தமிழ்நாடு

அமலாக்கத் துறையை அரசியல் மிரட்டலுக்கு பயன் படுத்தக்கூடாது – எம்.பி.வில்சன்

அமலாக்கத்துறையின் செயல்பாடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட  கேள்விகளுக்கு நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ்...

சொந்த காசில் சூடு வைத்துக்கொண்ட அஇஅதிமுக…விடுதலை ராஜேந்திரன் விமர்சனம்…

அஇஅதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நயன்தாரா குறித்து பேசிய சர்சைகருத்துக்கு, சொந்த...

சேலம் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: 30 லட்சத்தை நெருங்கும் வாக்காளர்கள்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், சேலம் மாவட்டத்திற்கான...

2026 தேர்தல்: திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 இடங்கள் – விட்டுக் கொடுத்தது ஏன்? வீரபாண்டியன் பதில்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடைபெற்று...

செய்தியாளர்கள் மீது தாக்குதல் – கைது செய்ய சீமான் வலியுறுத்தல்..

நியூஸ் தமிழ் தொலைக்காட்சி செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய திமுகவினரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை மாவட்டம், கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட எண்.10 முத்தூர் கோத்தியில்,...

24 மணி நேரம் குடிநீர், நவீன தகன மேடை – அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்ட அறிவிப்புகள்..

தமிழகத்தில் 9 மாநகராட்சிகள் மற்றும் 3 நகராட்சிகளில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டம் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு அறிவிதிருக்கிறார்.தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் துறைரீதியான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று வருகிறது....

இயக்குனர் மணிரத்னத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி..

வரலாற்றை திரித்து பொன்னியின் செல்வன் படத்தை உருவாக்கியதாக இயக்குனர் மணிரத்னம் மீது தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. சென்னை அண்ணாநகரை சேர்ந்த வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். முதன்மை அமர்வு...

100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ.294 ஆக உயர்வு

100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ.294 ஆக உயர்வு மகாத்மா காந்தி வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் பணிப்புரியும் பணியாளர்களுக்கு வரும் ஏப்ரல் 2ம் தேதி முதல் ரூ.294 ஊதியமாக வழங்கப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சி...

மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரித்த பொருட்களை பரிசளியுங்கள்- உதயநிதி ஸ்டாலின்

மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரித்த பொருட்களை பரிசளியுங்கள்- உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுக்குள்ளோ, அல்லது பிறருக்கோ பரிசளிக்கும் போது மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரித்த பொருட்களை வாங்கி பரிசளிக்க வேண்டுமென அமைச்சர் உதயநிதி வேண்டுகோள் விடுத்தார்.சட்டப்பேரவையில் இன்று வறுமை ஒழிப்பு...

தமிழகத்தில் கஞ்சா புழக்கம் அதிகரிப்பு- எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் கஞ்சா புழக்கம் அதிகரிப்பு- எடப்பாடி பழனிசாமிஅதிமுக - பாஜக கூட்டணியில் தான் இருக்கிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கூட்டணியில் தான் போட்டியிட்டோம். நாடாளுமன்ற தேர்தலுக்கும் கூட்டணியோடு தான் பயணம் செய்து வருகிறோம் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி...

ஆவின் பாலில் கலப்படம்- பொன்னுசாமி பகீர் குற்றச்சாட்டு

ஆவின் பாலில் கலப்படம்- பொன்னுசாமி பகீர் குற்றச்சாட்டு தமிழ்நாட்டில் நாள்தோறும் 11 லட்சம் லிட்டர் ஆவின் பால் கலப்படம் செய்யப்பட்டே விற்பனையாகி வருகிறது என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க தலைவர் பொன்னுசாமி குற்றம்சாட்டியுள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்னுசாமி, ஆவின்...

சென்னை – கோவை வந்தே பாரத் ரயில்- 5.40 நிமிடத்தில் வந்தடைந்தது

சென்னை - கோவை வந்தே பாரத் ரயில்- 5.40 நிமிடத்தில் வந்தடைந்தது சென்னை - கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையின் சோதனை ஓட்டம் இன்று காலை சென்னையில் துவங்கி சுமார் 5 மணி நேரம் 40 நிமிடங்களில் கோவை...

ஓபிஎஸ் தரப்பினர் தாக்கல் செய்த மனு நாளை விசாரணை

ஓபிஎஸ் தரப்பினர் தாக்கல் செய்த மனு நாளை விசாரணை அதிமுக பொதுச் செயலாளராக செயல்பட எடப்பாடி பழனிச்சாமிக்கு தடை விதிக்க வேண்டும், தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பினர் தாக்கல் செய்துள்ள...

தமிழ்நாடு அரசு சார்பில் ‘வைக்கம் விருது’- முதலமைச்சர்

தமிழ்நாடு அரசு சார்பில் ‘வைக்கம் விருது'- முதலமைச்சர் தமிழ்நாடு அரசு சார்பில் ஆண்டுதோறும் வைக்கம் விருது வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழ்நாடு அரசு சார்பில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு...

━ popular

அமலாக்கத் துறையை அரசியல் மிரட்டலுக்கு பயன் படுத்தக்கூடாது – எம்.பி.வில்சன்

அமலாக்கத்துறையின் செயல்பாடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட  கேள்விகளுக்கு நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி அவர்கள் அளித்துள்ள பதிலில், அமலாக்கத் துறை என்பது ஒரு தேவையற்ற பண விரயம் மற்றும் வீண் செலவு என்பதை...