தமிழ்நாடு

அமலாக்கத் துறையை அரசியல் மிரட்டலுக்கு பயன் படுத்தக்கூடாது – எம்.பி.வில்சன்

அமலாக்கத்துறையின் செயல்பாடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட  கேள்விகளுக்கு நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ்...

சொந்த காசில் சூடு வைத்துக்கொண்ட அஇஅதிமுக…விடுதலை ராஜேந்திரன் விமர்சனம்…

அஇஅதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நயன்தாரா குறித்து பேசிய சர்சைகருத்துக்கு, சொந்த...

சேலம் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: 30 லட்சத்தை நெருங்கும் வாக்காளர்கள்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், சேலம் மாவட்டத்திற்கான...

2026 தேர்தல்: திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 இடங்கள் – விட்டுக் கொடுத்தது ஏன்? வீரபாண்டியன் பதில்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடைபெற்று...

வன்னியர் இட ஒதுக்கீடு- அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

வன்னியர் இட ஒதுக்கீடு- அன்புமணி ராமதாஸ் கோரிக்கை புதிய கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பாக எம்.பி.சி 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கும், பிற சமூகத்தினருக்கும் உள் இடஒதுக்கீட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அன்புமணி...

காய்கறி விலையில் சரிவு – விவசாயிகள் வேதனை

காய்கறி விலையில் சரிவு - விவசாயிகள் வேதனை  மலைப்பகுதியில் விளையும் காய்கறி விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.  திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலை கிராமங்களில் வெள்ளை பூண்டு, முட்டைக்கோஸ், கேரட், உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகின்றன.இந்நிலையில் மேல்மலைய் பகுதிகளான...

அதிமுக வழக்கில் அடுத்து என்ன?- நீதிபதிகள் பரபரப்பு தகவல்

அதிமுக வழக்கில் அடுத்து என்ன?- நீதிபதிகள் பரபரப்பு தகவல் ஓபிஎஸ் தரப்பில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.2022 ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்ற...

தங்க நகைக்கு 6 இலக்க பிரத்யேக குறியீட்டு எண் அவசியம்

தங்க நகைக்கு 6 இலக்க பிரத்யேக குறியீட்டு எண் அவசியம் அனைத்து தங்க நகைகளிலும் ஹால்மார்க் முத்திரையுடன் HUID எனப்படும் ஆறு இலக்க பிரத்யேக குறியீட்டு எண் அவசியமென்று இந்திய தர நிர்ணய அமைவனம் தெரிவித்துள்ளது.இந்திய தர நிர்ணய அமைவன நிர்வாகிகள்...

தமிழ்நாட்டுக்கு மேலும் 11 புவிசார் குறியீடுகள்

தமிழ்நாட்டுக்கு மேலும் 11 புவிசார் குறியீடுகள் இன்று ஒரே நாளில் தமிழகத்தின் பாரம்பரிய பொருட்களான மணப்பாறை முறுக்கு, மார்த்தாண்டம் தேன், பன்னீர் திராட்சை உள்ளிட்ட 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்துள்ளது.தமிழகத்தின் பாரம்பரிய கலைப்பொருட்கள், உணவுப் பொருட்களுக்கான புவிசார் குறியீடு...

வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை

வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை நகைகளுக்கு நாளை முதல் ஹால்மார்க் உடன் 6 இலக்க HUID எண் கட்டாயம் என்பதால் தங்கம் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்கத்தின் தேவை 11 சதவீதம் உயர்ந்து 4,741 டன்களாக...

இன்று நள்ளிரவு 12 மணி முதல் சுங்கக்கட்டணம் உயர்கிறது

இன்று நள்ளிரவு 12 மணி முதல் சுங்கக்கட்டணம் உயர்கிறது செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் இன்று நள்ளிரவு 12-மணி முதல் சுங்கக்கட்டணம் உயர்கிறது.இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் பயணிக்க குறிப்பிட்ட கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டணத்தை வசூலிக்க தேசிய நெடுஞ்சாலைகளில்...

இஸ்லாமிய பெண்களின் ஹிஜாபை கழற்ற சொல்லி வீடியோ எடுத்த 7 பேர் கைது

இஸ்லாமிய பெண்களின் ஹிஜாபை கழற்ற சொல்லி வற்புறுத்திய 7 பேர் கைது வேலூர் கோட்டையை சுற்றி பார்க்க வந்த இஸ்லாமிய பெண்களின் ஹிஜாபை கழற்ற வற்புறுத்தி வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பிய கும்பல் சிக்கியது.பொது இடங்களில் தனிமனித உரிமைக்கு பாதிப்பு...

நீலகிரியில் நாளை முதல் படப்பிடிப்பு நடத்த தடை

நீலகிரியில் நாளை முதல் படப்பிடிப்பு நடத்த தடை நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கியதை அடுத்து தாவரவியல் பூங்கா உள்பட 7 முக்கிய சுற்றுலா தலங்களில் நாளை முதல் 3 மாதங்களுக்கு சினிமா படப்பிடிப்பு நடத்த தடை விதித்து தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது.நீலகிரி...

பற்களை பிடுங்கிய விவகாரம்: ஏப்.10 வரை நேரில் புகார் அளிக்கலாம்.

பற்களை பிடுங்கிய விவகாரத்தில், பாதிக்கப்பட்ட நபர்கள் ஏப்ரல் 10-ந்தேதிக்குள் நேரில் எழுத்துப்பூர்வமாக புகார் மனு அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் சரகத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படும் கைதிகளின் பற்களை பிடுங்கி கொடூர தண்டனை...

━ popular

அமலாக்கத் துறையை அரசியல் மிரட்டலுக்கு பயன் படுத்தக்கூடாது – எம்.பி.வில்சன்

அமலாக்கத்துறையின் செயல்பாடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட  கேள்விகளுக்கு நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி அவர்கள் அளித்துள்ள பதிலில், அமலாக்கத் துறை என்பது ஒரு தேவையற்ற பண விரயம் மற்றும் வீண் செலவு என்பதை...