அரசியல்
“பதவி ஆசையால் தவெக அமைச்சரவையில் இணையவில்லை..” – திருமாவளவன் விளக்கம்
திமுக கூட்டணியை முறித்த விசிகவின் முடிவுக்கு பின்னால் பதவி ஆசை காரணம்...
தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் பங்குபெறும் – காதர் மொகிதீன்
தவெக அமைச்சரவைியல் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பங்குபெறும் என அக்கட்சியின்...
தவெக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு… முக்கிய இலாகாக்கள் யாருக்கு?
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக (TVK) அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டு, புதிய அமைச்சர்களுக்கான...
அரசு அலுவலகங்கள் படப்பிடிப்புத் தளங்களாக மாறிவிட்டனவா? – முதலமைச்சர் விஜயை விமர்சித்த டிடிவி தினகரன்
ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து முதலமைச்சரின் அறை உட்பட அரசு...
திமுக, காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டில் நீடித்த இழுபறி முடிவுக்கு வந்தது!!
திமுக, காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டில் நீடித்த இழுபறி ப.சிதம்பரம் நடத்திய பேச்சுவாா்த்தையின் மூலம் முடிவுக்கு வந்தது.திமுகவுடன் கூட்டணி தொடா்வது அவசியம் என்று தமிழ் நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை வலியுறுத்தி வந்ததையடுத்து, கே.சி.வேணுகோபால், கிாிஷ் சோடங்கா், செல்வப்பெருந்தகை உள்ளிட்டோா் அடங்கிய...
2026 தேர்தல்… இரட்டை இலக்கத்தில் உறுதியாக நிற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி…
திமுக கூட்டணியுடன் சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இரட்டை இலக்க தொகுதியில் உறுதியாக இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளா் பெ.சண்முகம் கூறியுள்ளாா்.கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியுடன் 6 தொகுதிகள்...
234 தொகுதி தமிழ் நாட்டிற்கு வந்தது எப்படி? அரசியல் கணக்கையே மாற்றியது எப்படி?
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வந்தாலே நம் நினைவுக்கு வரும் எண் 234. இது எப்படி வந்தது, அரசியல் கணக்கையே மாற்றியது எப்படி?இந்தியாவில் முதல் பொதுத்தேர்தல் 1952ம் ஆண்டு நடந்த போது ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகாவின் சில பகுதிகளை உள்ளடக்கியதாக...
எந்தவித புதிய திட்டங்களையும் பிரதமர் அறிவிக்கவில்லை – வைத்திலிங்கம் எம்.பி.
ரங்கசாமியின் மாநில அந்தஸ்து கோரிக்கை; அதுபற்றி எந்த பதிலும் பிரதமர் தராமல், தான் நினைத்ததை மட்டுமே பிரதமர் மேடையில் பேசிவிட்டு சென்றுள்ளார் என புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. பேட்டியளித்துள்ளாா்.புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தலைவர் வைத்திலிங்கம் எம்.பி,...
தொகுதிப் பங்கீடு…திமுக – தவாக பேச்சுவார்த்தை தொடங்கியது.
தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக - தவாக பேச்சுவார்த்தை தொடங்கியது.சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக - த.வா.க. இடையே பேச்சுவார்த்தை தொடங்கியது. காங்கிரஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், தற்போது த.வா.க.வுடன் திமுக பேச்சு வார்த்தை நடத்தி...
மாறும் அரசியல் களம்…யூடர்ன் அடித்த ஓ.பி.எஸ் – தி.மு.க.வில் இணைந்தார்…
அதிமுக ஆட்சியில் 3 முறை முதல்வராகவும், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளிலிருந்த ஓ.பன்னீர்செல்வம் இன்று மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைந்தாா்.தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் நாளுக்கு நாள் பரபரப்பாக மாறி...
கிரிஷ் சோடங்கர் கருத்துக்கு எதிர்ப்பு வலுக்கிறது….
கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்த கருத்துக்கு சொந்த கட்சியிலேயே எதிர்ப்பு வலுக்கிறது.காங்கிரஸ் கூட்டணி குறித்து கிரிஷ் சோடங்கர் தெரிவித்த கருத்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணி தொடர்பாக அவர் அளித்த நாளிதழ் பேட்டியில்,...
நூலிழையில் தொங்கிக் கொண்டிருக்கும் கூட்டணி பேரம்…திமுகவா, தவெகவா – காங்கிரஸின் அடுத்த கட்ட நகர்வு என்ன?
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி அரசியலில் புதிய திருப்பங்கள் உருவாகி வருகின்றன. குறிப்பாக ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியும், மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுகவும் இடையிலான அதிகாரப் பகிர்வு விவகாரம் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தல்...
திமுக விருப்ப மனு இன்று முதல் விநியோகம் …
திமுக சார்பில் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக மார்ச் 02 ஆம் தேதி வரை விருப்ப மனு விநியோகிப்படுகிறது. இதுவரை 200க்கும் மேற்பட்ட பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.திமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட மார்ச் 02 ஆம் தேதி...
ஒன்றிய அரசினைப் பற்றி வாய் திறக்காமல் இருக்கும் விஜய் சொல்வதை எப்படி நம்புவது? – உ.வாசுகி கேள்வி
தவெக தலைவர் விஜய் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை பாதுகாப்பேன் என்று சொல்கிறார். ஒன்றிய அரசின் கொள்கைகளை, திட்டங்களை, சட்டங்களை, அறிவிப்புகளை பற்றி வாய் திறக்காமல் இருக்கும் நிலையில் அவர் சொல்வதை எப்படி நம்புவது? என உ.வாசுகி கேள்வி எழுப்பியுள்ளாா்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...
━ popular
தமிழ்நாடு
மின் தடை ஏன்? சந்தேகம் கிளப்பும் அமைச்சர் நிர்மல் குமார்
"தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. போதுமான மின்சாரம் கையிருப்பு உள்ளது உள்ளூர் மின் தேவை திடீரென அதிகரிப்பது, பழைய மின்மாற்றிகள், சேதமடைந்த மின்கம்பிகளால் மின் தடை ஏற்பட்டு வருகிறது இதில்...
