தோனிக்கு ரூ.10 லட்சம் அபராதம் செலுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தொடர்ந்த...
பல மடங்கு உயர்ந்த விமான கட்டணம்… பயணிகள் பெரும் அதிர்ச்சி…
News365 -
இலங்கையில் இந்தியா- பாகிஸ்தான் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை...
இரட்டை சதம் அடித்து சர்பராஸ் மிரட்டல்!!
News365 -
சையத் முஷ்டாக் அலி, விஜய் ஹசாரே கோப்பைகளில் சதமடித்த சா்பராஸ் கான்...
யு-19 உலகக் கோப்பை… அமெரிக்காவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி!
யு-19 உலகக் கோப்பை தொடரில் அமெரிக்காவுக்கு எதிரான லீக் போட்டியில் 6...
இந்திய அணியை வீழ்த்தியது ஜிம்பாவே அணி
இந்திய அணிக்கு எதிரான போட்டியில் ஜிம்பாவே அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்பதற்காக ஜிம்பாவேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதலாவது ஆட்டமானது ஜிம்பாவேவில் உள்ள ஹரரே மைதானத்தில்...
டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர்: முதலாவது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்Vsகோவை கிங்ஸ் அணிகள் இன்று மோதல்
டி.என்.பி,எல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் முதலாவது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்Vsகோவை கிங்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகினறன.8வது டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டி சேலத்தில் இன்று தொடங்குகிறது. இதில் நடைபெறும் முதலாவது ஆட்டத்தில் 4 முறை சாம்பியன்...
ஜிம்பாவே அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடர்: இந்திய அணியில் தமிழக இளம் வீரர் சாய் சுதர்சன் சேர்ப்பு!
ஜிம்பாவே அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் மாற்று வீர்ராக தமிழக இளம் வீரராக சாய் சுதர்சன் சேர்க்கப்பட்டுள்ளார்.வருகிற ஜுன் 6-ம் தேதி முதல் 14-ம் தேதி வரையில் ஜிம்பாவே மற்றும் இந்தியா அணிகளுக்கிடையேயான 5 போட்டிகள்...
என்னைப் பொறுத்தவரை, நான் அதிகம் மிஸ் செய்யும் நபராக ரோகித் இருப்பார் – ராகுல் டிராவிட்!
என்னைப் பொறுத்தவரை, நான் அதிகம் மிஸ் செய்யும் நபராக ரோகித் இருப்பார் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.இந்திய அணி 2007 டி20 உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு, 17 ஆண்டுகள் கழித்து இப்போது 2-வது...
விராட் கோலி, ரோகித் சர்மாவை தொடர்ந்து ஜடேஜாவும் ஓய்வை அறிவித்தார்!
விராட் கோலி, ரோகித் சர்மாவை தொடர்ந்து ஆல் ரவுண்டர் ரவீங்திர ஜடேஜாவும் சர்வதேச டி20 தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.நேற்று நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடர் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில்...
இந்திய அணிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!
டி20 உலக கோப்பையை கைப்பற்றிய இந்திய அணிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.நேற்று நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடர் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின....
எனது பிறந்த நாளுக்கு இது சிறந்த பரிசாக இருக்கும் – இந்திய அணிக்கு தோனி வாழ்த்து!
டி20 உலக கோப்பையை கைப்பற்றிய இந்திய அணிக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி வாழ்த்து தெரிவித்துள்ளார்.நேற்று நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடர் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ்...
சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ரோகித் சர்மா, விராட் கோலி ஒய்வு!
சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ரோகித் சர்மா, விராட் கோலி ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளனர்.டி20 உலக கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. போட்டியானது...
தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக டி20 உலக கோப்பையை வென்றது இந்திய அணி!
டி20 உலக கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற உலக கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.டி20 உலக கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்றது....
தென் ஆப்பிரிக்கா அணிக்கு 177 ரன்கள் இலக்கு!
டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி முதலாவது பேட்டிங்கில் 177 ரன்கள் எடுத்துள்ளது.டி20 உலக கோப்பை தொடர் அமேரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று நடைபெறும்...
━ popular
கட்டுரை
வெளியேறும் காங்கிரஸ்!? வேணுவிடம் ஸ்டாலின் கறார்! 10 சீட் கூட தரக்கூடாது? எச்சரித்த அய்யநாதன்!
saminathan - 0
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் இடங்களை ஒதுக்குவது, மற்ற கட்சிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடர்பாக மூத்த பத்திரிகையாளர்...


