தமிழ்நாடு

”மாம்பழம் சின்னத்திற்குள் துரோகம் எனும் விஷம் ஏறிவிட்டது” – ராமதாஸ் விமர்சனம்

மாம்பழம் இனிக்கும் என்று இனி நம்பாதீர்கள். அந்தச் சின்னத்திற்குள் துரோகம் எனும்...

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு எப்படி உறுதியாகும் – டி.டி.வி.தினகரன்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே 15வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை...

லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள் – த.வெ.க தலைவர் விஜய்

லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள் என தமிழக...

“வெல்லும் படை இது, விலகிடு விலகிடு” கமல்ஹாசன் புதிய பாடலை வெளியிட்டுள்ளாா்

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கூட்டணி கட்சிகளின் வெற்றியை முன்னிறுத்தி "வெல்லும்...

கலைஞர் வழியில் சமச்சீர் வளர்ச்சி, சமூக நீதியே திமுகவின் இரு கண்கள்- மு.க.ஸ்டாலின்

கலைஞர் வழியில் சமச்சீர் வளர்ச்சி, சமூக நீதியே திமுகவின் இரு கண்கள்- மு.க.ஸ்டாலின் கடலூரில் சந்தை வாய்ப்பை உருவாக்கும் நோக்கோடு மெய்நிகர் கண்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.அதன்பின் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “சிறு, குறு, நடுத்தர தொழில் துறைகளுக்காக தனி...

திமுக எம்பி ஞானதிரவியம் மீது வழக்குப்பதிவு

திமுக எம்பி ஞானதிரவியம் மீது வழக்குப்பதிவு நெல்லையில் மத போதகரை சரமாரியாக தாக்கிய விவகாரத்தில் திமுக எம்பி ஞான திரவியம் உள்பட 33 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.திருநெல்வேலி தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக திமுகவை சேர்ந்த ஞானதிரவியம் இருந்து...

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்- வைகோ வரவேற்பு

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்- வைகோ வரவேற்பு அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வரவேற்பு தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிறப்பின் அடிப்படையில் பாகுபாடு காட்டாமல், உரிய பயிற்சி பெற்ற...

நெல்லையில் பேராயரை துரத்திச் சென்று தாக்கிய திமுக எம்பி ஆதரவாளர்கள்! நடந்தது என்ன?

நெல்லையில் பேராயரை துரத்திச் சென்று தாக்கிய திமுக எம்பி ஆதரவாளர்கள்! நடந்தது என்ன?திருநெல்வேலி தென்னிந்திய திருச்சபை மறைமாவட்ட அலுவலகத்தில் மத போதகர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருநெல்வேலியில் இயங்கி வரும் தென்னிந்திய திருச்சபைக்கு 325 தொடக்க பள்ளிகளும்,13 மேல்...

செந்தில் பாலாஜி சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்- அமைச்சர் மா.சு.

செந்தில் பாலாஜி சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்- அமைச்சர் மா.சு. அமைச்சர் செந்தில் பாலாஜி அறுவை சிகிச்சைக்கை பின் சாதாரண அறைக்கு மாற்றப்பட்டு தொடர் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.கோவையில் பொதுமக்கள் 8 கிலோ மீட்டர் நடைபயிற்சி மேற்கொள்வதற்கான இடத்தை...

தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம்

தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் சென்னையில் கடந்த வாரம் முழுவதும் இறக்கத்தில் இருந்த தங்கம் விலை, இந்த வாரம் தொடங்கியதில் இருந்து அதிகரித்துவருகிறது.அதிக விலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை இந்தியாவின் தங்கத்தின்...

தி.மு.க. எம்.பி.க்கு கட்சித் தலைமை நோட்டீஸ்!

 திருநெல்வேலி தொகுதியின் மக்களவை உறுப்பினரான தி.மு.க.வைச் சேர்ந்த ஞானத் திரவியத்துக்கு அக்கட்சித் தலைமை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.பணிக்கு வராத ஊழியர்கள்… அதிரடி அறிவிப்பை வெளியிட்டது மணிப்பூர் அரசு!தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், திருநெல்வேலி மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்...

விலை வீழ்ச்சி: கொய்யாப் பழங்களைக் குப்பையில் கொட்டிச் சென்ற விவசாயிகள்!

 விலை வீழ்ச்சி காரணமாக, கொய்யாப் பழங்களைக் குப்பையில் கொட்டினர் விவசாயிகள்.கிரைம் திரில்லராக உருவாகும் விஜய் ஆண்டனியின் ‘கொலை’……..படக்குழு வெளியிட்ட முக்கிய அப்டேட்!திண்டுக்கல் மாவட்டம், பழனி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் லக்னோ 49, பனாரஸ் ரக கொய்யாப் பழ...

பட்டமளிப்பு விழா: மாணவர்கள் கருப்பு நிற உடை அணிந்து வரத் தடை!

 சேலம் பெரியார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் கருப்பு நிற உடை அணிந்து வரத் தடை விதித்து பல்கலைக்கழகப் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.கிரைம் திரில்லராக உருவாகும் விஜய் ஆண்டனியின் ‘கொலை’……..படக்குழு வெளியிட்ட முக்கிய அப்டேட்!சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் 21வது...

வியாபாரிகளுக்கு எச்சரிக்கை கியூ.ஆர் கோடு முறையில் வியபாரிகளிடம் நூதன மோசடி..

வியாபாரிகளுக்கு எச்சரிக்கை கியூ.ஆர் கோடு முறையில் வியாபாரிகளிடம் நூதன மோசடி..இணையதள குற்றங்கள் பல நடைப்பெற்றுவரும் நிலையில் இப்போது புதிய முறையில் மோசடி ஆரம்பமாகியுள்ளது எனவே வியாபாரிகள் எச்சரிக்கையாக இருக்க காவல்துறை  அறிவித்துள்ளது.இது ராணுவவீரரின் போர்வையில் நடக்ககூடிய ஒரு குற்றமாக உள்ளது.பொதுவாக...

━ popular

இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தையில் அமெரிக்காவுடன் இணைய ஈரானுக்கு ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் அழைப்பு

அமெரிக்கா - ஈரான் போர் பதற்றம்: இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தையில் அமெரிக்காவுடன் இணைய ஈரானுக்கு ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் அமெரிக்காவுடன் ஆக்கப்பூர்வமாக ஈடுபடுமாறு ஈரானுக்கு ஜெர்மனி வெளியுறவு அமைச்சர்...