தோனிக்கு ரூ.10 லட்சம் அபராதம் செலுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தொடர்ந்த...
பல மடங்கு உயர்ந்த விமான கட்டணம்… பயணிகள் பெரும் அதிர்ச்சி…
News365 -
இலங்கையில் இந்தியா- பாகிஸ்தான் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை...
இரட்டை சதம் அடித்து சர்பராஸ் மிரட்டல்!!
News365 -
சையத் முஷ்டாக் அலி, விஜய் ஹசாரே கோப்பைகளில் சதமடித்த சா்பராஸ் கான்...
யு-19 உலகக் கோப்பை… அமெரிக்காவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி!
யு-19 உலகக் கோப்பை தொடரில் அமெரிக்காவுக்கு எதிரான லீக் போட்டியில் 6...
அனல் பறக்கும் ஆட்டம் – இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்!
டி20 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.டி20 உலக கோப்பை தொடர் அமேரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வந்தது. இதில் குரூப் 1...
இரண்டாவது முறையாக டி20 உலக கோப்பையை வெல்லுமா இந்திய அணி – தென் ஆப்பிரிக்கா அணியுடன் இன்று பலப்பரீட்சை!
இன்று நடைபெறும் டி20 உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்தியாVSதென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.டி20 உலக கோப்பை தொடர் அமேரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது. லீக் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியா, ஆஸ்திரேலியா, தென்...
இங்கிலாந்து அணியை எளிதில் வீழ்த்தி, 3வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னெறியது இந்திய அணி!
டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற 2வது அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி இங்கிலாந்து அணியை 68 ரன்கள் வித்தியாசத்தில் எளிதில் வீழ்த்தி, 3வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது,.டி20 உலக கோப்பை தொடர் அமேரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில்...
டி20 உலகக் கோப்பை 2வது அரையிறுதி ஆட்டம் – இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சு
டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெறவுள்ள 2வது அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்ரு பந்துவீச்சை தேர்வு செய்தது.டி20 உலக கோப்பை தொடர் அமேரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது....
இந்தியாvsஇங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மழைக் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்
டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெறவுள்ள இந்தியாVSஇங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 2வது அரையிறுதி ஆட்டமானது தொடர் மழைக் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.டி20 உலக கோப்பை தொடர் அமேரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது. லீக் போட்டிகளில்...
இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுமா இந்தியா? – இங்கிலாந்து அணியுடன் இன்று மோதல்!
டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெறவுள்ள 2வது அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.டி20 உலக கோப்பை தொடர் அமேரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது. லீக் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய...
வரலாற்றில் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது தென் ஆப்பிரிக்கா அணி!
டி20 உலகக் கோப்பை முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதில் வீழ்த்தி வரலாற்றில் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. லீக்...
தப்பிரைஸ் சம்ஸி சுழலில் சுருண்ட ஆப்கானிஸ்தான் – தென் ஆப்பிரிக்கா அணிக்கு 57 ரன்கள் இலக்கு!
டி20 உலகக் கோப்பை முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி முதலாவது பேட்டிங்கில் 11.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 56 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று...
டி20 உலகக் கோப்பை முதலாவது அரையிறுதி ஆட்டம் – ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங்!
டி20 உலக கோப்பை தொடரில் இன்று நடைபெறவுள்ள முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில்...
வரலாற்றில் முதல்முறை….அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது ஆப்கானிஸ்தான் அணி!
சூப்பர் 8 சுற்றில் வங்கதேச அணியை வீழ்த்திய ஆப்கானிஸ்தான் அணி டி20 உலக கோப்பை வரலாற்றில் முதல் முறையாக அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின....
━ popular
கட்டுரை
கண்ணீர் விட்டு கதறல்! தப்பா பேசி சிக்கிய விஜய்! வெளுத்துவிட்ட இந்திரகுமார்!
saminathan - 0
கரூர் விவகாரத்தில் தன் மீது குற்றம்சாட்டுவதாக கூறும் விஜய், பாதிக்கப்பட்ட மக்களின் கால்களில் விழுந்து மன்னிப்பு கோரியது ஏன்? என்று பத்திரிகையாளர் இந்திரகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.விஜய் வேலூர் பிரச்சார கூட்டம் தொடர்பாக பத்திரிகையாளர்...


