தமிழ்நாடு
அரசு கல்லூரிகள் மீது மாணவர்களின் நம்பிக்கை சிதைந்துவிட்டது…கல்வித்தர வீழ்ச்சியே காரணம் – அன்புமணி குற்றச்சாட்டு
அரசு கலைக் கல்லூரிகள் மீது மாணவர்களின் நம்பிக்கை சிதைந்ததற்கு கல்வித்தரத்தின் வீழ்ச்சியே...
ராமதாஸ் – அன்புமணி சந்திப்பு… “இனி நல்லது நடக்கும்” என நம்பிக்கை தெரிவித்த அன்புமணி
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ்...
கல்விக் கட்டண விவகாரம் – தனியார் பள்ளிகள் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு…
தனியார் பள்ளிகள் தங்களது கல்விக் கட்டண விவரங்களை பள்ளி வளாகங்களில் உள்ள...
500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டர் ரத்து – தமிழக அரசின் புதிய முடிவுக்கு பின்னால் என்ன?
கடந்த ஆட்சிக் காலத்தில் 500 மின்சார பேருந்துகளை வாங்குவதற்காக வெளியிடப்பட்ட டெண்டரை...
விருப்பமில்லா கருவை சுமப்பது, சிறுமிக்கு சித்ரவதை – நீதிமன்றம் கருத்து
பாலியில் வன்கொடுமைக்கு ஆளான 15 வயது சிறுமியின் கருக்கலைப்பு தொடர்பான வழக்கில் விருப்பமில்லா கருவை தொடர்வது ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கொடுமையான நிமிடங்கள் என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.பாலியல் கொடுமைக்கு ஆளாகி 15 வயதில் கருவுற்ற சிறுமியின்...
ஆதிக்கத்திற்கு எதிரான திராவிட இயக்கத்தின் போர்க்குரல் பாவேந்தரின் பாடல்கள் – துணைமுதல்வர் புகழாரம்
சென்னை: புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் புகழ் ஓங்குக! என பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாளையொட்டி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.புரட்சிக்கவியும், சமூக சிந்தனையாளருமான பாவேந்தர் பாரதிதாசனின் 136-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள...
வாக்கு எண்ணிக்கை: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர் ஆலோசனை
வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தொடர்பாக தலைமைச் செயலாளர் சாய்குமார் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை.மே நான்காம் தேதி 62 வாக்கு எண்ணிக்கை மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், வாக்கு...
ரசாயனம் கலந்த மாம்பழங்களை விற்றால் 5 ஆயிரம் அபராதம் – உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
ரசாயனம் கலந்த மாம்பழங்களை விற்பனை செய்தால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை உரிமம் ரத்து செய்யப்படும் என தமிழக உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.மாம்பழம் சீசன் காரணமாக பல்வேறு வகையான மாம்பழங்கள் கோடைகாலத்தில் அதிகளவு...
தொடர்ந்து இரட்டை இலக்க வளர்ச்சியில் தமிழகம் – டி.ஆர்.பி.ராஜா
கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து இரட்டை இலக்க வளர்ச்சியை தமிழகம் கண்டுள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளாா்.தமிழ்நாடு தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்திருப்பது முக்கியமான முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. ஒன்றிய புள்ளியியல் மற்றும்...
திராவிட மாடல் தனித்துவமான மாடல்! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
தமிழ்நாடு என்றாலே சாதனை! திராவிட மாடல் தனித்துவான மாடல் என்றும் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமித்துடன் தெரிவித்துள்ளாா்.திமுக ஆட்சியில் தமிழ்நாடு இரட்டை இலக்க வளர்ச்சி என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.இது குறித்து...
கொடைக்கானல்: விண்டேஜ் அருங்காட்சியகத்தில் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்த முதல்வர்
கொடைக்கானலில் உள்ள பழங்கால மற்றும் அரிதான கார்களை கண்டு ரசித்து அவற்றுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.கொடைக்கானலில் உள்ள தனியார் அருங்காட்சியத்திற்கு அழைப்பின் பேரில் வந்த தமிழக முதல்வர் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பழமையான மற்றும் அரிதான கார்கள், பைக்...
1 லட்சத்தை கடந்த மாணவர் சேர்க்கை… பெருமையின் அடையாளம்!
தமிழகத்தில் அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது.தமிழ்நாட்டில் 2026-27 கல்வியாண்டிற்கான அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை, ஏப்ரல் மாதத்திலேயே 1 லட்சத்தைக் கடந்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. அரசு மற்றம்...
வாக்கு எண்ணும் மையத்தில் “ஜன நாயகன்” பார்த்தவர் கைது!
அண்ணா யுனிவர்சிட்டி வாக்கு எண்ணும் மையத்தின் கட்டுப்பாட்டு அறைவில் “ஜனநாயகன்” படம் பார்த்த நபர் கைது செய்யப்பட்டுள்ளாா்.தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மின்னணு வாக்கு இயந்திரங்கள் பல்வேறு வாக்கு எண்ணும் மையங்களின் ஸ்ட்ராங் ரூம்களில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன....
ரயில்வேயின் அநியாயம் – 30ஆயிரம் பணியிடங்கள் ஒழிப்பு! சிபிஐ(எம்) கண்டனம்!!
இந்திய ரயில்வே வாரியம் எல்லா மண்டல அலுவலகங்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் இரண்டு சதவீதத்தை நடப்பு ஆண்டில் ஒழித்துக் கட்டவும் அல்லது மறு விநியோகம் செய்யவும் அறிவுறுத்தி உள்ளது. கௌரவமான வேலைகளுக்கு இந்திய இளைஞர்கள் அல்லாடிக் கொண்டிருக்கும்...
━ popular
உலகம்
வெனிசுலா மக்களுக்கு அமெரிக்கா ஆதரவு – மார்கோ ரூபியோ உறுதி
வெனிசுலா மக்களுக்கு அமெரிக்கா தனது அஞ்சலியையும், முழு ஆதரவையும் தெரிவிப்பதாக மார்கோ ரூபியோ உறுதியளித்துள்ளாா். அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவின் பேரில் உடனடியாக மீட்புக்குழுக்கள் மற்றும் மனிதாபிமான உதவிகள் விரைந்து செயல்படுத்தப்படும் என...
