அரசியல்

தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி முறிவு: தேசிய அரசியலில் எதிரொலிக்கும் அதிர்வலைகள்!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தேர்தல் முடிவுகளும், அதைத் தொடர்ந்து காங்கிரஸ்...

“3 மாசத்துல என்ன சாதிச்சீங்க?”.. தவெக அரசின் 100 நாள் ஆட்சி சல்லடை போட்ட மூத்த பத்திரிகையாளர் எக்ஸ்பி லட்சுமணன்!

"ஊழலற்ற ஆட்சி உறுதி... ஆனால் தலைமைச் செயலகத்தில் ரீல்ஸ் கலாச்சாரமா?" 3...

உத்தரப் பிரதேசம் 2027 தேர்தல்: அகிலேஷ் யாதவிற்கு ஒவைசியின் கூட்டணி அழைப்பு; பாஜக கிண்டல்!

வரவிருக்கும் உ.பி. சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ்...

அவசரப்படும் முதல்வர் விஜய் – நெருக்கடி கொடுக்கும் ஸ்டாலின்

அவசரப்படும் முதல்வர் விஜய்; நெருக்கடி கொடுக்கும் ஸ்டாலின் - சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்!​தமிழக அரசியல் களம் என்றும் இல்லாத வகையில் ஒரு புதிய பரபரப்புப் புள்ளியை எட்டியுள்ளது. கட்சித் தொடங்கிய மிகக் குறுகிய காலத்திற்குள் ஆட்சிக் கட்டிலில்...

‘தமிழகத்தில் எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்..!’ ஸ்டாலின் எச்சரிக்கை.. சுதாரித்த விஜய்..!

தமிழகத்தில் எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருப்பது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ​அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் பெஞ்சமின், தனது ஆதரவாளர்களுடன் நேற்று(28.06.2026) திமுகவில் இணைந்தார். சென்னை வானகரத்தில் உள்ள ஒரு தனியார்...

நாங்கள் வகுத்த கொள்கைப் பாதையில்தான் புதிய அரசு பயணிக்க முடியும் – திருச்சி சிவா எம்.பி.

"நாங்கள் வகுத்துக் கொடுத்த கொள்கைப் பாதையில்தான் இந்த புதிய அரசு பயணிக்க முடியும்" – திருச்செங்கோட்டில் தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் திருச்சி சிவா எம்பி அதிரடிப் பேச்சு! ​"தமிழகத்தில் தற்போதைய புதிய அரசு அறிவித்துள்ள கொள்கைகள் அனைத்தும் தி.மு.க வகுத்துக் கொடுத்த...

பூரண மதுவிலக்குக்கு காலக்கெடு அறிவிக்க வேண்டும் – டாக்டர் கே. கிருஷ்ணசாமி வலியுறுத்தல்

"தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தைத் தடுக்க மாரத்தான் ஓட்டம் நடத்துவது நல்ல முயற்சி என்றாலும், போதைக்கு முதன்மைக் காரணமான மதுவை ஒழிக்க அரசு பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். அதற்கான காலக்கெடுவை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்" என்று புதிய தமிழகம்...

5 ஆண்டுகால தி.மு.க ஆட்சியை மக்கள் நிராகரித்துவிட்டனர்” – காங்கிரஸ் எம்.பி. பிரவீன் சக்கரவர்த்தி

"கடந்த 5 ஆண்டுகால தி.மு.க ஆட்சியை மக்கள் நிராகரித்துவிட்டனர்" – சென்னை விமான நிலையத்தில் காங்கிரஸ் எம்.பி. பிரவீன் சக்கரவர்த்தி அதிரடிப் பேட்டி!"தி.மு.க தலைவர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், அதனை அவர்கள் அரசியல் பழிவாங்கல் என்றுதான் கூறுவார்கள்....

பள்ளி, கல்லூரிகளில் த.வெ.க.வினர் நடத்தை கண்டிக்கத்தக்கது: பிரேமலதா விஜயகாந்த்

பள்ளி, கல்லூரிகளில் த.வெ.க-வினர் நடந்துகொள்ளும் விதம் கண்டிக்கத்தக்கது" – டெல்லி பிரதிநிதி நியமனம், கடன் சுமை குறித்து பிரேமலதா விஜயகாந்த் சாடல்!தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள த.வெ.க அரசின் செயல்பாடுகள், அமைச்சர்களின் சர்ச்சைக்குரிய போக்குகள் மற்றும் டெல்லி பிரதிநிதி நியமனம் குறித்துத்...

“தேசிய கீதம் ஏன் 2 முறை? பதில் இல்லை” – ‘சோபா மாடல்’ அரசை சாடிய உதயநிதி ஸ்டாலின்

"தேசிய கீதத்தை ஏன் இரண்டு முறை பாடுகிறீர்கள் என்று கேட்டால் அதற்கு தற்போதைய முதலமைச்சரிடம் பதில் இல்லை. ஆளுங்கட்சியில் இருப்பவர்கள் அடிக்கும் கூத்துக்களை மக்கள் தொலைக்காட்சியில் பார்க்கிறார்கள், ஆனால் நாங்களோ சட்டமன்றத்தில் நேரில் பார்த்து வருகிறோம்" என்று சட்டமன்ற எதிர்க்கட்சித்...

இது சட்டமன்றமா, சினிமா ஷூட்டிங் ஸ்பாட்டா? – முதலமைச்சர் விஜய்யை விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்

"தற்போதைய முதலமைச்சர் விஜய், சட்டமன்றத்திற்குள் நுழைந்ததும் எந்த ஆங்கிளில் எத்தனை கேமரா இருக்கிறது என்று பார்ப்பதையே வேலையாக வைத்துள்ளார்" என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.​புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள சுக்கிரன் விடுதியில் நடைபெற்ற திமுக...

அரசியல் ஆலோசகர் சபரீசன் வக்கீல் நோட்டீஸ்: அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமாருக்கு நோட்டீஸ் அனுப்பிய விவகாரம்

அரசியல் ஆலோசகர் சபரீசனுக்கு எதிராக உண்மைக்குப் புறம்பான கருத்துக்களைத் தெரிவித்ததற்காக, அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா மற்றும் நிர்மல்குமார் ஆகிய இருவருக்கும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கக் கோரி வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ​இதுகுறித்து சபரீசன் தரப்பில் அனுப்பப்பட்டுள்ள வக்கீல் நோட்டீஸில் கூறப்பட்டிருப்பதாவது:​"மு.க.ஸ்டாலினின் மருமகன்...

“யாரையாவது நியமித்துப் போங்கள்! ஆனால், டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி ஒன்றும் சினிமா வேடம் அல்ல!” – ஒரு தார்மீகக் கோபம்

​ஒரு மாநில முதலமைச்சர் நினைத்தால் தனது அதிகார வரம்பிற்கு உட்பட்ட எந்தப் பதவிக்கும் யாரையும் நியமிக்கலாம்; புதிய பதவிகளையும் உருவாக்கலாம். ஆனால், 'தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி' என்ற பதவி, அப்படி புதிதாக உருவாக்கப்பட்ட ஒன்றல்ல. அது மாநிலத்தின்...

━ popular

மும்மொழிக் கொள்கையின் சாயம் வெளுத்தது! — 24 ஆயிரம் பேர் பேசும் மொழிக்கு 6,000 பிஎம் ஸ்ரீ ஆசிரியர்களா?

"24,000 பேர் பேசும் மொழிக்கு 6,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களா?" — நாடாளுமன்றத்தில் வெளியான அதிர்ச்சி புள்ளிவிவரத்தால் தமிழ் ஆர்வலர்கள் கொந்தளிப்பு!நாடு முழுவதும் இயங்கி வரும் 'பிஎம் ஸ்ரீ' (PM SHRI) மாதிரிப் பள்ளிகளில்,...