தமிழ்நாடு
அரசு கல்லூரிகள் மீது மாணவர்களின் நம்பிக்கை சிதைந்துவிட்டது…கல்வித்தர வீழ்ச்சியே காரணம் – அன்புமணி குற்றச்சாட்டு
அரசு கலைக் கல்லூரிகள் மீது மாணவர்களின் நம்பிக்கை சிதைந்ததற்கு கல்வித்தரத்தின் வீழ்ச்சியே...
ராமதாஸ் – அன்புமணி சந்திப்பு… “இனி நல்லது நடக்கும்” என நம்பிக்கை தெரிவித்த அன்புமணி
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ்...
கல்விக் கட்டண விவகாரம் – தனியார் பள்ளிகள் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு…
தனியார் பள்ளிகள் தங்களது கல்விக் கட்டண விவரங்களை பள்ளி வளாகங்களில் உள்ள...
500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டர் ரத்து – தமிழக அரசின் புதிய முடிவுக்கு பின்னால் என்ன?
கடந்த ஆட்சிக் காலத்தில் 500 மின்சார பேருந்துகளை வாங்குவதற்காக வெளியிடப்பட்ட டெண்டரை...
இறுதி ஊர்வலங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் – தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு
இறுதி சடங்கு ஊர்வலங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது அவசியம் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.கடந்த மார்ச் 5 ஆம் தேதி மதுரை ஆலங்குளம் அருகே 25 மாணவிகளுடன் பயணித்த கல்லூரி...
காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் ஒத்திவைக்க வேண்டும் – சிபிஐ(எம்) கோரிக்கை
காவெரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என சிபிஐ(எம்) சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.இது குறித்து மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு...
”ஸ்டாலின் தொடரட்டும்” பாடிய சிறுமி – மீண்டும் பாடச் சொல்லிய முதல்வர்
கொடைக்கானலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 2வது நாளாக இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டார். அவருடன் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கலந்துரையாடி செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கடந்த...
நீதிக்கட்சிக்கு நீர் வார்த்து வளர்த்த தந்தையாம் வெள்ளுடை வேந்தர் பிட்டி தியாகராயர் – முதல்வர் பெருமிதம்
ஏப்ரல் 27 நம் வேரான நீதிக்கட்சிக்கு நீர் வார்த்து வளர்த்த தந்தையாம் வெள்ளுடை வேந்தர் பிட்டி தியாகராயர் அவர்களின் பிறந்தநாள் என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ்தளத்தில் கூறியிருப்பதாவது, “மாநகராட்சி மன்றத் தலைமைப் பொறுப்பில் இருந்து...
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஓஆர்எஸ் கரைச்சல் வழங்க வேண்டும் – சுகாதாரத்துறை உத்தரவு
அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதிய ஓஆர்எஸ் கரைச்சல் இருப்பில் வைக்க வேண்டும் என தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.வெப்ப அலை காரணமாக மக்களுக்கு நீர்ச்சத்து இழப்பு ஏற்படுவதை தடுக்க தமிழ்நாட்டில் உள்ள அனைத்து...
தமிழ்நாட்டுக்குள் விமான பயண கட்டணம் தாறுமாறாக உயர்ந்தது!
தமிழ்நாட்டுக்குள் பயணிப்பதற்கான உள்ளூர் விமானக் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளதால் விமான பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.தமிழ்நாட்டுக்குள் உள்ளூர் விமானக் கட்டணங்கள் தாறுமாறாக உயர்ந்துள்ளதால் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். குறிப்பாக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு சொந்த ஊர் சென்றவர்கள் சென்னைக்கு...
மேகதாது அணை விவகாரம்: காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் – அன்புமணி
மேகதாது அணை குறித்து ஒருசார்பாக விவாதித்து முடிவெடுக்கப்படும் ஆபத்து, காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழ்நாடு மற்றும் புதுவைக்கு காவிரியில் தண்ணீர்...
நீட் தேர்வு: மாணவர்கள் அச்சப்பட வேண்டாம் – தேசிய தேர்வு முகமை வேண்டுகோள்
நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் பெறுவதில் தொடரும் சிக்கல், அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் இணையதளத்தை பயன்படுத்தியதால் ஏற்படும் வழக்கமான சிக்கலே தவிர மாணவர்கள் அச்சப்பட வேண்டாம் என தேசிய தேர்வு முகமை வேண்டுகோள் விடுத்துள்ளது.மருத்துவக் கல்வி பயில விரும்பும் மாணவர்கள்...
திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு
திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை தாலுகா அளவில் அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு ஐகோா்ட் கிளை உத்தரவு வழங்கியுள்ளது.திருநங்கை இன்னும் நமது சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டவா்களாகவே உள்ளனா். திருநங்கைகளும் கடவுள்களின் பிள்ளைகள். நமது சமூகமே அவா்களை இன்னும் பின்னுக்கு தள்ளுகிறது என நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன்...
வரத்து குறைவால் காய்கறி விலை கிடுகிடு உயர்வு!!
கோடைகாலம் என்பதால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து குறைந்து விலை கணிசமாக உயர்ந்துள்ளது.அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழ்நாடு மற்றும் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து லாரிகளில் காய்கறிகள் வருகின்றன. தற்போது கோடைகாலம் என்பதால் காய்கறிகள்...
━ popular
உலகம்
வெனிசுலா மக்களுக்கு அமெரிக்கா ஆதரவு – மார்கோ ரூபியோ உறுதி
வெனிசுலா மக்களுக்கு அமெரிக்கா தனது அஞ்சலியையும், முழு ஆதரவையும் தெரிவிப்பதாக மார்கோ ரூபியோ உறுதியளித்துள்ளாா். அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவின் பேரில் உடனடியாக மீட்புக்குழுக்கள் மற்றும் மனிதாபிமான உதவிகள் விரைந்து செயல்படுத்தப்படும் என...
