தமிழ்நாடு
SIR பணிகளில் ஈடுபட்ட பிஎல்ஓக்களுக்கு ஊதிய உயர்வு – ரூ.99 கோடி ஒதுக்கீடு…
வாக்காளர் பட்டியல் திருத்த பணியில் ஈடுபட்ட பிஎல்ஓக்களுக்கு ஊதியம் வழங்க 99...
பெட்ரோல், டீசல், கேஸ் தட்டுப்பாட்டை ஒன்றிய அரசு உடனடியாக சீர் செய்ய வேண்டும் – சி.ஐ.டி.யூ. வலியுறுத்தல்
இந்தியாவின் எரிபொருள் இருப்பை பாதுகாக்க மத்திய பாஜக அரசு தவறிவிட்டதென குற்றஞ்சாட்டி...
2026 தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் – சூரியா சேவியாரின் கருத்து கணிப்பு
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி அமோகமாக வெற்றிப்பெறும் என்று மார்க்ஸிய...
ஈரானுக்கு எதிரான ஐ.நா பாதுகாப்புக் கவுன்சில் தீர்மானத்தை மோடி அரசு ஆதரித்தது கண்டனத்திற்குரியது – மு.வீரபாண்டியன்
News365 -
ஈரானுக்கு எதிரான ஐ.நா பாதுகாப்புக் கவுன்சில் தீர்மானத்தை மோடி அரசு ஆதரித்தது...
மு.க.ஸ்டாலின் புகைப்படக் கண்காட்சி-விஜயதாரணி பார்வை
மு.க.ஸ்டாலின் புகைப்படக் கண்காட்சி-விஜயதாரணி பார்வையிட்டார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்பட கண்காட்சியை விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி பார்வையிட்டார்.முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் ‘எங்கள் முதல்வர் எங்கள் பெருமை’ என்ற தலைப்பில் புகைப்பட கண்காட்சி நடைபெறுகிறது.இக்கண்காட்சியை மக்கள்...
திருவள்ளூர் நெடுஞ்சாலை பணி – ஜெயகுமார் ஆய்வு!
திருவள்ளூர் நெடுஞ்சாலை பணி: எம்.பி. ஜெயகுமார் ஆய்வு!
திருவள்ளூர் முதல் ஸ்ரீபெரும்புதூர் வரை நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளை திருவள்ளூர் எம்.பி.யும் காங்கிரஸ் செயல் தலைவருமான ஜெயகுமார் ஆய்வு செய்தார். திருவள்ளூர் முதல் ஸ்ரீபெரும்புதூர் வரை நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில்...
தாம்பரம்-திருநெல்வேலி சிறப்பு ரெயில்கள்
தாம்பரம்-திருநெல்வேலி சிறப்பு ரெயில்கள்
தாம்பரம்- திருநெல்வேலி இடையே வாராந்திர சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தென்னக ரெயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.ஏப்ரல் 2ம் தேதி முதல் ஜூன் 25ம் தேதி வரையிலான ஞாயிற்றுக்கிழமைகளில் வாராந்திர சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. திருநெல்வேலியில்...
23 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் சமூக அநீதி- அன்புமணி ராமதாஸ்
23 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் சமூக அநீதி
வணிகவரித்துறை பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில், “வணிகவரித்துறையினருக்கு மாறுதல் வழி மூலமான பணி நியமனங்களில் இடஒதுக்கீடு...
திமுக ஆட்சியில் பெண்கள் வீதிகளில் நடமாட முடியாத நிலை- ஈபிஎஸ்
திமுக ஆட்சியில் பெண்கள் வீதிகளில் நடமாட முடியாத நிலை- ஈபிஎஸ்
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சியில் பெண்களுக்கு பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.அதிமுக சார்பில் நடைபெற்ற மகளிர் தின நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய எடப்பாடி பழனிசாமி, “ஒரு பெண் முதல்வர்...
இலவச பேருந்து- மகளிருக்கான சலுகை அல்ல; உரிமை: மு.க.ஸ்டாலின்
இலவச பேருந்து- மகளிருக்கான சலுகை அல்ல; உரிமை: மு.க.ஸ்டாலின்
மகளிருக்கு நகர பேருந்துகளில் கட்டணம் இல்லை என்பது சலுகை அல்ல, மகளிரின் உரிமை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னை எத்திராஜ் கல்லூரியில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் கலந்துகொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
நான் ஆட்சியில் இருந்திருந்தால் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்திருப்பேன்- அன்புமணி ராமதாஸ்
நான் ஆட்சியில் இருந்திருந்தால் ஆன்லைன் சூதாட்டத்தை, தடை செய்திருப்பேன்- அன்புமணி ராமதாஸ்
நான் ஆட்சியில் இருந்திருந்தால் ஆன்லைன் சூதாட்டத்தை, தடை செய்திருப்பேன் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், “ஆணின் வெற்றிக்கு பின் பெண்...
தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைவு
தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து இருக்கிறது.2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்கத்தின் தேவை 11 சதவீதம் உயர்ந்து 4,741 டன்களாக அதிகரித்துள்ளதாக உலக தங்க கவுன்சில் அறிவித்துள்ளது. 2011 ஆம்...
6 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள்- தமிழக அரசு
தமிழ் நாடு முழுவதும் 6 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள்- தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
தமிழக அரசு வெளிமாநில தொழிலாளர்களின் நலனை பாதுகாப்பதில் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விவரங்கள் குறித்து...
ஈரோட்டில் விடிய விடிய களைகட்டியது ஜவுளி சந்தை
ஈரோட்டில் விடிய விடிய களைகட்டியது ஜவுளி சந்தை
ஈரோட்டில் இடைத்தேர்தல் விதிமுறைகளால் களையிழந்து காணப்பட்ட ஜவுளி சந்தை, மீண்டும் அண்டை மாநில வியாபாரிகள் வருகையால், நேற்று விடிய விடிய வர்த்தகம் களைகட்டியது.ஈரோடு வாராந்திர ஜவுளி சந்தைக்கு வியாபாரிகள் வருகை
தென்னிந்திய அளவில் ஜவுளி...
━ popular
செய்திகள்
காலி மதுபாட்டில் திரும்பப்பெறும் திட்டம் – தமிழக அரசுக்கு இறுதி அவகாசம் வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம்…
தமிழ்நாட்டில் காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை வரும் மே 31ஆம் தேதிக்குள் முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இறுதி அவகாசம் வழங்கியுள்ளது.மே 31ஆம் தேதிக்குள் இந்த திட்டத்தை...
