தமிழ்நாடு

விளிம்பு நிலை மக்களுக்கு இலவச வீடு… ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளைக்கு நடிகர் பிரசாந்த் பாராட்டு!

'எனக்கென்று ஒரு வீடு இருக்கிறது' என கம்பீரமாக சொல்வதற்கு ஜோய் ஆலுக்காஸ்...

தமிழ்நாடு முதல்வர் எங்களுக்கு வாய்ப்பு தருவார் என நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் – வசீகரன் பேட்டி

தென் இந்தியாவில் ஆம் ஆத்மி கட்சிக்கு தமிழ்நாடு மூலம் ஒரு வாய்ப்பு...

ரஜினிகாந்த் குறித்து குற்றச்சாட்டு – ஆதவ் அர்ஜூனாவுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் குறித்து அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளைப் பரப்பும் ஆதவ்...

களம் நம் வெற்றிக்காக கைகூடி நிற்கிறது… வென்று வர தயாராகுங்கள். ஒன்றுசேர்ந்து உழைப்போம்… வெல்வோம் ஒன்றாக…-முதல்வர் சூளுரை

மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதில்...

குன்னூரில் பூத்துக்குலுங்கும் ஜெகரண்டா மலர்கள்

குன்னூரில் பூத்துக்குலுங்கும் ஜெகரண்டா மலர்கள் நீலகிரி மாவட்டம் குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைபாதையில் ஜெகரண்டா மலர்கள் கொத்து கொத்தாக பூத்துக்குலுங்குகின்றன.குன்னூரில் 18ம் நூற்றாண்டில், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் வெளிநாட்டு மரங்களான, 'ஜெகரண்டா, பிளேம் ஆப் பாரஸ்ட், யூகலிப்டஸ்' உள்ளிட்ட ஏராளமான வகை...

என்.எல்.சி-க்கு துணைபோவதை திமுக அரசு கைவிடுக – சீமான்..

போராடும் விவசாயிகளை கைது செய்து, தமிழர்களின் நிலங்களை பறிக்கும் நெய்வேலி நிறுவனத்திற்குத் துணைபோவதை திமுக அரசு கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நிலக்கரி சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக நெய்வேலியைச்...

அதிக சத்துமாத்திரை சாப்பிட்டு சிறுமி பலி- முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

அதிக சத்துமாத்திரை சாப்பிட்டு சிறுமி பலி- முதல்வர் நிவாரணம் அறிவிப்பு உதகை அரசு பள்ளியில் அதிக சத்துமாத்திரைகள் உண்டு சிகிச்சையில் இருந்த 13 வயது சிறுமி மேல் சிகிச்சைக்காக சென்னை அழைத்துச் சென்ற போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதுகுறித்து விளக்கமளித்த அமைச்சர்...

ஆன்லைன் ரம்மி Skill Game? ஆளுநருக்கு அப்பாவு கேள்வி

ஆன்லைன் ரம்மி Skill Game? ஆளுநருக்கு அப்பாவு கேள்வி ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை தாமதப்படுத்தி, ஆளுநர் திருப்பி அனுப்பியதற்கான காரணம் தெரியவில்லை என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, “ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை இயற்ற...

பேருந்துகளில் பிரச்சனையா? இந்த நம்பரில் புகார் கூறலாம்

பேருந்துகளில் பிரச்சனையா? இந்த நம்பரில் புகார் கூறலாம் அரசுப் பேருந்தில் ஓட்டுநர் - நடத்துநரால் பிரச்சனை, பேருந்துகள் சரியாக இயக்கப்படவில்லை ஆகிய பிரச்சனைகள் குறித்து புகார் அளிக்க இலவச தொலைபேசி எண்ணை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிமுகப்படுத்தியுள்ளார்.சென்னை, தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு...

குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 நிச்சயம் உண்டு- துரைமுருகன்

குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 நிச்சயம் உண்டு- துரைமுருகன்வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொன்னை ஆற்றில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ரூ.19.46 கோடி மதிப்பில் பொன்னை அணைக்கட்டு புனரமைப்பு பணிகள் மற்றும் மேல்பாடி கிராமம் அருகே பொன்னையாற்றின் குறுக்கே...

ஆளுநரை பாஜக அரசு திரும்ப பெற வேண்டும்: திருமாவளவன்

ஆளுநரை பாஜக அரசு திரும்ப பெற வேண்டும்: திருமாவளவன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசியல் வாழ்க்கை வரலாறு தொடர்பாக ’எங்கள் முதல்வர் எங்கள் பெருமை’ என்ற புகைப்பட கண்காட்சி ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், அதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி...

இன்னும் எத்தனை உயிர்கள் அந்த பலிபீடத்துக்குத் தேவை! ஆளுநருக்கு முரசொலி கண்டனம்

இன்னும் எத்தனை உயிர்கள் அந்த பலிபீடத்துக்குத் தேவை! ஆளுநருக்கு முரசொலி கண்டனம் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தமிழ்நாட்டில் 44 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அந்த விளையாட்டை தடை செய்யும் மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்.இதற்கு கண்டனம்...

ஏறுமுகத்தில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்

ஏறுமுகத்தில் தங்கம் விலை! இன்றைய நிலவரம் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து இருக்கிறது.தங்கத்தின் தேவை அதிகரிப்பு 2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்கத்தின் தேவை 11 சதவீதம் உயர்ந்து 4,741 டன்களாக அதிகரித்துள்ளதாக உலக தங்க கவுன்சில் அறிவித்துள்ளது....

தமிழ்நாட்டில் ஒமைக்ரான் கொரோனா அதிகரிப்பு – அமைச்சர் மா.சு

தமிழ்நாட்டில் ஒமைக்ரான் கொரோனா அதிகரிப்பு - அமைச்சர் மா.சு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.சென்னை சைதாப்பட்டையில் அமைக்கப்பட்டுள்ள காய்ச்சல் சிறப்பு முகாமை தொடங்கி வைத்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்தார். அப்போது பேசிய...

━ popular

விளிம்பு நிலை மக்களுக்கு இலவச வீடு… ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளைக்கு நடிகர் பிரசாந்த் பாராட்டு!

'எனக்கென்று ஒரு வீடு இருக்கிறது' என கம்பீரமாக சொல்வதற்கு ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம்  வழிவகுத்திருக்கிறது. இதற்காக நான் அவர்களை மனமார பாராட்டுகிறேன் என நடிகர் பிரசாந்த் தெரிவித்துள்ளாா்.தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட...