அரசியல்

திரை கவர்ச்சியாளன் நான் இல்லை… காற்று அடித்தால் பறந்து போகும் பதர்கள் இல்லை எனக்கு வாக்களிப்பவர்கள் – சீமான்

திருப்பத்தூரில் ஆம்பூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து...

அமமுக கட்சிக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு – எடப்பாடி அறிவிப்பு

அதிமுக கூட்டணியில் அமமுக போட்டியிடும் 11 தொகுதிகளின் விவரங்களை எடப்பாடி பழனிசாமி...

பாமக போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு…

அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடும் 18 தொகுதிகளின் விவரங்களை எடப்பாடி பழனிசாமி...

பாஜக பேட்டியிடும் 27 தொகுதிகள் – பட்டியல் வெளியீடு…

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 27 தொகுதிகளின் விவரத்தை எடப்பாடி பழனிசாமி...

மாநில வளர்ச்சிக்கு முதல்வரின் அரவணைப்போடு கூட்டுறவு சங்கங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது – அமைச்சர் செந்தில்பாலாஜி பெருமிதம்…

தொழில்த்துறை வளர்ச்சி மற்றும் தமிழக முன்னேற்றத்திற்கு மாவட்டம் தோறும் மக்களுக்கு தேவையான திட்டங்களை பார்த்து பார்த்து  செய்து வரும் முதல்வர் மக்களுக்கான முதல்வராக செயல்பட்டு வருகிறார். மாவட்டம் தோறும் தொழில் வளர்ச்சி என்பது  அனைத்துத்துறைகளின் வளர்ச்சியாக உள்ளது. மாநில வளர்ச்சிக்கு...

திமுக வியூகம்: புஹாஹா… அதிபர் சத்தமாக சிரிப்பாராம்- சீமானின் நிலைமை சொன்ன சாட்டை

முக்கிய நிர்வாகிகள் ஒவ்வொருவராக வெளியேற வைத்து, நாம் தமிழர் கட்சியை உடைக்க, தி.மு.க., வியூகம் வகுத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.அந்தச் செய்தியில், ‘‘தொடர் தோல்விகளை சந்தித்தாலும், ஒவ்வொரு தேர்தலிலும், சீமான் கட்சியின் ஓட்டு சதவீதம் அதிகரித்து வருகிறது. வரும் 2026...

எடப்பாடியாரின் அரசுதான் மக்களுக்கான அரசு – முன்னாள் அமைச்சர் தங்கமணி

நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஆறு சதவீத வாக்குகள் குறைந்து இருக்கிறது. அடுத்த சட்டமன்ற தேர்தலில் இன்னும் ஆறு சதவீதம் குறையும் அந்த 12 சதவீதம் எங்களுக்கு வரும் -முன்னாள் அமைச்சர் தங்கமணி பேட்டிமதுரை மாநகராட்சி குடிநீர் திட்டத்தை முடக்குவதாகவும் சாலைகளை...

ஆளுநரின் பதவிக்காலம் முடிந்த பிறகும் நீடிக்க வைப்பது தமிழர்களை அவமானப் படுத்தும் செயல் – கே. பாலகிருஷ்ணன்

தமிழக ஆளுநர் மீண்டும் மீண்டும் திருவள்ளுவரை மட்டுமல்ல , தமிழ் சமுதாயத்தை களங்கப்படுத்தி வருகிறார் , அவரது பதவிக்காலம் முடிந்தும் ,இன்னும் நீடித்திருப்பது தமிழக மக்களை அவமானப்படுத்தும் செயலாகும் , ஒன்றிய அரசு உடனடியாக ஆளுநரை திரும்ப பெற நடவடிக்கை...

ஜாதி, மதம், மொழி என்ற பிரிவினைகளை நாம் கடக்க வேண்டும் – ஆளுநர்

நாம் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். பாரதத்தில் பிரிவினை உருவாக்க, நல்லிணக்கத்தை கெடுக்க, குறுகிய சுய லாபத்திற்காக, ஜாதி மதம், மொழி என பிளவுபடுத்த தற்போது பல கருத்துகள் பரவுகிறது. ஜாதி, மதம், மொழி என்ற பிரிவினைகளை நாம் கடக்க...

இதுதாண்டா ஆட்டம்… விஜய் கட்சியில் 1 கோடியை நெருங்கும் உறுப்பினர்கள்

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் தீவிர ஆர்வம் கொண்டு செயலி மூலம் பலர் இணைந்து வருகிறார்கள். இதுவரை சுமார் 1 கோடி பேர் இணைந்துள்ளதாக கூறப்படுவதால் தமிழக அரசியல் கட்சிகள் கிலியடித்துக் கிடக்கின்றன.நடிகர் விஜய் தமிழக வெற்றிக்...

என் கட்சிக்கும் மக்களுக்கும் தொடர்பில்லை – சீமான் புதிய விளக்கம்

என் கட்சிக்கும் மக்களுக்கும் தொடர்பில்லை என்று சீமான் புதிய விளக்கத்தை கொடுத்து தனது புத்திசாலி தன்மையை மீண்டும் ஒரு முறை வெளிப்படுத்தி உள்ளதாக சமூக வலை தளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர்.இது என் கட்சிப் பிரச்சினை, மக்கள் பிரச்சனை கிடையாது....

இந்திய பாரம்பரியத்தை முறியடித்த நேபாள பிரதமர்: சீனா செல்வதால் கடும் கோபத்தில் மோடி

நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி டிசம்பர் முதல் வாரத்தில் சீனா செல்கிறார். பிரதமராக பதவியேற்ற அவர் இருதரப்பு பயணமாக சீனா செல்வது இதுவே முடல் முறை. இந்தியாவுக்கு வருவதற்குப் பதிலாக சீனாவுக்கு ஓலி செல்வது விந்தையை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை,...

ஈழத்தமிழர்கள் ஏமாந்துவிட்டார்கள்… இலங்கையின் அதிர்ச்சி தேர்தல் முடிவு ! – வைகோ 

ஈழத்தமிழர்கள் ஏமாந்துவிட்டார்கள்! இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் அதிர்ச்சியையும் கவலையையும் தருகின்றன என வைகோ தெரிவித்துள்ளார்.மிகக் கொடூரமான தமிழினப் படுகொலைக்கு ராஜபக்சே அரசு காரணம் என்றாலும், ஈழத்தமிழர் பிரச்சினையில் சிங்கள இனவாத வெறிகொண்ட ஜே.வி.பி. கட்சியினுடைய குரலாக, தமிழர்களுக்கு எதிராக...

அநுர குமார ‘ராஜ பக்சே2.0’-வா?: இலங்கைத் தமிழர்களுக்கு சிக்கல்?

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் அந்நாட்டு அதிபர் அநுர குமார திஸாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி மிகப்பெரிய வெற்றியை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறது.இலங்கை நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நேற்று (நவம்பர் 14) நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்த உடனேயே அதில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு...

━ popular

திரை கவர்ச்சியாளன் நான் இல்லை… காற்று அடித்தால் பறந்து போகும் பதர்கள் இல்லை எனக்கு வாக்களிப்பவர்கள் – சீமான்

திருப்பத்தூரில் ஆம்பூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று பிரசாரம் மேற்கொண்டார்.அப்போது, “மதத்தை பயன்படுத்தி அரசியல் செய்து அதிகாரம் பெறுவது மனிதநேயத்தை புதைப்பதாகும்....