அரசியல்

“பதவி ஆசையால் தவெக அமைச்சரவையில் இணையவில்லை..” – திருமாவளவன் விளக்கம்

திமுக கூட்டணியை முறித்த விசிகவின் முடிவுக்கு பின்னால் பதவி ஆசை காரணம்...

தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் பங்குபெறும் – காதர் மொகிதீன்

தவெக அமைச்சரவைியல் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பங்குபெறும் என அக்கட்சியின்...

தவெக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு… முக்கிய இலாகாக்கள் யாருக்கு?

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக (TVK) அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டு, புதிய அமைச்சர்களுக்கான...

அரசு அலுவலகங்கள் படப்பிடிப்புத் தளங்களாக மாறிவிட்டனவா? – முதலமைச்சர் விஜயை விமர்சித்த டிடிவி தினகரன்

ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து முதலமைச்சரின் அறை உட்பட அரசு...

‘நீதிமிக்க சமுதாயம்’ உருவாக்குவதே எங்களின் இலக்கு – பண்ருட்டி ராமச்சந்திரன்

திறமை உள்ள அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைக்கக்கூடிய ஒரு 'நீதிமிக்க சமுதாயத்தை' (Just Society) உருவாக்குவதே இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம்" என்று பண்ருட்டி ராமச்சந்திரன் தொடங்கிய புதிய கட்சியின் கொள்கை குறித்து விளக்கமளித்துள்ளாா். முன்னாள் அமைச்சரும் தமிழக அரசியலில் நீண்ட அனுபவம்...

NDA கூட்டணிக்கு பேரிடி – திமுக – தேமுதிக கூட்டணி உறுதியானது

கூட்டணியா - திமுக அதிமுக கூட்டணியா என முடிவெடுக்காமல் இருந்து வந்த பிரேமலதா கட்சியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள கூட்டணியான திமுக கூட்டணி பக்கம் வந்துள்ளார். இது NDA கூட்டணிக்கு பேரிடியாக உள்ளது.ஈஷா மையத்தில்...

”தலைவரை தேர்ந்தெடுங்கள்- ஸ்டாலினா, மம்தாவா?”  – உத்தவ் சிவசேனா வலியுறுத்தல்

இந்தியா கூட்டணிக்கு ஓருங்கிணைந்த தலைமை அவசியம் எனவும், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அல்லது மேற்குவங்க முதல்வர் மம்தா தலைமையேற்க வேண்டும் என உத்தவ் சிவசேனா கட்சி வலியுறுத்தியுள்ளது.சிவசேனா(உத்தவ் தாக்கரே) கடசியின் அதிகாரப்பூர்வ நாளிதழான 'சாம்னா' வெளியிட்டுள்ள கட்டுரையில், இந்தியா கூட்டணி...

அதிமுகவில் இணைந்தார் லீமா ரோஸ் …

லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ், எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.சென்னை பசுமை வழிச்சாலை இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்த...

காங்கிரஸில் சிலர் மலிவான அரசியல் செய்கின்றனர் – விடுதலை ராஜேந்திரன்

விஜய் நடத்தும் பாஜக நிழல் அரசியலில் காங்கிரசை கொண்டு சோ்க்க சிலா் முயற்சிக்கின்றனா் என திராவிடா் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளா் விடுதலை ராஜேந்திரன் கூறியுள்ளாா்.விஜய் நடத்தும் பாஜக நிழல் அரசியலில் காங்கிரசை கொண்டு சோ்க்க சிலா் முயற்சிக்கின்றனா் என திராவிடா்...

”காங்கிரஸ் இல்லா பாரதம்”… திட்டமிட்டு காய்நகர்த்தும் பா.ஜ.க…தோல்வி பாடம் கற்காத காங்கிரஸ்…

எந்தனை தேர்தல்களில் தோல்வி அடைந்தாலும் காங்கிரஸ் கட்சி மட்டும் திருந்தவே திருந்தாது என்பதற்கு மேலும் ஒரு உதாரணம் தமிழ்நாட்டில் நடைபெறும் கூத்துக்கள்.இந்திய தேர்தல் களம் கூட்டல் கழித்தல் கணக்குப்படி தான் வெற்றி தோல்விகள் அமைகிறது என்பதை பாஜக தெளிவாக உணர்ந்து...

யார் மனதும் புண்படக் கூடாது என்று நடந்து கொள்பவன்…விஜய்-திரிஷா சர்ச்சைக்கு விளக்கமளித்துள்ளார் நயினார்…

தான் யாா் மனதையும் புண்படுத்தும் விதமாக நடந்து கொள்பவன் அல்ல என திரிஷா குறித்த சர்ச்சைக்கு நயினாா் நகேந்திரன் விளக்கமளித்துள்ளார்.தமிழக வெற்றி கழகத்தில் நிர்வாகிகள் சந்திப்பு பரப்புரை கூட்டம் சேலம் சீலநாயக்கன்பட்டியில் பிப்ரவரி 13-ம் தேதி நடைபெற்றது. கூட்டத்தில் தவெக...

மாணிக்கம் தாகூர் விவகாரம் தீவிரம்…அவரசமாக டெல்லி விரையும் செல்வப்பெருந்தகை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அவசர பயணமாக டெல்லி செல்கிறாா். கூட்டணி தொடர்பான சர்ச்சை தீவிரமடைந்துள்ள நிலையில், இதுகுறித்து கட்சி மேலிடத்துடன் ஆலோசனை நடத்தவும், புகார் அளிக்கவும் அவர் பயணம் மேற்கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கூட்டணி விவகாரம் குறித்து பொதுவெளியில்...

விசில் நீண்ட நாட்கள் ஊத முடியாது, தம் இருக்கும் வரை தான் ஊத முடியும் – விஜயின் கருத்துக்கு ஆர்.எஸ்.பாரதி பதிலடி

விசில் நீண்ட நாட்கள் ஊத முடியாது, தம் இருக்கும் வரை தான் ஊத முடியும், ஒரு மனிதன் எவ்வளவு நேரம் விசில் ஊதுவான்? சும்மா கொஞ்ச நேரம் தான் ஊதுவான், அதற்கு மேல் ஊதினால் மேலே சென்று விடுவான் என...

“மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம்”இபிஎஸ் தலைமையில் எழுச்சி பயணம்

திருவள்ளூர் மாவட்டத்தில் பிப்ரவரி 21 முதல் 21 வரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் நடைபெற உள்ளதாக கட்சி தலைமையகம் அறிவித்துள்ளது.“மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற முழக்கத்துடன், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர்...

━ popular

மின் தடை ஏன்? சந்தேகம் கிளப்பும் அமைச்சர் நிர்மல் குமார்

"தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. போதுமான மின்சாரம் கையிருப்பு உள்ளது உள்ளூர் மின் தேவை திடீரென அதிகரிப்பது, பழைய மின்மாற்றிகள், சேதமடைந்த மின்கம்பிகளால் மின் தடை ஏற்பட்டு வருகிறது இதில்...