தமிழ்நாடு
ரயில்வேயின் அநியாயம் – 30ஆயிரம் பணியிடங்கள் ஒழிப்பு! சிபிஐ(எம்) கண்டனம்!!
News365 -
இந்திய ரயில்வே வாரியம் எல்லா மண்டல அலுவலகங்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்...
இறுதி ஊர்வலங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் – தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு
News365 -
இறுதி சடங்கு ஊர்வலங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது அவசியம் அதற்கான வழிகாட்டு...
காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் ஒத்திவைக்க வேண்டும் – சிபிஐ(எம்) கோரிக்கை
காவெரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என சிபிஐ(எம்) சார்பில்...
”ஸ்டாலின் தொடரட்டும்” பாடிய சிறுமி – மீண்டும் பாடச் சொல்லிய முதல்வர்
News365 -
கொடைக்கானலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 2வது நாளாக இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டார்....
தங்கம் விலை அதிரடி குறைவு- நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி
தங்கம் விலை அதிரடி குறைவு- நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.44,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது.அதிக விலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை இந்தியாவின் தங்கத்தின் தேவை 17...
ஏரியில் குளிக்கச் சென்ற தந்தை, மகன் உயிரிழப்பு
ஏரியில் குளிக்கச் சென்ற தந்தை, மகன் உயிரிழப்பு
செங்குன்றம் அருகே ஏரியில் குளிக்கச் சென்ற தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த சோலையம்மன் நகரை சேர்ந்தவர் மணிவண்ணன் (40). இவர் பேன்சி ஸ்டோர் நடத்தி வந்தார்....
அனுமதியின்றி மது விற்போருக்கு அரசு கடும் எச்சரிக்கை!
தமிழகத்தில் உரிமம் இன்றி செயல்படும் மதுபானக் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.அமீர் நடிப்பில் உருவாகியுள்ள ‘உயிர் தமிழுக்கு’….. ரிலீஸ் தேதி அறிவிப்பு!இது குறித்து மாநில மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
உயரம் குறைந்தவர்களுக்கான சர்வதேச போட்டியில் அசத்திய 55 வயது பெண்!
உயரம் குறைந்தவர்களுக்கான சர்வதேச விளையாட்டு போட்டியில் சேலத்தைச் சேர்ந்த வீராங்கனை நளினி அருணாச்சலம் மூன்று வெண்கல பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.ஒத்திவைக்கப்பட்ட ‘கிங் ஆஃப் கோத்தா’ ட்ரெய்லர் ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!உயரம் குறைந்தவர்களுக்கான சர்வதேச போட்டிகள் ஜெர்மனியில் நடைபெற்றன....
“என்எல்சியை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்!”- அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தல்!
பா.ம.க.வின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கடலூர் மாவட்டத்தில் என்எல்சி மற்றும் பரங்கிப்பேட்டை தனியார் அனல் மின் நிலையம் பகுதிகளில் பூவுலகின் நண்பர்கள், மந்தன் அத்யயன் கேந்திரா ஆகிய...
கரூரில் அமலாக்கத்துறை மீண்டும் சோதனை
கரூரில் அமலாக்கத்துறை மீண்டும் சோதனை
கரூரில் செந்தில்பாலாஜி சகோதரர் அசோக்குமார் வீட்டில் அமலாக்கத்துறையினர் மீண்டும் சோதனை நடத்திவருகின்றனர்.சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில்பாலாஜியிடம், அமலாக்கத்துறை அதிகாரிகள் மூன்றாவது நாளாக விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து விசாரணை...
”உயர்கல்வி நிறுவனங்களில் அரசுப்பள்ளி மாணவர்கள் நுழையும் பொழுதுதான் சமூக நீதி முழுமையடைகிறது”
”உயர்கல்வி நிறுவனங்களில் அரசுப்பள்ளி மாணவர்கள் நுழையும் பொழுதுதான் சமூக நீதி முழுமையடைகிறது”
உயர்கல்வி நிறுவனங்களில் அரசுப் பள்ளி மாணவர்கள் நுழையும்போதுதான் சமூகநீதி முழுமையடைகின்றது என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று பள்ளிக் கல்வித் துறை சார்பில்...
கடலில் தத்தளித்த இலங்கையை சேர்ந்த 3 பேர் மீட்பு
கடலில் தத்தளித்த இலங்கையை சேர்ந்த 3 பேர் மீட்பு
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்திலிருந்து 2 நாட்டிக்கல் தொலைவில் இலங்கையைச் சார்ந்த பைபர் படகு ஒன்று நிற்பதாக வேதாரண்யம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து உடனடியாக வேதாரண்யம் கடலோர...
ஜெயிலர் படம் வெற்றி பெற வேண்டி ‘மண் சோறு’ சாப்பிட்ட ரசிகர்கள்
ஜெயிலர் படம் வெற்றி பெற வேண்டி ‘மண் சோறு’ சாப்பிட்ட ரசிகர்கள்
நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் வெற்றி பெற திருப்பரங்குன்றத்தில் ரசிகர்கள் அங்க பிரதட்சணம் செய்து மண் சோறு சாப்பிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.சூப்பர் ஸ்டார் என்று எல்லோராலும் அழைக்கப்படும் நடிகர்...
காலி தண்ணீர் பாட்டில்களை மாலையாக அணிந்துவந்த காங்கிரஸ் தலைவர்
காலி தண்ணீர் பாட்டில்களை மாலையாக அணிந்துவந்த காங்கிரஸ் தலைவர்
காலி தண்ணீர் பாட்டில்களை மாலையாக அணிந்து கொண்டு குடிதண்ணீர் வழங்க வலியுறுத்தி மேயரிடம் மனு கொடுத்த மாவட்ட காங்கிரஸ் தலைவரால் பரபரப்பு ஏற்பட்டது.நெல்லை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாநகராட்சி மேயர்...
━ popular
சினிமா
”அரசியல் இல்லை” பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கார் கண்ணாடி உடைப்பு குறித்து போலீசார் விளக்கம்
பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் காரின் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவத்தில் அரசியல் தொடர்பு எதுவும் இல்லை என காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.சுப்ரமணியபுரம், பசங்க உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள ஜேம்ஸ் வசந்தன், தொலைக்காட்சி தொகுப்பாளராகவும்...
