தமிழ்நாடு

அமலாக்கத் துறையை அரசியல் மிரட்டலுக்கு பயன் படுத்தக்கூடாது – எம்.பி.வில்சன்

அமலாக்கத்துறையின் செயல்பாடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட  கேள்விகளுக்கு நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ்...

சொந்த காசில் சூடு வைத்துக்கொண்ட அஇஅதிமுக…விடுதலை ராஜேந்திரன் விமர்சனம்…

அஇஅதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நயன்தாரா குறித்து பேசிய சர்சைகருத்துக்கு, சொந்த...

சேலம் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: 30 லட்சத்தை நெருங்கும் வாக்காளர்கள்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், சேலம் மாவட்டத்திற்கான...

2026 தேர்தல்: திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 இடங்கள் – விட்டுக் கொடுத்தது ஏன்? வீரபாண்டியன் பதில்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடைபெற்று...

சி.எஸ்.கே. ரசிகர்களுக்கு இலவச மெட்ரோ பயணம்

கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டப்பட்டிருக்கிறது. மெட்ரோ ரயில் நிறுவனுவமும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகமும் இணைந்து இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.சேப்பாக்கத்தில் நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கிரிக்கெட் போட்டியை காணப்போகும் ரசிகர்கள் தங்களின் டிக்கெட்டை...

எல்லார்க்கும் இது நேரும்! எச்சரிக்கும் வைரமுத்து

கவிஞர் வைரமுத்துவின் ஒவ்வொர் பிறந்தநாளின் போதும் நடிகர் ஜெய்சங்கர் தனது உதவியாளர் மூலம் பூங்கொத்து கொடுத்து அனுப்பி விட்டு, போனில் வாழ்த்து சொல்வார். வைரமுத்துவுக்கு கலைஞர் கருணாநிதி, ரஜினிகாந்த், கமல்ஹாசன், பாரதிராஜா போன்று ஏராளமான நண்பர்கள் இருந்தாலும், மறைந்த நண்பர்கள்...

இந்தியாவை உருவாக்கியது யார்? ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சால் சலசலப்பு

ஆளுநர் ஆர்.என்.ரவி எது பேசினாலும் அது சர்ச்சையை ஏற்படுத்துகிறது. சலசலப்பை ஏற்படுத்துகிறது. சர்ச்சையை ஏற்படுத்த வேண்டும், சலசலப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்றே ஆளுநர் திட்டமிட்டு இவ்வாறு பேசுவதாக எதிர்தரப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர். ராஜாக்களால் ஒன்றும் நாடு உருவாகல; ரிஷிகளாலும்...

கலாஷேத்திரா மாணவிகளுக்கு இருக்கும் அச்சம்! தைரியம் சொல்லும் வானதி சீனிவாசன்

சென்னை அடையாறு கலாஷேத்திரா பேராசிரியர், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையத் தலைவர், ஒட்டுமொத்த மாணவர்கள் ,ஆசிரியர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் வைத்து பாதிக்கப்பட்டவர்கள் யார்? புகார்கள் என்ன? என்று கேட்டபோது, ஆசிரியர்கள் முன்பு புகார்...

துறைமுகம்- மதுரவாயல் உயர்மட்ட சாலை அமைக்கும் பணி எப்போது தொடங்கப்படும்? எ.வ.வேலு பதில்

துறைமுகம்- மதுரவாயல் உயர்மட்ட சாலை அமைக்கும் பணி எப்போது தொடங்கப்படும்- எ.வ.வேலு பதில்சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரை இரண்டு அடுக்கு உயர்மட்டச் சாலை அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை...

காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டம் நிச்சயம் நிறைவேறும்: துரைமுருகன்

காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டம் நிச்சயம் நிறைவேறும்: துரைமுருகன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டம் நிச்சயம் நிறைவேறும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உறுதியளித்துள்ளார்.காவிரி -வைகை - குண்டாறு இணைப்பு தொடர்பான பணிகளை விரைவுபடுத்தக்...

இன்று முதல் HUID நகைகளை மட்டுமே விற்க அனுமதி!

ஒவ்வொரு நகைக்கடைக்கும் தனி எண். இன்று முதல் இந்த நகைகளை மட்டுமே விற்க அனுமதி! இன்று முதல் அனைத்து தங்க நகைகளிலும் ஹால்மார்க் முத்திரையுடன் HUID எனப்படும் ஆறு இலக்க பிரத்யேக குறியீட்டு எண் அவசியமென்று இந்திய தர நிர்ணய அமைவனம்...

வைக்கம் சென்றார் முதல்வர் மு. க ஸ்டாலின்

வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா கேரள அரசு சார்பில் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதல்வர் மு. க ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.கேரளா மாநிலத்தில் தீண்டாமை கொடுமைக்கு எதிராக கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்னர் தந்தை பெரியார் களம்...

15 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கும் வணிக வாகனங்களின் வாகன பதிவு ரத்து

15 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கும் வணிக வாகனங்களின் வாகன பதிவு ரத்து நாடு முழுவதும் 15 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கும் அரசு பேருந்துகள், பொதுத்துறை நிறுவனங்களின் வாகனங்கள் உட்பட வணிக வாகனங்களின் வாகனப் பதிவுகளை ரத்து செய்யும் மத்திய அரசு திட்டம்...

சாமி தரிசனம் முடித்து இராஜபாளையம் செல்லும் ஆளுநர்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி தனது மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலுக்கு வருகை தந்த தமிழக ஆளுநர் தனது மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு...

━ popular

அமலாக்கத் துறையை அரசியல் மிரட்டலுக்கு பயன் படுத்தக்கூடாது – எம்.பி.வில்சன்

அமலாக்கத்துறையின் செயல்பாடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட  கேள்விகளுக்கு நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி அவர்கள் அளித்துள்ள பதிலில், அமலாக்கத் துறை என்பது ஒரு தேவையற்ற பண விரயம் மற்றும் வீண் செலவு என்பதை...