியதால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடிகை கஸ்தூரி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் சிறையில் அடைக்கப்பட்டதற்கு பலரும் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர்.முன்னதாக முன்ஜாமீன் கோரி கஸ்தூரி தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, தெலுங்கானா மாநிலம்...
வாக்காளர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஜனநாயக கொண்டாட்டத்தை அழகாக வேண்டும் – பிரதமர் நரேந்திர மோடி
மராட்டியம் மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்!மராட்டிய மாநிலத்தின் 288 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதேப்போல்...
எல்ஐசி இணையதளத்தில் ஹிந்தி திணிப்பு: பொங்கி எழுந்த அரசியல் கட்சி தலைவர்கள்
லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (எல்ஐசி) இணையதளம் தனது முகப்புப்பக்கத்தில் ஹிந்தியை இயல்பு மொழியாக அமைத்ததற்காக கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்கிறது. இந்த நடவடிக்கை சீற்றத்தைத் தூண்டியுள்ளது, குறிப்பாக தமிழ்நாட்டில், அரசியல் தலைவர்கள் இந்தித் திணிப்பு , தளத்தில் வழிசெலுத்துவதில் பல பயனர்கள்...
சீனா என்ன செய்தாலும் இனி வாலாட்ட முடியாது: இந்தியா அனுப்பிய ஜிசாட்-20
இந்தியாவின் மேம்பட்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஜிசாட்-20, எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. செயற்கைக்கோள் நிர்ணயிக்கப்பட்ட இடத்தை அடைந்து சுழலத் தொடங்கியது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தற்போது அதை தன்...
விஜய் நடத்திய த.வெ.க. பிரம்மாண்ட மாநாடு… களத்தில் இறங்கிய உளவுத்துறை!
நடிகர் விஜயின் த.வெ.க., மாநாட்டில் கலந்து கொண்டவர்களின் விவரங்களை சேகரிக்கும் பணிகளில் தமிழக உளவுத்துறையினர் களம் இறங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கி உள்ள நடிகர் விஜய், விழுப்புரம் அருகே விக்கிரவாண்டியில் கடந்த மாதம் 27ம் தேதி...
தனியா இருக்க முடியல… புழல் சிறையில் புலம்பும் கஸ்தூரி
தெலுங்கு மக்கள் குறித்து பேசிய வழக்கில் ஐதராபாத் பண்ணை வீட்டில் கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரி புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கைதி எண் – 644798 கொடுக்கப்பட்டு தனி அறையில் அடைக்கப்பட்டிருந்தார். இரண்டு மணி நேரம் அந்த அறையில்...
நவம்பர்- 27: ஓ.பி.எஸ் எடுக்கும் முக்கிய முடிவு!
அ.தி.மு.க.வில் எப்படியாவது இணையவேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் பல்வேறு வகையில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ஆனாலும் எடப்பாடி பழனிசாமி இணைப்புக்கு வாய்ப்பில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார்.‘‘எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் இருந்தபடி, தொண்டர்கள் அனைவரும் இணைந்த அ.தி.மு.க., மீண்டும் மலரும். உறுதியாக அனைவரும்...
━ popular
இந்தியா
தேர்தலை முன்னிட்டு பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை….
புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக காவல்துறை சார்பில் ஆங்காங்கே போலீசார்...
