அரசியல்

தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி முறிவு: தேசிய அரசியலில் எதிரொலிக்கும் அதிர்வலைகள்!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தேர்தல் முடிவுகளும், அதைத் தொடர்ந்து காங்கிரஸ்...

“3 மாசத்துல என்ன சாதிச்சீங்க?”.. தவெக அரசின் 100 நாள் ஆட்சி சல்லடை போட்ட மூத்த பத்திரிகையாளர் எக்ஸ்பி லட்சுமணன்!

"ஊழலற்ற ஆட்சி உறுதி... ஆனால் தலைமைச் செயலகத்தில் ரீல்ஸ் கலாச்சாரமா?" 3...

உத்தரப் பிரதேசம் 2027 தேர்தல்: அகிலேஷ் யாதவிற்கு ஒவைசியின் கூட்டணி அழைப்பு; பாஜக கிண்டல்!

வரவிருக்கும் உ.பி. சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ்...

தமிழகத்தின் புதிய சகாப்தம்: 13-வது முதலமைச்சராகப் பதவியேற்றார் தவெக தலைவர் விஜய்!

தமிழக அரசியலில் சுமார் ஆறு தசாப்தங்களாக நீடித்து வந்த திமுக - அதிமுக ஆகிய இரு துருவ அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, தமிழகத்தின் 13-வது முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர்  சி. ஜோசப் விஜய் இன்று வரலாற்றுச்...

“ஜனநாயகம் காக்கப்பட வேண்டும்” – திருமாவளவனிடம் ஸ்டாலின் அறிவுறுத்தல்!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, புதிய அரசு அமைப்பது தொடர்பான சூழலில், விசிக தலைவர் தொல். திருமாவளவனிடம் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், "ஜனநாயகம் காக்கப்பட வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்கும்...

அதிமுகவில் பரபரப்பு: சி.வி. சண்முகம் அதிரடி! விசிக-வின் ஆதரவால் வலுவடையும் விஜய் கூட்டணி!

தமிழக தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நிலவி வந்த அரசியல் இழுபறி தற்போது ஒரு முடிவுக்கு வந்துள்ளது. ஒருபுறம் அதிமுகவில் உட்கட்சிப் பூசல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், மறுபுறம் திருமாவளவன் தலைமையிலான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அதிரடியாக விஜய்யின் தமிழக வெற்றிக்...

தமிழ்நாடு அரசியலில் புதிய திருப்பம்?.. விஜய்யை சந்திக்கிறாரா சி.வி.சண்முகம்!

தமிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் விஜய்யை சி.வி.சண்முகம் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அதிமுகவில் ஏற்பட்டுள்ள அதிருப்தி மற்றும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகளால்...

தவெகவுக்கு ஆதராவா? இன்று மாலை முடிவை அறிவிக்கிறார் திருமாவளவன்…

தவெகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து, விசிகவின் உயர்நிலைக்குழு கூட்டத்தில் விவாதித்து, கட்சியின் நிலைப்பாடு குறித்து, திருமாவளவன் இன்று மாலை 5 மணிக்குள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழ்நாட்டில் புதிய ஆட்சி அமைப்பது தொடர்பான அரசியல் பரபரப்பு தொடர்ந்து நீடித்து...

புதுச்சேரி முதல்வராக 2-வது முறையாக பொறுப்பேற்கும் ரங்கசாமி…

ரங்கசாமி புதுச்சேரி முதலமைச்சராக வரும் மே 13 ஆம் தேதி பதவியேற்க உள்ளார். காலை 10.48 மணிக்கு நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில், அவர் இரண்டாவது முறையாக புதுச்சேரி முதலமைச்சர் பொறுப்பை ஏற்கிறார்.புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளில் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான...

கூட்டணி முடிவின் எதிரொலி –லோக்சபாவில் இருக்கை மாற்ற கோரிய கனிமொழி…

காங்கிரஸ் உடனான கூட்டணி முறிவால், நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்களுக்கு தனி இருக்கை வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு திமுக எம்பி கனிமொழி கடிதம் எழுதியுள்ளார்.2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, திமுக - காங்கிரஸ்...

தமிழக அரசியலில் புதிய திருப்பம் – தவெகவிற்கு சிபிஎம் ஆதரவு…

தமிழகத்தில் ஆட்சியமைப்பு தொடர்பான அரசியல் பரபரப்பு அதிகரித்துள்ள நிலையில், சி.பி.எம் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தவெக கட்சிக்கு ஆதரவு அளிக்கும் நிலைப்பாடு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சென்னையில் இன்று நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில், தற்போதைய அரசியல்...

தவெகவை ஆட்சி அமைக்க அழைக்காதது தவறு – எம்.ஏ.பேபி விமர்சனம்

தமிழக வெற்றிக்கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்காதது ஏற்றுக்கொள்ள முடியாதது என சிபிஐ(எம்) அகில இந்திய செயலாளர் எம்.ஏ.பேபி விமர்சித்துள்ளாா்.தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், அந்தக்...

திமுக தலைவர் எடுத்த நிலைப்பாட்டை வரவேற்கின்றேன் – ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ

குழப்பமான தமிழக அரசியல் சூழ்நிலையில் ஆட்சி அமைப்பதற்கு இடையூறு செய்யமாட்டோம் என்று திமுக தலைவர் எடுத்த நிலைப்பாட்டை ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவனாக வரவேற்கின்றேன் என ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ (கே.எம்.டி.கே) பொதுச் செயலாளர் கூறியுள்ளாா்.தமிழ்நாட்டில் தேர்தலுக்குப் பிறகு தமிழக வெற்றிக்...

━ popular

“நீட் தேர்வால் 107 உயிர்கள் பலி; இனியும் பொறுக்க முடியாது!” — நாடாளுமன்றத்தில் ஆவேசமாக முழங்கிய தயாநிதி மாறன் எம்.பி.!

"இனி எங்களால் தாங்க முடியாது... நீட் தேர்வை ஒழியுங்கள்!" — வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளைப் பட்டியலிட்டு சாடல்!நாடாளுமன்றத்தில் நீட் (NEET) தேர்வு விவகாரம் தொடர்பாக நடைபெற்ற காரசார விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய...