அரசியல்

அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு…யார் யாருக்கு எந்த தொகுதி?

23 பேர் கொண்ட அதிமுகவின் முதற்கட்ட  வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.அதிமுக முதற்கட்ட...

திமுக கூட்டணியில் வி.சி.கவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு…

திமுக கூட்டணயில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என விசிக...

அதிமுக கூட்டணி இறுதிப் பட்டியல் – யார் யாருக்கு எவ்வவளவு தொகுதிகள்?

அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளுக்கான தொகுதி...

‘அதானிக்காக களமிறங்கியுள்ள மோடி…’காரணங்களை அடுக்கும் ராகுல் காந்தி

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரத்தின் கடைசி நாளான இன்று ராகுல் காந்தி பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளார். மும்பையில், நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ‘‘பிரதமர் நரேந்திர மோடியால் அதானிக்கு பெரிய திட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளது’’எனத் தெரிவித்த அவர், ‘‘யார் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பதுதான்...

விஜய் கட்சி தவெகவுடன் அதிமுக கூட்டணி என்பது ஊடகங்களின் கற்பனை – முன்னாள் அமைச்சர் பொன்னையன்

தவெகவுடன் கூட்டணி தொடர்பாக அதிமுக எந்த முடிவும் எடுக்கவில்லை. அது ஊடகங்களின் கற்பனை என்று முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக செய்தி தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்னையன்...

சீமானின் செயல்பாடு பிடிக்கவில்லை – சேலம் மாநகர செயலாளா் தங்கதுரை விலகல்

நாம் தமிழர் கட்சியின் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் அழகாபுரத்தைச் சேர்ந்த தங்கதுரை அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்...நாம் தமிழர் கட்சியின் "மாநகர மாவட்ட செயலாளர்" என்ற பொறுப்பிலிருந்தும் கட்சியிலிருந்தும் என்னை விடுவித்துக் கொள்கிறேன்! இதுநாள் வரையில் என்னோடு உடனிருந்து ஒத்துழைப்பு...

தமிழ் கூறும் நல்லுலகம் வாழ்த்தும் – அமைச்சர் மு.பெ.சாமிநாதன்

தமிழறிஞர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் அரசாக தமிழக அரசு உள்ளதெவும் தமிழ் கூறும் நல்லுலகம் வாழ்த்தும் என அமைச்சர் மு.பெ. சாமிநாதன் கூறியுள்ளார்.சென்னை, சேப்பாக்கம், கலைவாணர் அரங்கில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழறிஞர்கள் 9-பேரின் நூல்களை நாட்டுடைமையாக்கி, நூலுரிமைத்...

அதிமுகவுடன் கூட்டணி இல்லை – தவெக அறிவிப்பு

அதிமுகவுடன் தவெக கூட்டணி என்று தவறான செய்திகள் பரப்பப்படுகிறது. அதனை மக்கள் நம்ப வேண்டாம் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் கழகத்தின்...

விஜய் போட்டியிடும் தொகுதி: வெளியான முக்கிய தகவல்..!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் விஜய் திமுக மற்றும் பாஜகவைக் கடுமையாக விமர்சித்தார். திராவிட மாடல் ஆட்சியை மக்கள் விரோத ஆட்சி எனக் கூறினார். 2026 தேர்தலில் தருமபுரி மாவட்டத்தில் விஜய் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழக வெற்றிக்...

‘திருமாவளவன் அதிமுகவுடன் இருக்கிறார்’: கொளுத்திப் போட்ட முக்கியப் புள்ளி

‘‘திருமாவளவன் எங்களுடன்தான் இருக்கிறார்’’ என அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை கொளுத்திப்போட்டதுதான் தி.மு.க. கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.விடுதலை சிறுத்தைகள் கட்சி, திமுகவுடன் கூட்டணியில் இருந்து வருகிறது. இந்தச் சூழலில் “ஆட்சி அதிகாரத்தில் பங்கு” என்கிற ரீதியில் விசிகவில் கருத்துகள்...

‘விஷக் காளான்’ எடப்பாடி பழனிசாமி Vs உதயநிதி: முற்றிய மோதல்..!

நேற்று பெய்த மழையில் முளைத்த விஷக் காளான்’ என உதயநிதியை எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சனம் செய்ய, ‘ஊர்ந்து ஊர்ந்து போன கரப்பான் பூச்சிகளுக்கு நாங்கள் விஷக் காளான்தான்’ என உதயநிதி பதிலடி கொடுக்க தமிழக அரசியல் களம் அதிர்ந்து...

எடப்பாடி பழனிச்சாமி ‘நன்றி’ என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரியாதவர் – உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி 'நன்றி' என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரியாதவர் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்து உள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, அரசுத்திட்டங்களுக்கு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுடைய பெயரை ஏன் வைக்கிறீர்கள் என்று...

விசிக இணைந்து உருவாக்கிய இந்திய கூட்டணியை பாதுகாப்போம் – தொல். திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சி இணைந்து உருவாக்கிய இந்திய கூட்டணியை பாதுகாப்பதில் எங்களுக்கும் கடமை இருக்கிறது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.தமிழக அரசியலில் கொள்கை தெளிவும், புரிதலும் உள்ள ஒரு தலைவர் திருமாவளவன். கடந்த சில நாட்களாக கூட்டணி குறித்து பேசும் போது...

━ popular

சுங்கச்சாவடி விவகாரம்: மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை – உச்சநீதிமன்றம்

சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தை மாநில அரசே வசூலிக்க உத்தரவிட வேண்டும் என கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுள்ளது.தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணத்தை மாநில அரசே...