தமிழ்நாடு

கத்தார் தாக்குதல் விளைவு…இந்தியாவில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு அபாயம் – டி.ரவிகுமார்

இந்தியாவில் தொழிற்சாலைகளுக்கான எரிவாயு தட்டுப்பாடு அதிகரிக்கும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின்...

அகில இந்திய பொதுச் செயலாளர் பேபியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார் வைகோ

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அவசர செயற்குழுக் கூட்டத்திற்கு வருகை தந்த மார்க்சிஸ்ட்...

அரசுப்பேருந்து சரக்குவாகனத்தில் மோதி எட்டு பேர் உயிரிழப்பு… இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் இரங்கல்…

அரசுப்பேருந்து  சரக்குவாகனத்தில் மோதிய விபத்தில் எட்டு பேர் உயிரிழப்பு இந்தியக் கம்யூனிஸ்ட்...

ஈரான் போர் எதிரொலி – நாடு முழுவதும் அமலுக்கு வந்த குடிநீர் கேனின் விலை உயர்வு…பொதுமக்கள் அதிர்ச்சி

கோடை வெயில் தொடங்கியுள்ள நிலையில். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விலை தமிழ்நாடு முழுவதும்...

விலை நிலங்களில் நீர் தேங்கியதால் நெற்பயிர்கள் சேதம்

விலை நிலங்களில் நீர் தேங்கியதால் நெற்பயிர்கள் சேதம் கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் விலை நிலங்களில் தேங்கிய மழை நீர் பயிர்கள் மூழ்கி சேதமடைந்தன.கள்ளக்குறிச்சியில் கூத்தக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் 325 ஏக்கருக்கு மேல் கோ 51 ரக நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது....

கார் சாவியை காணவில்லை- ரஜினி மகள் பரபரப்பு புகார்

கார் சாவியை காணவில்லை- ரஜினி மகள் பரபரப்பு புகார் தனது காரின் மற்றொரு சாவி, பவுச்சுடன் காணவில்லை என சவுந்தர்யா ரஜினிகாந்த், தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.அண்மையில் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனது வீட்டில் இருந்த நகைகளை...

சத்தியமங்கலம் அருகே சுற்றித்திரியும் காட்டு யானை

சத்தியமங்கலம் அருகே சுற்றித்திரியும் காட்டு யானை சத்தியமங்கலம் அருகே கடம்பூர் மலைப்பகுதியில் சுற்றித் திரியும் ஒற்றை காட்டு யானை விலை நிலங்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் அச்சுமடைந்துள்ளனர்.சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, சிறுத்தை. கரடி என ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. கோடை...

முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற டிஆர்பி ராஜா! டிவிட்டரில் நெகிழ்ச்சி

முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற டிஆர்பி ராஜா! டிவிட்டரில் நெகிழ்ச்சிதமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் நேற்று விடுவிக்கப்பட்டார்.அமைச்சரவையில் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி ராஜா இடம் பெறுவார் என ஆளுநர் மாளிகை செய்தி குறிப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆளுநர்...

இந்துக் கடவுள்களை இழிபடுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்திடுக – ஓபிஎஸ்

இந்துக் கடவுள்களை இழிபடுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்திடுக - ஓபிஎஸ்சட்டம் ஒழுங்கை சீரழிக்கும் வகையில் இந்துக் கடவுள்களை இழிபடுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்திடுமாறு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,...

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு வாரத்தின் மூன்றாம் நாளான இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது.2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்கத்தின் தேவை 11 சதவீதம் உயர்ந்து 4,741 டன்களாக அதிகரித்துள்ளதாக உலக தங்க கவுன்சில்...

டி.ஆர்.பி.ராஜாவின் பின்னணி குறித்து விரிவாகப் பார்ப்போம்!

 தமிழக அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ள டி.ஆர்.பி.ராஜாவின் பின்னணி குறித்து விரிவாகப் பார்ப்போம்!தி.மு.க.வின் நாடாளுமன்றக் குழு தலைவரான டி.ஆர்.பாலுவின் மகனான டி.ஆர்.பி.ராஜா உளவியல் மற்றும் மேலாண்மையில் முனைவர் பட்டம் பெற்றவர். 46 வயதான டி.ஆர்.பி.ராஜா கடந்த 2011- ஆம் ஆண்டு முதல் மன்னார்குடி...

விடுதலை சிகப்பி மீது வழக்குப்பதிவு – பா.ரஞ்சித் கண்டனம்

விடுதலை சிகப்பி மீது வழக்குப்பதிவு - பா.ரஞ்சித் கண்டனம் விடுதலை சிகப்பிமீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது படைப்புச் சுதந்திரத்திற்கு எதிரானது என்று இயக்குனர் பா.ரஞ்சித் கண்டனம் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,"கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைத்த...

நாசரிடமிருந்து அமைச்சர் பதவி பறிப்பு! அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

நாசரிடமிருந்து அமைச்சர் பதவி பறிப்பு! அமைச்சரவையில் அதிரடி மாற்றம் மு.க ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் விடுவிக்கப்பட்டுள்ளார்.இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அமைச்சராக மன்னார்குடி எம்.எல்.ஏ டிஆர்பி.ராஜா வருகின்ற 11-ஆம் தேதி காலை 10.30...

பாலியல் வழக்கில் அமைச்சர் சேகர்பாபுவின் மருமகன் கைது

பாலியல் வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த அமைச்சர் சேகர்பாபுவின் மருமகன் சதீஷ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். அல்லிக்குளம் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்ததை அடுத்து புளியந்தோப்பு போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து கைது செய்துள்ளனர்.சென்னையில் ஓட்டேரி கொசப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். 29...

━ popular

”மோடி அரசிடம் வெற்றுப் பேச்சுகள் மட்டுமே உள்ளன” – ராகுல் காந்தி விமர்சனம்

மோடி அரசிடம் செயலோ, திட்டமோ இல்லை, வெற்றுப் பேச்சுகள் மட்டுமே உள்ளன என ராகுல் காந்தி விமர்சித்துள்ளாா்.ரூபாயின் மதிப்பு குறைவதால் இறக்குமதி செலவுகள் அதிகரிக்கின்றன. அதேசமயம், எரிபொருள் விலை உயர்வு உற்பத்தி மற்றும்...