தமிழ்நாடு

எங்களுக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றி – முதல்வர் மு.க.ஸ்டாலின்

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின்...

மக்கள் நலனை முன்வைத்து தவெக செயல்படும் என நம்புகிறோம் – செல்வப்பெருந்தகை

தேர்தலில் முன்னிலை பெற்றுள்ள நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம்...

தோல்வி என்பது முடிவல்ல, அது ஒரு புதிய தொடக்கம் – கனிமொழி எம்.பி

கழகத்திற்கு தோல்விகள் புதிதல்ல. அதிலிருந்து கற்ற பாடங்களும் குறைவல்ல. இந்தத் தேர்தல்...

காட்டுமன்னார்குடி ‘சிறுத்தைகளின் தாய்மடி’ என்பதை மீண்டும் உறுதிபடுத்திய வாக்காளர்களுக்கு நன்றி – தொல்.திருமாவளவன்

காட்டுமன்னார்குடி தொகுதியில் 33,000க்கும் மேலான வாக்குகளைக் கூடுதலாக வழங்கி அது, 'சிறுத்தைகளின்...

மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கும் ஆவடி பேருந்து நிலையம் மேம்படுத்த வேண்டும்.

மழைக்காலங்களில் குளம் போல் மழை நீர் காட்சியளிக்கும் ஆவடி பேருந்து நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னைக்கு மிக அருகாமையில் ஆவடி மாநகராட்சி அமைந்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது போல் ஆவடி காவல் ஆணையரகம்...

நடிகர் மாரிமுத்து மறைவு : சசிகலா, ஓபிஎஸ் இரங்கல்..

நடிகரும் இயக்குநருமான மாரிமுத்துவின் மறைவுக்கு சசிகலா, ஓபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இயக்குநர், நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் காலமானார். வளசரவாக்கத்தில் டப்பிங் பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவராகவே வழபழனியில் உள்ள சூர்யா...

“இந்தியா என்பதும் பாரத் என்பதும் ஒன்றுதான்” – ப.சிதம்பரம்

"இந்தியா என்பதும் பாரத் என்பதும் ஒன்றுதான்" - ப.சிதம்பரம் பாரத நாடு பழம்பெரும் நாடு என சுப்பிரமணிய பாரதியார் பாடியுள்ளார். பாரதம் என்பது நமக்கு விரோதம் அல்ல என காங்கிரஸ் எம்பி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை...

விமானத்தை இயக்கும் முதல் படுகர் இன பெண் ஜெயஸ்ரீ

விமானத்தை இயக்கும் முதல் படுகர் இன பெண் ஜெயஸ்ரீ நீலகிரி மாவட்டத்தின் மண்ணின் மைந்தர்களான படுகர் இன மக்களில் முதல் பெண் விமானி என்ற பெருமையை பெற்றுள்ள ஜெயஸ்ரீ என்ற இளம் பெண்ணுக்கு மலை மாவட்ட மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.நீலகிரி மாவட்டத்தில்...

கருகிய நெற்பயிர்கள்- ஏக்கருக்கு ரூ.40,000 நிவாரணம் வழங்குக: ராமதாஸ்

கருகிய நெற்பயிர்கள்- ஏக்கருக்கு ரூ.40,000 நிவாரணம் வழங்குக: ராமதாஸ் தண்ணீர் இல்லாமல் கருகிய குறுவை நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரியில் போதிய அளவு தண்ணீர்...

‘என் உடம்பு ஒருகணம் ஆடி அடங்கியது’ – மாரிமுத்துவின் மறைவுக்கு வைரமுத்து இரங்கல்..

இயக்குநரும், நடிகருமான மாரிமுத்துவின் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் பசுமலையைச் சேர்ந்தவர் மாரிமுத்து. ஆரம்பக்காலத்தில் கவிஞர் வைரமுத்துவிடம் உதவியாளராக இருந்த அவர், பின்னர் இயக்குநர்கள் மணிரத்னம், வசந்த், சீமான், எஸ்.ஜே.சூர்யா ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். கண்ணும்...

விநாயகர் சதுர்த்தி : ரேஷன் கடைகளுக்கு 18ம் தேதி விடுமுறை அறிவிப்பு..

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வருகிற 18ம் தேதி ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி பண்டிகை  முதலில் வருகிற 17ம் தேதி கொண்டாடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் தமிழக அரசு சார்பில் விநாயகர் சதுர்த்தி விடுமுறை வருகிற 18ம் தேதி...

உறியடிக்கும் நிகழ்வின் போது மின்சாரம் தாக்கி 7 வயது சிறுவன் பலி

உறியடிக்கும் நிகழ்வின் போது மின்சாரம் தாக்கி 7 வயது சிறுவன் பலிபரமக்குடி அருகே மேலாய்க்குடி கிராமத்தில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற உறியடிக்கும் நிகழ்வின் போது மின்சாரம் தாக்கி ஏழு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.ராமநாதபுரம்...

உயிருடன் இருக்கும் மனைவி இறந்துவிட்டதாக ஊர் முழுவதும் போஸ்டர் ஒட்டிய கணவன்

உயிருடன் இருக்கும் மனைவி இறந்துவிட்டதாக ஊர் முழுவதும் போஸ்டர் ஒட்டிய கணவன் கிருஷ்ணகிரி அருகே உயிருடன் இருக்கும் மனைவி இறந்துவிட்டதாக ஊர் முழுவதும் போஸ்டர் ஒட்டிய கணவனால் பரபரப்பு ஏற்பட்டது.கிருஷ்ணகிரி அருகே உள்ள பெத்த தாளாப்பள்ளியை சேர்ந்தவர் சேதுராம் (44). ஆடிட்டர்....

பிரேக்கிற்கு பதில் ஆக்சிலேட்டர்! கடைக்குள் புகுந்த காரால் பெரும் விபத்து

பிரேக்கிற்கு பதில் ஆக்சிலேட்டர்! கடைக்குள் புகுந்த காரால் பெரும் விபத்து கோவை சிங்காநல்லூர் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த கடைக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.சூலூரை சேர்ந்தவர் சூரியகுமார். கத்தார் நாட்டில் ஐ.டி...

━ popular

தேர்தல் 2026 முடிவுகள் – ராணிப்பேட்டை மாவட்டம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளின் 2026 தேர்தல் முடிவுகள்.1. ராணிப்பேட்டை ராணிப்பேட்டை தொகுதியில் பதிவான மொத்த வாக்குகள் 2,19,709 அதில் தவெக வேட்பாளர் தாஹிரா 5,787 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளாா்.2....