அரசியல்

“பதவி ஆசையால் தவெக அமைச்சரவையில் இணையவில்லை..” – திருமாவளவன் விளக்கம்

திமுக கூட்டணியை முறித்த விசிகவின் முடிவுக்கு பின்னால் பதவி ஆசை காரணம்...

தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் பங்குபெறும் – காதர் மொகிதீன்

தவெக அமைச்சரவைியல் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பங்குபெறும் என அக்கட்சியின்...

தவெக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு… முக்கிய இலாகாக்கள் யாருக்கு?

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக (TVK) அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டு, புதிய அமைச்சர்களுக்கான...

அரசு அலுவலகங்கள் படப்பிடிப்புத் தளங்களாக மாறிவிட்டனவா? – முதலமைச்சர் விஜயை விமர்சித்த டிடிவி தினகரன்

ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து முதலமைச்சரின் அறை உட்பட அரசு...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – வெற்றி, தோல்விகளுக்கு அப்பால்…

வே.மதிமாறன்பாரம்பரியம் மிக்க ஒரு கட்சி. இன்றும் அதிகாரத்தோடு, அசைக்க முடியாத செல்வாக்கோடு இருப்பது, திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும்தான். 100 ஆண்டுகளைத் தாண்டிய கட்சிகள் உண்டு. ஆனால், அவை செல்வாக்கு பெற்றிருந்த காலங்கள் ஒன்று உண்டு.இன்னும் சொல்வதானால் பாரம்பரியமிக்க கம்யூனிஸ்ட்,...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – மும்முனைப் போராட்டம்: கல்வி – பண்பாடு – மொழி!

பழ.அதியமான்"மூவேந்தர், முக்கொடி, முக்கனி என மும்முரசு ஆர்த்தவர் தமிழர்" என்பது கலைஞரின் கவிதை வரிகளுள் ஒன்று. பிறந்த நான்காவது ஆண்டில் மூன்று முக்கியமான போராட்டங்களை நடத்தியது திராவிட முன்னேற்றக் கழகம். அன்றைய சென்னை மாகாண முதலமைச்சர் இராஜாஜி அறிவித்திருந்த புதிய...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – திராவிட முன்னேற்றக் கழகத்தின் தனித்துவமான அரசியல் தத்துவம்!

ராஜன் குறைதிராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டு வரலாற்றை இருபதாம் நூற்றாண்டில் செதுக்கிய இயக்கம். 75 ஆண்டுகளாக அது அபூர்வமான வரலாற்றுத் தொடர்ச்சியுடன் தமிழ்நாட்டை வழிநடத்தி, திராவிட மாடல் பொருளாதார வளர்ச்சியை சாதித்ததாக அறிஞர்கள், ஆய்வாளர்கள் கொண்டாடக் காரணமாயிருப்பது அதன் அரசியல்...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – ஈழத்தில் திராவிடச் சிந்தனையும் தி.மு.க.வும்!

ஷோபாசக்திஇந்தியப் பெருநிலப் பரப்பிலிருந்து பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து நிகழ்ந்த தெற்கு நோக்கிய புலப்பெயர்வே இலங்கைத் தீவின் தமிழ் -சிங்களம் பேசும் மக்களின் நிலைத்த குடிசன வரலாறு, இனம், மதம் பண்பாடு, மொழி ஆகியவற்றின் அடிப்படையில் இரு நிலங்களுக்கும் இடையே பெரும்...

ஒரு கவுன்சிலர் கூட இல்லாத தவெகவுடன் எங்களை ஒப்பிடக் கூடாது – நயினார் நாகேந்திரன் ஆவேசம்

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்ததனால் அதிமுக–பாஜக கூட்டணிக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படாது என்று பாஜக தலைவி நயினார் நாகேந்திரன் தெளிவுபடுத்தியுள்ளார்.த.வெ.கவில் செங்கோட்டையன் இணைந்ததால் அதிமுக - பாஜக கூட்டணிக்கு பாதிப்பில்லை என நயினார் நகேந்திரன் தெரிவித்துள்ளாா். செங்கோட்டையன்...

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார்

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பனையூர் அலுவலகத்தில் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தாா்.அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று பேசிய செங்கோட்டையனை கட்சியில் இருந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நீக்கினார். இதன் காரணமாக நேற்று...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – இந்தியாவின் முதல் கூட்டாச்சிக் குடியரசுக் கட்சி!

வீ.மா.ச.சுபகுணராஜன்இந்தியத் தேர்தல் ஆணையத் தளத்தில் தேடினால், 1949ஆம் ஆண்டில் துவங்கப்பட்டு இன்று வரை 'திராவிட முன்னேற்றக் கழகம்' என்ற பெயரில் தொடரும் ஒரே அரசியல் கட்சி தி.மு.க.தான் என்பது செய்தி இந்திய தேசிய காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஜனசங்கம்...

SIR சட்ட பூர்வமானது அல்ல…அரசியல் சாசனத்துக்கு எதிரானது – வழக்கறிஞர் கபில் சிபல்

வாக்காளர் பட்டியல் (SIR) சட்ட பூர்வமானது அல்ல இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் தெரிவித்துள்ளாா்.வாக்காளர் பட்டியல் Special Intensive Revision (S.I.R) நடைமுறையை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் விசாரணை தலைமை...

பாஜக-விடம் விஜய் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் – திருமாவளவன் எச்சரிக்கை

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பாஜக-விடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என வி.சி.க.தலைவர் தொல்.திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளாா்.சென்னை அசோக் நகர் விசிக அலுவலகத்தில், அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தோல். திருமாவளவன், அம்பேத்கர்...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சவால்களைச் சந்தித்த எதிர்ப்பின் இயக்கம்!

கோவி.லெனின்"நீங்க இந்து விரோதிங்க. உங்களுக்கு தேசபக்தி கிடையாது. முஸ்லிம் பண்டிகைகளுக்கு குல்லா போட்டு கஞ்சி குடிப்பீங்க. தீபாவளி, விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்ல மாட்டீங்க. அந்த பெரியார் ஈ.வெ.ரா. சொன்னதைக் கேட்டுட்டு ஆட்சி நடத்துறீங்க..."-வயதில் மூத்தவரான அவர், தன் வீடு...

━ popular

மின் தடை ஏன்? சந்தேகம் கிளப்பும் அமைச்சர் நிர்மல் குமார்

"தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. போதுமான மின்சாரம் கையிருப்பு உள்ளது உள்ளூர் மின் தேவை திடீரென அதிகரிப்பது, பழைய மின்மாற்றிகள், சேதமடைந்த மின்கம்பிகளால் மின் தடை ஏற்பட்டு வருகிறது இதில்...