அரசியல்

அமமுக கட்சிக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு – எடப்பாடி அறிவிப்பு

அதிமுக கூட்டணியில் அமமுக போட்டியிடும் 11 தொகுதிகளின் விவரங்களை எடப்பாடி பழனிசாமி...

பாமக போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு…

அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடும் 18 தொகுதிகளின் விவரங்களை எடப்பாடி பழனிசாமி...

பாஜக பேட்டியிடும் 27 தொகுதிகள் – பட்டியல் வெளியீடு…

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 27 தொகுதிகளின் விவரத்தை எடப்பாடி பழனிசாமி...

அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு…யார் யாருக்கு எந்த தொகுதி?

23 பேர் கொண்ட அதிமுகவின் முதற்கட்ட  வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.அதிமுக முதற்கட்ட...

‘விஷக் காளான்’ எடப்பாடி பழனிசாமி Vs உதயநிதி: முற்றிய மோதல்..!

நேற்று பெய்த மழையில் முளைத்த விஷக் காளான்’ என உதயநிதியை எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சனம் செய்ய, ‘ஊர்ந்து ஊர்ந்து போன கரப்பான் பூச்சிகளுக்கு நாங்கள் விஷக் காளான்தான்’ என உதயநிதி பதிலடி கொடுக்க தமிழக அரசியல் களம் அதிர்ந்து...

எடப்பாடி பழனிச்சாமி ‘நன்றி’ என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரியாதவர் – உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி 'நன்றி' என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரியாதவர் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்து உள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, அரசுத்திட்டங்களுக்கு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுடைய பெயரை ஏன் வைக்கிறீர்கள் என்று...

விசிக இணைந்து உருவாக்கிய இந்திய கூட்டணியை பாதுகாப்போம் – தொல். திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சி இணைந்து உருவாக்கிய இந்திய கூட்டணியை பாதுகாப்பதில் எங்களுக்கும் கடமை இருக்கிறது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.தமிழக அரசியலில் கொள்கை தெளிவும், புரிதலும் உள்ள ஒரு தலைவர் திருமாவளவன். கடந்த சில நாட்களாக கூட்டணி குறித்து பேசும் போது...

அதிமுக,தவெக கூட்டணி – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில்

அதிமுக, தவெக கூட்டணி பேச்சுவார்த்தை எப்படி இருக்கிறது? கூட்டணி அமையுமா என்ற கேள்விக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சுருக்கமாக பதிலளித்துள்ளார்.2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக நிர்வாகிகள் மாவட்டம் தோறும் கள ஆய்வு நடத்தப்பட வேண்டும் என அக்கட்சியின் பொதுச்...

கோவையில் மகனுக்காக ஆர்பாட்டம் செய்ய முயன்ற அர்ஜுன் சம்பத் கைது – ஓட்டம் பிடித்த தொண்டர்

கோவையில் மகனுக்காக ஆர்பாட்டம் செய்ய முயன்ற இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கைது செய்யப்பட்டார் . அப்போது அவருடைய அமைப்பை தொண்டர் ஒருவர் கைது நடவடிக்கைக்கு பயந்து ஓட்டம் பிடித்தார்.இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்தின்...

மருத்துவக் கல்வி கட்டமைப்பை சிதைக்க முயற்சி – விசிக வன்னியரசு

மருத்துவக் கல்வி கட்டமைப்பை சிதைக்க  சில நபா்களால் முயற்ச்சி நடைபெறுகிறது இதை காப்பாற்றும் பொருப்பு நம் எல்லோருக்கும் உண்டு என விடுதலை சிறுத்தை கட்சி துணைப் பொது செயலாளர் வன்னியரசு குறிப்பிட்டுள்ளாா்.புற்று நோயால் உயிருக்கு போராடி வரும் தாயை காப்பாற்ற...

அமெரிக்க அதிபர் பைடனைப் போல மோடியும் நினைவாற்றலை இழந்து இருக்கலாம் – ராகுல் காந்தி விமர்சனம்

அமெரிக்க அதிபர் பைடனைப் போல பிரதமர் நரேந்திர மோடி நினைவாற்றலை இழந்து விட்டதாக மராட்டி மாநில தேர்தல் பிரச்சாரத்தின் போது ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் 20ம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற பொது தேர்தலுக்கான இறுதிக்கட்ட தேர்தல்...

‘டிரம்புக்கு ஓட்டு போட்ட ஆண்களுடன் செக்ஸ் கிடையாது’: அமெரிக்க பெண்கள் போராட்டம்

டிரம்புக்கு ஓட்டு போட்டியா? ‘நோ செக்ஸ்’ – அமெரிக்க அமெரிக்காவில் டிரம்பிற்கு வாக்களித்த ஆண்களுடன் உடலுறவு வைத்துக்கொள்ள மாட்டோம், அவர்கள் குழந்தையை எங்கள் வயிற்றில் சுமக்க மாட்டோம், அவர்களுடன் காதல் கிடையாது, கடலையும் போடமாட்டோம் என்று சில பெண்கள் அறிவித்துள்ளனர். அமெரிக்காவில்...

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி வெற்றி! – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து!

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி அமோக வெற்றி அடைந்ததற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது.இலங்கையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இடதுசாரி கட்சியான ஜனதா விமுக்தி பெரமுன தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணி அமோக...

மாநில வளர்ச்சிக்கு முதல்வரின் அரவணைப்போடு கூட்டுறவு சங்கங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது – அமைச்சர் செந்தில்பாலாஜி பெருமிதம்…

தொழில்த்துறை வளர்ச்சி மற்றும் தமிழக முன்னேற்றத்திற்கு மாவட்டம் தோறும் மக்களுக்கு தேவையான திட்டங்களை பார்த்து பார்த்து  செய்து வரும் முதல்வர் மக்களுக்கான முதல்வராக செயல்பட்டு வருகிறார். மாவட்டம் தோறும் தொழில் வளர்ச்சி என்பது  அனைத்துத்துறைகளின் வளர்ச்சியாக உள்ளது. மாநில வளர்ச்சிக்கு...

━ popular

திருவள்ளூர்: மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமையில் வாக்காளர் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது

திருவள்ளூர் மாவட்டத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தோ்தலை முன்னிட்டு, 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி மாவட்ட கலெக்டா் மு.பிரதாப் தலைமையில் வாக்காளர் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.திருவள்ளூர் மாவட்டம்...