ஜூலை 15 முதல் இரு சக்கர வாகனங்களுக்கும் சுங்க கட்டணம் – மத்திய அரசு அறிவிப்பு
ஜூலை 15ம் தேதி முதல் நாடு முழுவதும் இருசக்கர வாகனங்களுக்கும் சுங்க...
இலங்கை கைதி மனு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு
இலங்கை தூதரக அதிகாரிகளை சந்திக்க ஏற்பாடு செய்யக்கோரி அந்நாட்டு கைதி தாக்கல்...
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற திமுக அரசுக்கு செவிலியர்கள் சங்கம் கோரிக்கை
தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் இந்திய பொது சுகாதார தர நிர்ணயம்...
அதிமுகவுக்கு எதிராக வசைபாடுபவர்களின் வாயை, நீதிமன்றத்தின் துணையோடு அடைப்போம்- இன்பதுரை ஆவேசம்
News365 -
அதிமுகவுக்கு எதிராக வசைபாடுபவர்களின் வாயை, நீதிமன்றத்தின் துணையோடு அடைப்போம் என, அக்கட்சியின்...
தண்ணீரில் இயல்பை விட 115 மடங்கு கூடுதலாக பாதரசம்! மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு
என்.எல்.சி.யால் பாதிப்பு ஏற்பட்டது உறுதியானால் அந்த நிறுவனத்தை வெளியேற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.மேலும், இது குறித்து தனது வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்தின் நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் மின்...

இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் மறைவுக்கு இரங்கல் – ஓ.பன்னீர்செல்வம்
இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் மறைவுக்கு ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார். “கஸ்தூரி ரங்கனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அறிவியலாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.மேலும் தனது வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது;...

ஆளுநருக்கு எதிராக வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பாணை பெற்றது தமிழ்நாடு தான்!
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு கடும் கண்டனத்தை தெரிவித்ததன் மூலம், இந்தியாவிலேயே தமிழ்நாட்டிற்கான ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ளது என, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உறுதி மொழிக் குழுத் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.சென்னை மாநகராட்சி...

துணைவேந்தர்களுக்கு நள்ளிரவில் மிரட்டல்: ஆளுநர் பகிர் குற்றச்சாட்டு…
துணை வேந்தர்கள் மாநாட்டில் மாநில பல்கலைக்கழகத்தை சேர்ந்த துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை எனவும் மீறி சந்தித்தால் குடும்பத்தினரை சந்திக்க முடியாது என உளவுத்துறை வைத்து மிரட்டியதாக ஆளுநர் பகிர் குற்றச்சாட்டியுள்ளாா்.பல்கலைக்கழக கல்வி மேம்பாட்டில் அரசியல் இல்லை என்றும் துணை வேந்தர் மாநாடு...
மிரட்டல் அரசியல் எல்லாம் பா.ஜ.க.வின் டி.என்.ஏ-வில் ஊறிக் கிடக்கிறது – அமைச்சர் கோவி.செழியன்
அரசியல்வாதிகளை ஆளுநர்களாக நியமிக்கக் கூடாது எனச் சொன்ன மோடியின் அரசுதான், ஆளுநர்களை வைத்து அரசியல் செய்கிறது! மிரட்டல் அரசியல் பாஜகவின் டி.என்.ஏ.வில்தான் ஊறிக் கிடக்கிறது! மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், “துணை...

மகளிர் உரிமைத் தொகை நல்ல செய்தி வந்தாச்சு!
கலைஞர் மகளிர் உதவித்தொகை பெற ஜூன் மாதம் முதல் விண்ணப்பிக்கலாம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 தமிழக அரசால் வழங்கப்படுகிறது. தற்போது ஓரு கோடியே 14 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத்...
தொகுதி 4 பணியிடங்கள் எண்ணிக்கையை 10,000 ஆக உயர்த்த வேண்டும் – இராமதாஸ் வலியுறுத்தல்
இலட்சக்கணக்கில் காலியிடங்கள் உள்ள நிலையில் வெறும் 3935 பேரை தேர்வு செய்வதா? தொகுதி 4 பணியிடங்கள் எண்ணிக்கையை 10,000 ஆக உயர்த்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் தலைவர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.தமிழ்நாட்டில் பல்வேறு அரசுத் துறைகளுக்கு 215 கிராம...

ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் – மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் வலியுறுத்தல்
அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக துணை வேந்தர்கள் மாநாட்டை நடத்தி வரும் ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் வலியுறுத்தினார்.ஒன்றிய பாஜக அரசு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை பதவி நீக்கம் செய்ய...

மாநாட்டை புறக்கணித்து “நானே ராஜா” என்று சூட்டிக்கொண்ட மகுடம் கீழே இறக்கிய துணைவேந்தர்கள்!
"அதிகாரம் பறிக்கப்பட்டாலும் நான் இன்னும் வேந்தராகவே இருக்கிறேன் என்று காட்டிக் கொள்வதற்காக தமிழ்நாடு ஆளுநர் கூட்டிய துணைவேந்தர்கள் மாநாட்டை 32 துணை வேந்தர்கள் புறக்கணித்து விட்டார்கள்.இதுவரை திராவிட மாடல் அரசுடன் நேரடி மோதலில் ஈடுபட்டு வந்த ஆளுநர் இப்போது "இந்த...
இந்தியாவில் முதன்முறையாக ரோபோடிக் இதய துவார அறுவை சிகிச்சை – மா.சுப்பிரமணியன் பாராட்டு
இந்தியாவில் முதன்முறையாக ரோபோடிக் மூலம் சிறுமிக்கு இதய துவார அறுவை சிகிச்சை செய்து ஓமந்தூரார் அரசு மருத்துவமனை சாதனைப் படைத்துள்ளது. ரோபோடிக் உதவியுடன் 362 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.இந்தியாவிலேயே முதன் முறையாக மத்திய அரசு மருத்துவமனைகளில்...

━ popular
க்ரைம்
வீட்டு வரி செலுத்த சென்றவரிடம் ரூ.25 ஆயிரம் வசூலித்த பில் கலெக்டர் கைது!
திருவேற்காடு நகராட்சியில் வீட்டு வரி செலுத்த ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் கைதுதிருவள்ளூரைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் இவருக்கு சொந்தமான வீடு திருவேற்காட்டில் உள்ள நிலையில் திருவேற்காடு நகராட்சியில் அதற்கான வரி...