விளையாட்டு

“தற்காப்பு ஆட்டம் கிடையாது… அதிரடிதான்!” – விராட் கோலியின் டெஸ்ட் கேப்டன்சி குறித்து மனம் திறந்த ரஹானே!

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் போட்டிகளுக்கான பொற்காலம் என்று குறிப்பிடப்படும் அளவிற்கு...

49 ஆண்டு கால சாதனையை முறியடித்த அப்துல்லா ஷஃபிக்! மேக்ஸ் நிலத்தில் 150+ ரன்கள் குவித்து வரலாற்று சாதனை!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணியின்...

இந்திய கிரிக்கெட் அணியில் அதிரடி மாற்றம்: புதிய தேர்வுக்குழு தலைவராக வி.வி.எஸ்.லக்ஷ்மண்- BCCI திட்டம்! 

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் முதன்மைத் தேர்வாளராக (Chief Selector) செயல்பட்டு...

விளையாட்டுத் துறையில் கலக்கும் மாணவிகள்: மதுக்கரை குறுமைய தடகளப் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்!

கோவை மாவட்டம் மதுக்கரை குறுமைய அளவிலான பள்ளி மாணவர்களுக்கான தடகள விளையாட்டுப்...

சச்சின் பேச்சைக் கேட்க மறுத்த பிருத்வி ஷா: ஒதுக்கி வைத்த கிரிக்கெட் உலகம்

ஓட்டப் பந்தயத்தின் தொடக்கத்திலேயே சீறிப் பாய்ந்து முன்னேறும் வீரர், பாதி வழியிலேயே விழுந்தால் எப்படி பரிதாப்ப் படுவோமோ, அப்படி ஒரு பரிதாபம் இப்போது பிருத்வி ஷாவை பார்த்து ஏற்படுகிறது.இந்திய கிரிக்கெட்டில் அடுத்த டெண்டுல்கராய் வருவார் என்று எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட வீர்ர்...

புரட்டியெடுத்த பும்ரா… நடுநடுங்கும் ஆஸி., வீரர்கள்..!

ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் நடைபெற்ற இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தப் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜஸ்பிரித் பும்ரா ஆஸ்திரேலியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தார். இந்த தோல்விக்குப் பிறகு, ஆஸ்திரேலிய அணியின்...

அடித்து தூக்கிய ஆர்சிபி அணி: ஐபிஎல் வரலாற்றில் உச்சம்… 5500% சம்பளம் உயர்வு!

ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் பல ஆச்சர்யங்கள் நடந்துள்ளதுஅன். இந்த ஏலத்தில் அனைத்து சாதனைகளும் முறியடிக்கப்பட்டுள்ளன. ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய ஏலம் இந்த முறை மட்டுமே நிகழ்ந்துள்ளது. ரிஷப் பந்த், ஷ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் அதிக விலை...

5 இந்திய அணி வீரர்களின் முதல் முறை பிங்க் பால் டெஸ்ட்: பலமாக உள்ள ஆஸி.,அணி

பார்டர்-கவாஸ்கர் டிராபி 2024-25 இரண்டாவது போட்டி பகல்-இரவு டெஸ்ட் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் டிசம்பர் 6ஆம் தேதி தொடங்குகிறது. கடந்த முறை இரு அணிகளுக்கு இடையேயான பகல்-இரவு டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணி 36 ரன்களுக்கு ஆல் அவுட்...

ரூ.27 கோடி ஏலம்: பிடித்தம் போக ரிஷப் பந்துக்கு எவ்வளவு கிடைக்கும் தெரியுமா?

இந்தியன் பிரீமியர் லீக்கின் 2025 மெகா ஏலத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் நட்சத்திர விக்கெட் கீப்பர் ரிஷப் பந்தை 27 கோடிக்கு ஏலம் எடுத்து அவரை அணியில் சேர்த்துள்ளது.லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்...

ஆஸியை அடித்து நொறுக்கிய இந்திய அணி… தலைமுறை தாண்டிய சாதனை வெற்றி

ஆஸ்திரேலிய அணி 16 போட்டிகளில் தொடந்து வெற்றி பெற்று 2001-ம் ஆண்டு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தை அடைந்தபோது, ​​சவுரவ் கங்குலியின் இந்திய அணி ஸ்டீவ் வாக் தலைமையிலான அந்த அணியை எதிர்கொண்டது. 2021-ல் பகலிரவு டெஸ்டில் வெறும் 36...

சென்னை அணியில் மீண்டும் இணைந்த அஸ்வின்… டெவான் கான்வே, ரச்சின் தக்கவைப்பு!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரவிச்சந்திரன் அஸ்வினை ரூ.9.75 கோடிக்கு வாங்கியுள்ளது. 9 ஆண்டுகளுக்கு பின் அஸ்வின் சென்னை அணிக்கு திரும்பியுள்ளதால ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.18-வது ஐ.பி.எல். தொடர் அடுத்த வருடம் மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் வரை...

ஐ.பி.எல் ஏலத்தில் ரிஷப் பந்த் புதிய சாதனை!

ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்சமாக ரிஷப் பந்த்-ஐ ரூ.27 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.2025ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஏலப்பட்டியலில் உள்நாடு மற்றும்...

விராட்டின் 30-வது சதம்: சச்சினை பின் தள்ளி ஆஸ்திரேலிய மண்ணில் சாதனை

இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் விராட் கோலி சமீபகாலமாக ஃபார்மில் இல்லாமல் தவித்து வந்தார். இந்த ஆண்டு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் தொடங்குவதற்கு முன்பு, அவர் 12 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் ஒரு அரைசதம் மட்டுமே எடுத்திருந்தார்.பெர்த் டெஸ்டின் முதல் இன்னிங்சிலும் விராட்...

இன்று மெகா ஐபிஎல் ஏலம்..!! முக்கிய பங்கு வகிக்கப்போகும் RTM முறை..

பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே 18வது ஐபிஎல் மெகா ஏலம் சவுதியின் ஜெட்டா நகரில் இன்று மதியம் இந்திய நேரப்படி 3:30 மணிக்கு தொடங்குகிறது. 10 அணிகள் பங்கேற்கும் 18வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் அடுத்த ஆண்டு மார்ச் 14ம் தேதி தொடங்கி மே...

━ popular

டிரம்ப் அரசுக்கு பெரும் பின்னடைவு: இறக்குமதி வரி விதிப்பை ரத்து செய்தது அமெரிக்க உச்சநீதிமன்றம்!

​அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது பொருளாதாரக் கொள்கைகளில் ஒன்றாகச் செயல்படுத்திய, உலக நாடுகளின் இறக்குமதிப் பொருட்கள் மீதான கூடுதல் வரி விதிப்பை அமெரிக்க உச்சநீதிமன்றம் சட்டவிரோதமானது என்று அறிவித்து ரத்து செய்துள்ளது....