தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. காலை...

சூடுபிடித்துள்ள தேர்தல் களம்…ஏப்ரல் 3 தமிழகம் வரும் பிரதமர் மோடி…

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் வேட்பு மனுக்கள் பெறும்...

தேர்தல் பரப்புரை அனுமதி மறுப்பு – த.வெ.க சார்பில் புகார் மனு

தமிழ்நாட்டில் காவல் துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படுவதாக...

​”வன்னியர்களை ஏமாற்றி வெற்றி பெற்ற எடப்பாடி பழனிசாமி”: ஜெ.குரு மகள் விருதாம்பிகை கடும் தாக்கு!

10.5 சதவீத உள் இடஒதுக்கீடு விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி...

ஏ1 சைக்கிள் நிறுவன உரிமையாளர் வீட்டில் ஐடி ரெய்டு

ஏ1 சைக்கிள் நிறுவன உரிமையாளர் வீட்டில் ஐடி ரெய்டு சென்னை கோடம்பாக்கத்தில் ஏ1 சைக்கிள் நிறுவன ஊழியர் வீட்டில் வருமான வரிசோதனை நடைபெற்றுவருகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர், நண்பர்கள் வீடுகளில் கடந்த 4 நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்....

இடஒதுக்கீடு குறித்து விஜய் டிவி நிகழ்ச்சியில் பேச்சு – முதல்வர் பாராட்டு

இடஒதுக்கீடு குறித்து விஜய் டிவி நிகழ்ச்சியில் பேச்சு - முதல்வர் பாராட்டு இடஒதுக்கீடு குறித்து விஜய் டிவியில் நடந்த தமிழ் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியில் பேசிய பெண்ணிற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் தனது ட்விட்டர்...

இன்றுடன் விடை பெற்றது ‘அக்னி நட்சத்திரம்’

இன்றுடன் விடை பெற்றது ‘அக்னி நட்சத்திரம்’ மே 4 -ந் தேதி முதல் கடந்த 26 நாட்களாக வாட்டி வதைத்து வந்த அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் இன்றுடன் விடைபெற்றது.கத்திரி வெயிலின் கடைசி நாளான இன்றும் வேலூரில் இன்று...

தொண்டு நிறுவன பணியாளர்களுக்கு நல வாரியம் அமைத்திட வேண்டும்

தொண்டு நிறுவன பணியாளர்களுக்கு அரசு நல வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முதலமைச்சரிடம் எடுத்துச் சென்று உரிய நடவடிக்கை எடுப்போம் என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார். சென்னை தியாகராயர் நகரில் உள்ள சர்.பிட்டி.தியாகராயர் அரங்கில் சமூக செயல்பாட்டு...

ஜப்பான் நிறுவனங்களுடன் ரூபாய் 819 கோடிக்கு ஒப்பந்தம்!

 தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், அடுத்தாண்டு ஜனவரியில் சென்னையில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கவும், ஜப்பானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒசாகா நகரத்தில் முன்னணி நிறுவனங்களின் உயரதிகாரிகளைச் சந்தித்துப் பேசினார். அதைத் தொடர்ந்து, அங்கு...

எத்தனை வழக்குகள் போட்டாலும் சந்திக்க தயார்- விஜயபாஸ்கர்

எத்தனை வழக்குகள் போட்டாலும் சந்திக்க தயார்- விஜயபாஸ்கர் ஆட்சியில் இருக்கும் போதே அனைத்தையும் பார்த்து விட்டேன், எத்தனை வழக்குகள் வேண்டுமானாலும் சந்திக்க தயார் என அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கள்ளச்சாராயத்தால் நடைபெற்ற உயிரிழப்பை...

புது போன் ஆர்டர் செய்த இளைஞருக்கு பழைய செல்போன் வந்ததால் பரபரப்பு

இளைஞர் ஒருவர் ஆன்லைனில் செல்போன் ஆர்டர் செய்த நிலையில், அவருக்கு பழுதடைந்த செல்போன் மற்றும் பேட்டரிகள் வந்ததால் அளித்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட நிறுவனம் எந்த நிறுவனமும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு விடுத்துள்ளார். கோவை சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முத்து...

தமிழ்நாடு முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டம் விஷச்சாராய உயிரிழப்பு, சட்டம், ஒழுங்கு விவகாரத்தில், தமிழ்நாடு அரசை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மதுரை கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளரும் திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திரு.ராஜன்செல்லப்பா...

திருச்சி அரிஸ்டோ மேம்பாலம் திறப்பு

திருச்சி அரிஸ்டோ மேம்பாலம் திறப்பு கடந்த 8 ஆண்டுகளாக முழுமை பெறாமல் இருந்த திருச்சி அரிஸ்டோ இரயில்வே மேம்பாலம் பணிகள் நிறைவுற்ற நிலையில் திறக்கப்பட்டது.திருச்சி ரயில்வே சந்திப்பில் அகலம் குறைந்த ரயில்வே மேம்பாலத்திற்கு பதிலாக புதிய மேம்பாலம் அமைக்கும் பணி இரண்டு...

சாலையோர 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து

சாலையோர 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து விழுப்புரம் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30 பேர் காயமடைந்தனர்.திண்டிவனத்தில் இருந்து நெய்வேலிக்கு சென்ற லட்சுமி குருசாமி தனியார் பேருந்து விழுப்புரம் அருகே பஞ்சமாதேவி என்ற இடத்தில் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து...

━ popular

வித்தியாசமான முறையில் வேட்புமனு தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள்…

தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கிய நிலையில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் வித்தியாசமான முறையில்  வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. வரும்...