தமிழ்நாடு
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தான் மாபெரும் வெற்றி என்பதில் மாற்று கருத்தே இல்லை – திருமாவளவன்
News365 -
தமிழகத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். அதில் மாற்று...
”வனிக சிலிண்டர் விலை உயர்வை திரும்பப்பெறுக” – முதல்வர் வலியுறுத்தல்
வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற...
வணிக சிலிண்டர் விலை உயர்வுக்கு ராகுல்காந்தி கண்டனம்
2026 பிப்ரவரி மாதம் முதல் இதுவரை வணிக சிலிண்டர் விலை ரூ.1380...
கொடைக்கானல் – சுற்றுலா வாடகை வாகன ஓட்டுநர்கள் தர்ணா
கொடைக்கானலில் சுற்றுலா வாடகை வாகன ஓட்டுநர்கள் 5 மணி நேரத்துக்கும் மேலாக...
“கேஸ் விலை குறைப்பு- தேர்தலுக்கான அறிகுறி”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!
வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக சென்னையில் திரு.வி.க. நகர், பெரம்பூர் ஆகிய பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 30) மாலை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ்...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை, தனது பெற்றோர்களுடன் சென்று, செஸ் வீரர் பிரக்ஞானந்தா சந்தித்து வாழ்த்து பெற்றார்.அஜர்பைஜான் நாட்டின் தலைநகர் பாக்குவில் நடைபெற்ற உலகக்கோப்பை செஸ் போட்டியில், சென்னையை சேர்ந்த இந்தியாவின் இளம் வீரர்...
கோடநாடு வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்- ஜெயக்குமார்
கோடநாடு வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்- ஜெயக்குமார்
எம்ஜிஆர் கொண்டுவந்த சத்துணவுத்திட்டத்தை மழுங்கடிக்கவே காலை சிற்றுண்டி திட்டத்தைக் திமுக அரசு கொண்டுவந்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.சென்னையில் பல்வேறு பள்ளிகளில் செயல்பட்டுவரும் எம்ஜிஆர் சத்துணாவு திட்ட விளம்பரத்தை மறைத்து, அதன்மீது...
பிரக்ஞானந்தாவுக்கு தமிழக அரசு சார்பில் உற்சாக வரவேற்பு!
சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில், கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. உலகக்கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா சார்பில் பங்கேற்ற பிரக்ஞானந்தாவுக்கு தமிழ்நாடு விளையாட்டுத்...
செப்டம்பர் முதல் சுங்கக்கட்டணம் உயர்வு- அன்புமணி ராமதாஸ் கண்டனம்
செப்டம்பர் முதல் சுங்கக்கட்டணம் உயர்வு- அன்புமணி ராமதாஸ் கண்டனம்
தமிழ்நாட்டில் 28 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுவது கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகளில் விக்கிரவாண்டி, ஓமலூர்,...
செந்தில்பாலாஜி ஜாமீன் மனு- ஐகோர்ட்டை நாட சிறப்பு நீதிமன்றம் அறிவுரை
செந்தில்பாலாஜி ஜாமீன் மனு- ஐகோர்ட்டை நாட சிறப்பு நீதிமன்றம் அறிவுரை
செந்தில்பாலாஜி ஜாமீன் மனு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தை நாட சிறப்பு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமீன் வேண்டி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். இந்நிலையில், இந்த பிணை...
அதிமுக யாருக்கும் அடிமையில்லை; திமுகதான் அடிமை- எடப்பாடி பழனிசாமி
அதிமுக யாருக்கும் அடிமையில்லை; திமுகதான் அடிமை- எடப்பாடி பழனிசாமி
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்,அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி காலில் விழுந்து அவரை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வரவேற்றார்.அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய...
அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவமனையில் அனுமதி
அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவமனையில் அனுமதி
அமைச்சர் மா. சுப்பிரமணியன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தனது வீட்டில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையாளர்களை சந்தித்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு லேசான மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனே அவர் கிண்டியில் உள்ள கலைஞர்...
ஆகஸ்ட் 31 ஆம் தேதி கடைசி நாள்…ஆதார் எண் இணைப்பு கட்டாயம்… தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் அறிவிப்பு…
ஆதார் எண் இணைக்க ஆகஸ்ட் 31 ஆம் தேதி கடைசி நாள் என தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் அறிவித்துள்ளது.100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்பவர்களின் ஆதார் எண்ணானது வங்கி கணக்கு புத்தகத்துடன் இணைக்க ஆகஸ்ட் 31...
5 மாநில தேர்தலால் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு- செல்வப்பெருந்தகை
5 மாநில தேர்தலால் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு- செல்வப்பெருந்தகை
5 மாநில தேர்தலை மனதில் வைத்து கேஸ் சிலிண்டர் விலை குறைத்திருப்பது பிரதமர் மோடியின் விளையாட்டு என தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.திருவள்ளூரில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு...
━ popular
மாவட்டம்
தவெக வேட்பாளர் மோசடி வழக்கு – காவல்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு
கடையநல்லூர் தவெக வேட்பாளருக்கு எதிரான, 85 லட்ச ரூபாய் மோசடி வழக்கை, சிபிசிஐடி-க்கு மாற்றக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, சென்னை காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சேலம் மாவட்டம், கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த பழைய பேட்டரிகளை...
