அரசியல்

சென்னை புறநகரில் தடம் பதிக்கத் துடிக்கும் சிபிஎம்: திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இழுபறி!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...

​”வலி இருக்கிறது.. ஆனால் மதவாத சக்திகளை வீழ்த்த கூட்டணி அவசியம்!” – விசிக தலைவர் திருமாவளவன் உருக்கம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-க்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...

திமுக கூட்டணியில் வேல்முருகன் IN or OUT  – எதிர்பார்ப்பில் அரசியல் வட்டாரம்…

கூடுதல் தொகுதிகள் உள்ளிட்ட 10 கோரிக்கைகள் குறித்து அடுத்த 24 மணிநேரத்திற்கள்...

திமுக – சிபிஎம் தொகுதிப் பங்கீட்டில் முட்டுக்கட்டை: மார்க்சிஸ்ட் அலுவலகத்திற்கு விரைந்தார் வைகோ!

திமுக – சிபிஎம் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வரும் இந்த...

ஆமை வேகத்தில் நடைபெறும் மழைநீர் கால்வாய் கட்டுமான பணி – ஆவடி மக்கள் அவதி

சென்னை ஆவடி, அம்பத்தூர் பகுதிகளில் மழைநீர் கால்வாய் கட்டுமான பணி ஆமை வேகத்தில் நடைபெறுவதாக பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆவடி மாநகராட்சி பகுதியில் கலைஞர் நகர், பட்டாபிராம், வசந்தம் நகர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் ஆகிய பகுதிகளில் சுமார்...

அதிமுக கை காட்டியதால்தான் ஹெச். ராஜா எம்எல்ஏ ஆனார்- கே.பி.முனுசாமி

அதிமுக கை காட்டியதால்தான் ஹெச். ராஜா எம்எல்ஏ ஆனார்- கே.பி.முனுசாமி நம்பிக்கை துரோகத்தின் சின்னமாக பண்ருட்டி ராமச்சந்திரன் திகழ்கிறார் என அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, “பண்ருட்டி ராமச்சந்திரன் எந்த கட்சிக்கும்...

ஹெச்.ராஜாவை ஓட ஓட விரட்டியடித்த பாஜகவினர்!

ஹெச்.ராஜாவை ஓட ஓட விரட்டியடித்த பாஜகவினர்!சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு வருகை தந்த ஹெச்.ராஜா வை தடுத்து பாஜகவினரே திருப்பி அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நேற்று பாஜக தேசிய செயலர் ஹெச். ராஜாவின் பிறந்த...

“அண்ணாமலையை முதல்வர் வேட்பாளராக கட்டாயப்படுத்தியதே கூட்டணி முறிவுக்கு காரணம்”

“அண்ணாமலையை முதல்வர் வேட்பாளராக கட்டாயப்படுத்தியதே கூட்டணி முறிவுக்கு காரணம்” 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலையை முதலமைச்சராக்க வேண்டும் என பாஜக வற்புறுத்தியதே கூட்டணி முறிவுக்கு காரணம் என முன்னாள் அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார்.பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலையின் பேச்சு...

பாஜகவுடன் மீண்டும் கூட்டணி இல்லை- கே.பி.முனுசாமி

பாஜகவுடன் மீண்டும் கூட்டணி இல்லை- கே.பி.முனுசாமி பாஜகவுடன் மீண்டும் கூட்டணி இல்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, “பாஜகவுடன் மீண்டும் கூட்டணி இல்லை, பாஜக கூட்டணியில் நேரம் வரும்போது...

‘அதிமுக பக்கம் நிற்கிறோம்’ பாஜகவை புறக்கணிக்கும் புரட்சி பாரதம் கட்சி

‘அதிமுக பக்கம் நிற்கிறோம்’ பாஜகவை புறக்கணிக்கும் புரட்சி பாரதம் கட்சி என்.டி.ஏ - இண்டியா என்று எந்த ஒரு கூட்டணியிலும் பங்கேற்காமல், அதிமுக தலைமையில் நாங்கள் தனி கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என புரட்சி பாரதம் கட்சி தலைவர்...

திருவேற்காடு அரசுப்பள்ளியில்  ரூ. 2.11 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள்

திருவேற்காடு அரசுப்பள்ளியில்  ரூ. 2.11 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள் திருவள்ளூர் மாவட்டம், ஆவடி சட்டமன்றத் தொகுதி, திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட அயனம்பாக்கத்தில்  அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்ட வேண்டுமென பெற்றோர்கள், மாணவர்கள் சார்பில் அரசுக்கு...

போரூர் மற்றும் ராமாபுரம் அரசு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள்

போரூர், ராமாபுரம் அரசு பள்ளிகளில் ரூ.3.42 கோடி மதிப்பில் கூடுதல் வகுப்பறைகள்: டி.ஆர்.பாலு எம்பி, அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் திறந்து வைத்தனர். சென்னை தெற்கு மாவட்டம், மதுரவாயல் சட்டமன்ற தொகுதி, சென்னை மாநகராட்சி 11வது...

பாஜகவை கடுமையாக விமர்சிக்க வேண்டாம்- அதிமுக தலைமை

பாஜகவை கடுமையாக விமர்சிக்க வேண்டாம்- அதிமுக தலைமைபாஜக குறித்து பொதுவெளியில் கடுமையாக விமர்சிக்க வேண்டாம் என முக்கிய நிர்வாகிகளுக்கு அதிமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது.பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலையின் பேச்சு அ.தி.மு.க. தொண்டர்களிடையே கொந்தளிப்பை உருவாக்கி விட்டது. அண்ணாமலை ஓராண்டாகத் திட்டமிட்டு...

சனாதன விவகாரம்: நீதிமன்றம் மீது நம்பிக்கை உள்ளது – உதயநிதி ஸ்டாலின்..

சனாதன விவகாரத்தில் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இருப்பதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற ‘சனாதன ஒழிப்பு மாநாட்டில்’ கலந்துகொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கொசு, டெங்கு, மலேரியா, கொரோனாவை போன்று சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் என்று பேசியிருந்தார்....

━ popular

திருப்பூர் 2.0: உலகளாவிய வர்த்தக மையத்தை நோக்கி ஒரு பெரும் கனவு!

தமிழ்நாட்டின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாக விளங்கம் திருப்பூர், உலகளவில் ”நிட்ட்வேர் தலைநகர்” என்ற பெருமையைப் பெற்றுள்ளது.தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் நகரங்களில் முன்னணியில் இருப்பது திருப்பூர். உலகம் முழுவதும் “நிட்ட்வேர்...