தமிழ்நாடு

அமலாக்கத் துறையை அரசியல் மிரட்டலுக்கு பயன் படுத்தக்கூடாது – எம்.பி.வில்சன்

அமலாக்கத்துறையின் செயல்பாடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட  கேள்விகளுக்கு நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ்...

சொந்த காசில் சூடு வைத்துக்கொண்ட அஇஅதிமுக…விடுதலை ராஜேந்திரன் விமர்சனம்…

அஇஅதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நயன்தாரா குறித்து பேசிய சர்சைகருத்துக்கு, சொந்த...

சேலம் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: 30 லட்சத்தை நெருங்கும் வாக்காளர்கள்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், சேலம் மாவட்டத்திற்கான...

2026 தேர்தல்: திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 இடங்கள் – விட்டுக் கொடுத்தது ஏன்? வீரபாண்டியன் பதில்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடைபெற்று...

உழவர்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் என்.எல்.சி பற்றி பேச தடை விதிப்பதா? அன்புமணி ராமதாஸ்

உழவர்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் என்.எல்.சி பற்றி பேச தடை விதிப்பதா? அன்புமணி ராமதாஸ் உழவர்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் என்.எல்.சி பற்றி பேச தடை விதிப்பதா? கடலூர் ஆட்சியரின் அடக்குமுறை முறியடிக்கப்படும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ்...

ஆளுநரை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் போரட்டம்

இராஜபாளையத்தில் தமிழக ஆளுநர் ஆர். என். ரவிக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற நூற்றுக்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். அந்த பகுதியில் பாதுகாப்பிற்கு வந்த போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.இராஜபாளையத்திற்கு வருகை தந்த தமிழக...

வர்த்தக சிலிண்டர் விலை ரூ.76 குறைந்தது

வர்த்தக சிலிண்டர் விலை ரூ.76 குறைந்தது சென்னையில் வீட்டு உபயோகத்திற்கு பயன்படும் வர்த்தக கேஸ் சிலிண்டர் விலை ரூ.76 உயர்ந்துள்ளது.ஒவ்வொரு மாதமும் முதல் நாள் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாடு சமையல் கேஸ் சிலிண்டர் விலை மாற்றம் செய்யப்பட்டுவருகிறது. அதன்படி,...

ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கு- நடிகர் ஆர்.கே.சுரேஷிடம் விசாரிக்க திட்டம்

ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கு- நடிகர் ஆர்.கே.சுரேஷிடம் விசாரிக்க திட்டம் ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கில் நடிகரும் பாஜக நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷிடம் விசாரிக்க காவல்துறை திட்டமிட்டுள்ளது.தமிழக முழுவதும் ஒரு லட்சம் பேரிடம் 25 முதல் 30 சதவீதம் வட்டி தருவதாக கூறி...

4 பேராசிரியர்கள் மீது 100 மாணவிகள் புகார் – மகளிர் ஆணைய தலைவர்..

கலாஷேத்ரா கல்லூரி மாணவிகள் பாலியல் விவகாரம் தொடர்பாக அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் ஏ.எஸ்.குமாரி தெரிவித்துள்ளார். சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் இயங்கி வரும் ருக்மணிதேவி நுண்கலைக் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகள் பலருக்கும் பேராசிரியர்கள்...

கலாஷேத்ரா ஆசிரியர்களை உடனடியாகக் கைது செய்க – சீமான்..

மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த கலாஷேத்ரா ஆசிரியர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளார் சீமான் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் இயங்கி வரும் ருக்மணிதேவி நுண்கலைக்...

செல்லூர் ராஜு புலிவாலை பிடித்துள்ளார்- சட்டப்பேரவையில் கலகல

மதுரையில் மாடு தான் பிடிப்பார்கள், ஆனால் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு புலிவாலை பிடித்துள்ளதாக ஆகா ஓகோ என்று பாராட்டுவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்ததால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், மதுரையில் எந்த தொழிலும் இல்லாத...

ஏப்ரல் 11-ல் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்

ஏப்ரல் 11-ல் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் ஏப்ரல் 11 ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது.காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் ஏப்ரல் 11ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. கர்நாடக சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள...

மகாவீர் ஜெயந்தி: மதுக்கடைகளை 4-ம் தேதி மூட உத்தரவு

மகாவீர் ஜெயந்தி: மதுக்கடைகளை 4-ம் தேதி மூட உத்தரவு மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு சென்னையில் ஏப். 4-ல் டாஸ்மாக் கடை, பார்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விதியை மீறி மதுபான விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.சென்னை...

கலாஷேத்ரா விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்படும்- மு.க.ஸ்டாலின்

கலாஷேத்ரா விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்படும்- மு.க.ஸ்டாலின் கலாஷேத்ரா பாலியல் தொல்லை விவகாரத்தில் அரசு உரிய விசாரணை நடத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னை திருவான்மியூரில் அமைந்துள்ள கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் செயல்படும் ருக்மணி நுண்கலை நடனக் கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு,...

━ popular

அமலாக்கத் துறையை அரசியல் மிரட்டலுக்கு பயன் படுத்தக்கூடாது – எம்.பி.வில்சன்

அமலாக்கத்துறையின் செயல்பாடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட  கேள்விகளுக்கு நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி அவர்கள் அளித்துள்ள பதிலில், அமலாக்கத் துறை என்பது ஒரு தேவையற்ற பண விரயம் மற்றும் வீண் செலவு என்பதை...