தமிழ்நாடு

அரசு கல்லூரிகள் மீது மாணவர்களின் நம்பிக்கை சிதைந்துவிட்டது…கல்வித்தர வீழ்ச்சியே காரணம் –  அன்புமணி குற்றச்சாட்டு

அரசு கலைக் கல்லூரிகள் மீது மாணவர்களின் நம்பிக்கை சிதைந்ததற்கு கல்வித்தரத்தின் வீழ்ச்சியே...

ராமதாஸ் – அன்புமணி சந்திப்பு… “இனி நல்லது நடக்கும்” என நம்பிக்கை தெரிவித்த அன்புமணி

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ்...

கல்விக் கட்டண விவகாரம் – தனியார் பள்ளிகள் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு…

தனியார் பள்ளிகள் தங்களது கல்விக் கட்டண விவரங்களை பள்ளி வளாகங்களில் உள்ள...

500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டர் ரத்து –  தமிழக அரசின் புதிய முடிவுக்கு பின்னால் என்ன?

கடந்த ஆட்சிக் காலத்தில் 500 மின்சார பேருந்துகளை வாங்குவதற்காக வெளியிடப்பட்ட டெண்டரை...

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தான் மாபெரும் வெற்றி என்பதில் மாற்று கருத்தே இல்லை – திருமாவளவன்

தமிழகத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். அதில் மாற்று கருத்து இல்லை அதற்கு காரணம் கூட்டணி பலம் முதன்மையானதாக இருக்கும் என திருமாவளவன் தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் முகநூல் உரையில், “விசிக மூலம்...

”வனிக சிலிண்டர் விலை உயர்வை திரும்பப்பெறுக” – முதல்வர் வலியுறுத்தல்

வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். ஒரே நாளில் ரூ.993 உயர்த்தப்பட்ட வணிக சிலிண்டர் விலை குறித்து அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு முன்பே விலை உயர்வு...

வணிக சிலிண்டர் விலை உயர்வுக்கு ராகுல்காந்தி கண்டனம்

2026 பிப்ரவரி மாதம் முதல் இதுவரை வணிக சிலிண்டர் விலை ரூ.1380 உயர்ந்துள்ளது. இது கடந்த 3 மாதங்களில் இது 81% உயர்வாகும். இந்த விலையேற்றம் வணிகர்கள் மட்டுமின்றி, மக்களுக்கும் பெரும் சுமையாக மாறும் என ராகல் காந்தி தெரிவித்துள்ளாா்.சர்வதேச...

கொடைக்கானல் – சுற்றுலா வாடகை வாகன ஓட்டுநர்கள் தர்ணா

கொடைக்கானலில் சுற்றுலா வாடகை வாகன ஓட்டுநர்கள் 5 மணி நேரத்துக்கும் மேலாக முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் முக்கிய சாலைகள் முடங்கின.தமிழகத்தின் முக்கிய மலைப்பாங்கான சுற்றுலாத் தலமான கொடைக்கானலில், சுற்றுலா வாடகை வாகன ஓட்டுநர்கள் நடத்திய முற்றுகைப் போராட்டம் காரணமாக...

மாமல்லபுரம்: சுட்டெரிக்கும் வெயிலால் சுற்றுலா பயணிகளின்றி வெறிச்சோடிய கடற்கரை கோயில்

மாமல்லபுரத்தில் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக சுற்றுலா பயணிகளின்றி கடற்கரை கோயில் வெறிச்சோடி காணப்பட்டது.மாமல்லபுரம்: மாமல்லபுரத்துக்கு தினமும் உள்நாடு மற்றும் ஏராளமான வெளிநாட்டு பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். புராதன சின்னங்களை சுற்றிப் பார்த்து, செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து சமூக...

நாட்டை பிளவுபடுத்த பார்க்கிறார் மோடி – முத்தரசன் குற்றச்சாட்டு

நாட்டின் பிரதமர் என்கிற மிக உயர்ந்த பொறுப்பை உணராமல் நாட்டை பிளவுபடுத்தக்கூடிய வகையில் மாநில மக்களுக்கு இடையே மோதலை உருவாக்கக்கூடிய வகையில் மோடி செயல்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.மே தினத்தை முன்னிட்டு சென்னை...

கடும் உழைப்பு, தன்னம்பிக்கை, விடாமுயற்சியால் முன்னேறியவர் நடிகர் அஜித் – அண்ணாமலை

கடும் உழைப்பு, தன்னம்பிக்கை, விடாமுயற்சியால் முன்னேறிய நடிகர் அஜித் குமாருக்கு அண்ணாமலை பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ்தளப் பக்கத்தில், “எளிய பின்னணியில் இருந்து தொடங்கி, தன்னம்பிக்கை, கடின உழைப்பு, விடாமுயற்சி...

மே தின நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – மீண்டும் ஆட்சி தொடரும் என நம்பிக்கை

2026 சட்டமன்ற தேர்தல் முடிவில் துளி அளவும் மாற்றமில்லை. திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளாா்.உலக உழைப்பாளர்களின் திருநாளான மே தினத்தை முன்னிட்டு, சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் அமைந்துள்ள மே தின நினைவு பூங்காவில் தமிழ்நாடு...

வாக்கு எண்ணும் மையம் செல்ல QR கோடு அவசியம் – தேர்தல் ஆணையம்

வாக்கு எண்ணும் மையத்துக்குள் செல்ல QR CODE மற்றும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அவசியம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.இந்திய தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணும் மையங்களின் பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத்தன்மையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் புதிய கட்டுப்பாடுகளை...

மக்களை சாதி மத ரீதியாக பிளவுபடுத்தும் பிஜேபி ஆட்சியை வீழ்த்துவோம் – சிபிஐ மேதின உறுதிமொழி

மக்களை சாதி - மத ரீதியாக பிளவு படுத்த முயலும் ஒன்றிய அரசை ஆட்சியை விட்டு அகற்றிட உறுதி ஏற்போம்  என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின்(சிபிஐ) தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து , இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின்...

━ popular

வெனிசுலா மக்களுக்கு அமெரிக்கா ஆதரவு – மார்கோ ரூபியோ உறுதி

​வெனிசுலா மக்களுக்கு அமெரிக்கா தனது அஞ்சலியையும், முழு ஆதரவையும் தெரிவிப்பதாக மார்கோ ரூபியோ உறுதியளித்துள்ளாா். ​அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவின் பேரில் உடனடியாக மீட்புக்குழுக்கள் மற்றும் மனிதாபிமான உதவிகள் விரைந்து செயல்படுத்தப்படும் என...