தமிழ்நாடு
“இல்லத்தரசி கூப்பன் திட்டம்“ எட்டுத்திக்கும் எதிரொலிக்கப் போகிறது – அமைச்சர் கீதா ஜீவன்
News365 -
இல்லத்தரசி கூப்பன் என்பது திட்டம் மட்டுமல்ல; உள்ளூர் வணிகத்தைப் பெருக்கும் ஸ்மார்ட்...
எடப்பாடி பழனிச்சாமிக்கு வைகோ சவுக்கடி!
News365 -
நரேந்திர மோடியின் நிரந்தர கொத்தடிமையான எடப்பாடி பழனிச்சாமி ஆலகால நஞ்சை கக்கியிருக்கிறார்....
விஜயின் மொய்ப்பாளரான முன்னாள் டிஎஸ்பிக்கு பிணையில்லா பிடி ஆணை – நீதிபதி அதிரடி
தவெக தலைவர் விஜயின் மெய்காப்பாளரும், முன்னாள் டிஎஸ்பியுமான சபிபுல்லாவிற்கு திண்டுக்கல் கூடுதல்...
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறவனத்தின் புதிய தலைவராக V.C. அசோகன் பொறுப்பேற்பு…
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) நிறுவனத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி...
முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. குற்றவாளி எனத் தீர்ப்பு- வழக்கின் பின்னணி!
பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் குற்றவாளி என தீர்ப்பளித்துள்ள விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம், மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூபாய் 10,500 அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.பேனர், கட் அவுட்...
பேனர், கட் அவுட் கூடாது- விஜய் உத்தரவு
பேனர், கட் அவுட் கூடாது- விஜய் உத்தரவு
நாளை மறுநாள் நடிகர் விஜய் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குகிறார்.தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்கள் பலர் அரசியலுக்கு வர தொடங்கி விட்டார்கள். எம்ஜிஆர் முதல் கமல் வரை தற்போது அரசியலில் முத்திரை பதித்து...
இரவு நேரத்தில் ஏற்பட்ட தீ விபத்து – மாதனாங்குப்பத்தில் பெரும் பரபரப்பு
இரவில் திடீர் என கொழுந்துவிட்டு எரிந்த வேன் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.சென்னை கொரட்டூர் அருகே உள்ள 200 அடி சாலையில் பாடியில் இருந்து செங்குன்றம் நோக்கி சென்ற மினிவேன் மாதனாங்குப்பம் பகுதியில் திடீர் என தீ...
செந்தில் பாலாஜி துன்புறுத்தப்பட்டார்- ஆர்.எஸ்.பாரதி
செந்தில் பாலாஜி துன்புறுத்தப்பட்டார்- ஆர்.எஸ்.பாரதிசெந்தில் பாலாஜி நள்ளிரவில் கைது செய்யப்பட்டு துன்புறத்தப்பட்டார் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, “விசாரணை என்பது மனித நேயத்துடன் நடைபெற வேண்டும். எடப்பாடி பழனிசாமி அமலாக்கத்துறை...
செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்யக்கோரி வரும் 21-ல் அதிமுக போராட்டம்
செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்யக்கோரி வரும் 21-ல் அதிமுக போராட்டம்
அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்யக்கோரி அதிமுக சார்பில் வரும் 21ம் தேதி தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக...
யார் அமைச்சர் என்பதை முதல்வர் மட்டுமே முடிவெடிக்க முடியும்: கனிமொழி
யார் அமைச்சர் என்பதை முதல்வர் மட்டுமே முடிவெடிக்க முடியும்: கனிமொழி
அரசமைப்புச் சட்டத்தை தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி மதிக்க வேண்டும் என திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியைப் பதவி நீக்கம் செய்ய வேண்டுமென...
செந்தில் பாலாஜி உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை பரபரப்பு அறிக்கை
செந்தில் பாலாஜி உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை பரபரப்பு அறிக்கை
அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலையை பல்வேறு நிபுணர்கள் குழு கண்காணித்துவருவதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.அமலாக்கத்துறை கைதின் போது, நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூரார்...
முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்க்கு 3 ஆண்டுகள் சிறை
முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்க்கு 3 ஆண்டுகள் சிறை
பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் குற்றவாளி என விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.கடந்த 2021...
செந்தில் பாலாஜி கைதால் முதல்வர் ஏன் பதறுகிறார்?- எடப்பாடி பழனிசாமி
செந்தில் பாலாஜி கைதால் முதல்வர் ஏன் பதறுகிறார்?- எடப்பாடி
பழனிசாமி
அ.தி.மு.க.வைப் போல் உருட்டல், மிரட்டலுக்கெல்லாம் பயப்படுவர்கள் அல்ல தி.மு.க.காரர்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொளி வாயிலாக வெளியிட்ட கருத்திற்கு இன்று அதிமுக பொதுச் செயலாளரும் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித்...
தொட்டு பார், சீண்டி பார் என்று பேசுவது முதலமைச்சர் பதவிக்கு உகந்ததா?- அண்ணாமலை
தொட்டு பார், சீண்டி பார் என்று பேசுவது முதலமைச்சர் பதவிக்கு உகந்ததா?- அண்ணாமலை
தொட்டு பார், சீண்டி பார் என்று பேசுவது முதலமைச்சர் பதவிக்கு உகந்ததா? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்...
━ popular
இந்தியா
மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்
மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன் சிலை' திறக்கப்பட்டது. சத்தாா்பூரில் அனுமார் ஜெயந்தி கொண்டாட்டத்தையொட்டி, இச்சிலை திறப்பு விழா நடைபெற்றது.மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூரில் உள்ள ஜன்ராய்...
